ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

2 posters

Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 9:37 am

வயசு வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு என்று பண்ணினாலும் பண்ணினார்கள்..அதிலிருந்து..
சமுதாயத்தின் பல பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பெரும்பான்மையைத் தாங்களே
புதுசாக ஸ்ருஷ்டித்தாவது.."உங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம்" என்று சொல்லிக்கொண்டு
அவர்களையும் அந்தந்த பிரிவுகளில் உள்ள மைனாரிட்டிகளையும்..பரஸ்பர விரோதிகளாக்குவதுதான்
வோட்டுப் பிடிக்க பிரம்மாஸ்திரம் என்று ஆக்கிக்கொண்டே இன்றைக்குப் பெரும்பாலும்
"பாலிடிக்ஸ்" நடக்கிறது! மொத்தத்தில்...இந்த பாரத தேசத்தின் உசந்த சமுதாயம், மேலெழ
வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும்..ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு "ஷோ"வோடு இருந்து கொண்டு ,
உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து,பிரிந்து.....வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
ரொம்ப,ரொம்ப துக்கமும், வெட்கமும், வேதனையும் படும் படியான ஸ்திதி. பொது எதிரி
ஒருத்தன்கிட்டேதான்...விரோதத்தில் ...நமக்கு ஒன்று சேரத் தெரிகிறதே தவிர..
நமக்குள்ளேயே இருக்க வேண்டியதான பரஸ்பர பிரேமையில் நமக்கு ஒன்று சேரத் தெரியவுமில்லை..
நம்மால் ஒன்று சேர முடியவுமில்லை..நம்மை ஒன்று சேர விடுவதுமில்லை.


நன்றி: காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய "தெய்வத்தின் குரலிலிருந்து"
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by kitcha Fri Jul 22, 2011 9:52 am

சரியாகச் சொன்னீர்கள், பொதுவாக படிப்பவறிவின்மை தான் காரணம் என்று சொல்லுகிறார்கள்.கல்வி தேவை ஆனால் அந்த கல்வி அவர்களுடைய நாகரிகமான செயலுக்கு, நடத்தைக்கு காரணமாக இருக்க வேண்டும்,(பயன்படவேண்டும்).அப்படி கற்காத கல்வி ஒரு கல்வியே இல்லை. அந்தக் கல்வி நம்ம நாட்டிலும் இல்லை.ஆனால் நன்கு கற்றறிந்த எத்தனையோ பேர் இன்று சமுதாயத்தில் தனக்கு ஒரு இடம் மரியாதையை தேவை என்பதற்காக எத்தனையோ மனிதர்களை மூளைச் சலவை செய்து, சாதி மதம் இவற்றை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். விழிப்புணர்வு
தேவை அது மனிதனை மீதும் கற்காலத்திற்குக் கொண்டு சென்று விடக் கூடாது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 10:47 am

மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 4:23 pm

rameshnaga wrote:மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by rameshnaga Fri Jul 22, 2011 4:25 pm

rameshnaga wrote:மகா ஸ்வாமியின் கருத்தைப் படித்து , உங்களின் கருத்தைப் பகிர்ந்து
கொண்டமைக்கு ரொம்பவும் நன்றி கிட்சா. இந்தப் பதிவுகள் காலத்தின் குரலாய் எப்போதும் ஒலிக்கக் கூடியவை. இவற்றை நிறையப் பேர்
படித்து தங்களின் எண்ண ஓட்டங்களையும் ஈகரைத் தோழர்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல். Empty Re: "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.
» மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum