Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிப்பதும் நன்மைக்கே
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நடிப்பதும் நன்மைக்கே
நடிப்பதும் நன்மைக்கே
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
வேலை தேடும் வேங்கயன்: (பாடுகிறான்)
ஓரானை முகனை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும் ;பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் ;சித்தி வரும் தான்
அப்பனே பிள்ளையாரப்பா நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? சொத்து கேட்டேனா சுகம் கேட்டேனா? ஒரே ஒரு வேலை அதுவும் அரசாங்க வேலை அதக்கூட தர மாட்டாயா?. இன்னக்கி எனக்கு ஒரு முடிவு தெரியனும். ஒண்ணு அரசாங்க வேலை கொடு இல்லைனா அரசாங்க வேலை பாக்குற பெண்ணை காதலியாக கொடு.
(அப்போது ஒரு இளம்பெண் அவனை கடந்து செல்கிறாள். அவளை பிள்ளையார் தான் அனுப்பி வைத்தார் என்று எண்ணி அவள் பின்னாலே செல்கிறான்)
காட்சி 2
பணியாள்: ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜா குலதிலக, புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் மன்னன் பத்மஸ்ரீ சீரக மிளகு சுக்கு பாண்டியன்
வருகிறார்! வருகிறார் ! வருகிறார்!
அரசன்: அனைவருக்கும் வணக்கம் ! அமருங்கள்.
(அப்போது வேகமாக உள்ளே வந்தாள் அந்த இளம் பெண்)
அவள் ; தேரா மன்னா ! செப்புவது கேள் ! என்றாள்.
அரசன்: ஓங்கி சப்புனு ஒரு அப்பு அப்புனேனா தெரியும். யாரப்பாத்து தேரை மன்னானு சொல்ற என்னுடைய புஜபல பராக்கிரமத்தை பார்க்கிறாயா? ( சட்டையை கழற்ற போகிறார் )
அமைச்சர் ; (அவ தேரா மன்னானு சொல்ற நீ தேரைன்கிற நீ உண்மையிலே முட்டாள் தாண்டா என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார் ) வேண்டாம் மன்னா வேண்டாம் ஏற்கனவே அரசவையில் வாசனை திரவியங்கள் இருப்பில் இல்லை. தயவு செய்து கைகளை கீழே போடுங்கள் மன்னா
அரசன் ; அந்த பயம் இருக்கட்டும்
இளம்பெண் : மன்னித்து விடுங்கள் மன்னா! வரும் வழியில் ஒரு கயவன் என்னை கேலி செய்தான்.
அரசன் ; என்ன இந்த சீரக மிளகு சுக்கு பாண்டியன் சாம்ராஜ்யத்தில் கன்னி பெண்களுக்கு இடைஞ்சல் செய்கிற கயவன்களும் உண்டா ? அமைச்சரே அவன் யார் என்று விசாரியுங்கள். நீ செல்லலாம் பெண்ணே.
அமைச்சர் : அப்படியே செய்கிறேன் மன்னா
அரசன் ; அமைச்சரே இன்றைய நாளில் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இல்லை போல
அமைச்சர்; இல்லை மன்னா பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.
அரசன் ; அப்படியா இன்னும் பத்து நாட்களுக்குள் அவரை நான் பார்த்ததாக வேண்டுமே
(அமைச்சர் பலநாள் தேடியும் பணத்திற்கு ஆசை படாத மனிதர்களை கண்டறிய முடியவில்லை. பத்து நாள் முடிய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. யாரையாவது நடிக்க வைத்து நம் தலையை காப்பாற்றுவோம் என முடிவு செய்தார். அப்பொழுது வேலை தேடும் வேங்கயன் வேலை இல்லாததால் தாடி மீசை எல்லாம் வைத்து சாமியாரை போலவே இருந்தான் .)
அமைச்சர் ; தம்பி நீ ஒரு நாள் மட்டும் எதற்குமே ஆசைப்படாத ஞானியை போல நடந்து கொள் நீ சரியாய் நடித்து விட்டால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.
வேலை தேடும் வேங்கயன்; சரி நாளை நீங்கள் அரசரை அழைத்து வாருங்கள் நான் ஆலமரத்தடியில் இருப்பேன் என்றான்
காட்சி 3
அமைச்சர் ; அரசே நான் பணத்தாசை இல்லாத மகானை கண்டறிந்தது விட்டேன்.
அரசன் ; அப்படியா மிக்க மகிழ்ச்சி அவரை அழைத்து வாருங்கள்'
அமைச்சர் ; மன்னா அவரை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்றார்
அனைவரும் அந்த மகானை பார்க்க செல்கிறார்கள். காட்டிற்கு சென்று ஞானியை கண்டவுடன் அரசன் பல வகையான பொன்னையும் பொருளையும் பரிசாக தருகிறான். ஞானியோ அவற்றை வேண்டாம் என திருப்பி தந்துவிட்டார். அரசன் வைத்த சோதனையில் வெற்றி பெற்றதால் அமைச்சர் உயிர் பிழைத்தார்.
அனைவரும் சென்ற பின் அமைச்சர், பேசியது போலவே அவனுக்கு பரிசாக பொற்காசுகளை தந்தார். அவன் வாங்க மறுத்தான். நீ நடிச்சு முடுச்சுட்டப்பா இதை வாங்கிக்க என்றார். அமைச்சரே நான் சிறிது நேரம் ஞானியை போல நடித்தற்கே உங்கள் நாட்டின் அரசனும் அவரது மனைவியும் என்னுடைய காலில் விழுந்தார்கள். நான் உண்மையிலேயே எதற்கும் ஆசைபடாத ஞானியாக இருந்திருந்தால்....... நான் இன்னும் பல பெயரையும் புகழையும் அடைந்திருப்பேன் அல்லவா.
கருத்து ; மாணிக் அவர்களே ......உங்களுக்கு கவிதை எழுத தெரியவில்லை என்றாலும் தெரிவது போல நடித்து எழுதுங்கள் நாளடைவில் தானாகவே நீங்கள் கவிதை எழுதிவிடுவீர்கள்.
(மூலக்கருத்து; அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் )
இதில் வேலை தேடும் வேங்கையன் நாம் மாணிக் தான் !
அரசன் நாம் நட்புடன் @ வெங்கட் அவர்கள் தான்.
அமைச்சர் -- சுதனா சரியாக இருப்பார்
Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Oct 11, 2011 2:10 pm; edited 3 times in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
இப்போ சூப்பர்அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
நானெல்லாம் அமைச்சரானா......?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
dsudhanandan wrote:ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
ரெம்ப நல்லா இருக்கும் சுதனா / வாயிலாவது சொல்லவிடுங்களேன் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
அருமையாக இருந்தது...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நடிப்பதும் நன்மைக்கே
அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:
இப்போ சூப்பர்
மாணிக் பார்த்தால் ... ?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
» எல்லாம் நன்மைக்கே
» நடப்பதெல்லாம் நன்மைக்கே!
» எல்லாம் நன்மைக்கே
» தீமையும் நன்மைக்கே!
» எல்லாம் நன்மைக்கே
» நடப்பதெல்லாம் நன்மைக்கே!
» எல்லாம் நன்மைக்கே
» தீமையும் நன்மைக்கே!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|