ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

2 posters

Go down

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Empty தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

Post by அப்துல்லாஹ் Tue Jul 12, 2011 2:14 pm

சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.



மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.

தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.

திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.

சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்
.


inneram


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Empty Re: தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

Post by SK Tue Jul 12, 2011 5:02 pm

இது ஏற்கனவே இருக்கிறேதே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Empty Re: தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

Post by அப்துல்லாஹ் Tue Jul 12, 2011 5:06 pm

அப்படியா மன்னியுங்கள் எஸ்‌கே. நான் கவனிக்கவில்லை நீக்கிவிட்டால் நல்லது...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Empty Re: தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» பத்து ஆண்டுகளுக்கு முன் சுனாமியன்று காணாமல் போன மகன்-மகள்: மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தனர்:)
» சாவை தேடி நாம போக கூடாது... அது நம்பள தேடி வரணும்...!!!
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum