ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்

2 posters

Go down

உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல் Empty உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்

Post by தாமு Thu Jul 14, 2011 3:34 pm

மும்பை, ஜூலை. 14-


மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்றிரவு மும்பை விரைந்தார். குண்டு வெடித்த ஜவேரி பஜார், தாதர், ஓபரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களுக்கு சென்று அவர் பார்வையிட்டார்.

மும்பையில் இன்று காலை மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சுமார் 70 நிமிடம் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குண்டு வெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த நாசவேலையை எந்த தீவிரவாதிகள் செய்தார்கள் என்ற விசாரணை எல்லா கோணத்திலும் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

மும்பையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை நம்பகத் தகுந்த தகவல்கள் எதையும் தரவில்லை. இதற்காக உளவுத் துறை தோல்வி அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. மத்திய, மாநில உளவுத்துறைகளை இதற்காக விமர்சிக்கக் கூடாது. எதற்காக இந்த குண்டு வெடிப்பு நடந்தது என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள பேச்சுவார்த்தையை சீர்குலைக்கக்கூட இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம். எல்லா கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தீவிரவாத மையங்களாக உள்ளன. இந்த நாடுகளால் இந்தியாவுக்கு தொல்லை நீடித்தப்படி உள்ளது. மும்பையில் தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் இயக்கி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தவறு. குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் குண்டுகள் வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த குண்டுகள் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டதாகும். தீவிரவாதிகள் மிகவும் திட்டமிட்டு இந்த நாசவேலையை செய்துள்ளனர். எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை. எனவே தனிப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் மீதும் நாங்கள் குற்றம் சாட்ட விரும்பவில்லை.

குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். எனவே மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் முழுக்க, முழுக்க இந்தியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தான்.

18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரே ஒரு நபர் தலைசிதறி பலியாகி உள்ளார். அவர் யார்? என்று அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது. குண்டு வெடித்த இடங்களில் தடயங்கள் அழியாமல் இருக்கும் வகையில் கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தடயவியல் விசாரணைக்கு உதவியாக இருக்கும்.

வியாபாரத்தை சீர் குலைக்கும் நோக்கத்துடன் குண்டு வெடிப்புகள் நடத்தப்படவில்லை. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் குண்டு வைத்துள்ளனர். குண்டு வைத்த சதிகாரர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

குண்டு வெடிப்பு நடந்த 3 இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில காமிராக்கள் குண்டு வெடிப்பில் சிதைந்துள்ளன. ஜவேரி பஜார், ஓபாரா ஹவுஸ் ஆகிய 2 இடங்களிலும் வெடித்த குண்டு மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருந்தது கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்துள்ளது. தாதரில் வெடித்த குண்டு சக்தி குறைந்ததாகும்.

மும்பை மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளனர். மாணவ-மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை மக்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.


http://www.maalaimalar.com/2011/07/14130532/Bomb-blast-for-India--Pak-talk.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum