Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
4 posters
Page 1 of 1
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
தேவகோட்டை, ஜுலை.10- இலங்கை ராணுவம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழர்களை மட்டும் சுடுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் கேள்வி எழுப்பி யுள்ளார்.
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நடை பெற்ற இந்த கூட்டத்திற்கு சிவ கங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். ஆரோக்கியராஜா, சுப.கார்த்திகேயன், சிந்துதேவன், நகர் இளை ஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தேவ கோட்டை நகர ஒருங்கிணைப் பாளர் பா.முருகன் வரவேற் றார். கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சீமான் பேசியதாவது:-
தமிழருக்கான உரிமை
நதி நீர் உரிமைகேட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கி றோம். இது ஒரு பெரும் துயரம். நாம் இந்தியநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட் பட்டு நமக்கான உரிமைகளைத் தானே கேட்கிறோம். தமிழகத் தில் இருந்து மின்சாரம் மற் றும் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிற பிற மாநி லங்கள் தமிழருக்கு கிடைக்க வேண் டிய உரிமைகளை தர மறுக்கிறது. இந்தியாவில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தா லும் இந்த நதிநீர்பிரச்சினையில் இரு கட்சிகளும் மாற்று கருத் துக்களை கொண்டுள்ளது. அதற்கு காரணம் அரசியல் செய்யவேண்டும் என்பதற் காக. கேரளாவில் மானம் உள்ள மலையாளிகள் வாழு கின் றனர். கர்நாடகாவில் ஒற் றுமையாக இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் உணர்வோடு வாழ்ந்தால் நாமும் சாதிக்க முடியும். தமிழ்நாட்டு அரசி யல் வாதிகள் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என நினைக்க வில்லை. ஆந் திராவில் தனி தெலுங்கான கேட்டு போராட் டங்கள் உலக அளவில் பேசப் படுகிறது. ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும். எந்த தவறையும் செய்யாத 554 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார் கள் என்று சுட்டுக் கொல் லப்படுகிறார் கள்.
ஈழ விடுதலை
கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும்போது சுடுவதில்லை. எந்த அளவிற்கு பாரபட்சமாக உள்ளது என் பதை புரிந்து கொள்ள வேண் டும். தமிழ்நாட்டு மக்கள் நமது பிரச்சினைக்காக போராட வேண்டும். அது புரட்சியாக மாறும். இதற்காக நாம் தமிழர் கட்சி போராட்டங்களை முன் னெடுக்கிறது. சேனல்-4 என்ற தொலைக்காட்சி இங்கிலாந் தில் இருந்து இலங்கை கொடுமைகளை 48நிமிடங்கள் ஒளிபரப்பியது. அந்த செய்தியை பார்த்த நாடுகள் ராஜபக்சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க கோரு கிறது. தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் இலங் கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக் சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க வேண் டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு ஏன் இதுவரை பதில் சொல்ல வில்லை. எனவே இன்னும் 5 ஆண்டு களில் இந்த அ.தி.மு. க.அரசு தமிழர் அரசாக மாறும். இந்த அரசின் உதவி யுடன் ஈழ விடு தலை என்பது வரலாறாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஐகோர்ட் மூத்த வக்கீல் தடா சந்திரசேகர், கோட்டை குமார், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, காரைக் குடி நகர் செயலாளர் சாயல் ராம், ஜெயசீலன், துரைப் பாண்டி யன், மதிவாணன், பிரபாகரன், சுரேஷ், சின்னையா, தேவ கோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
காரைக்குடி
முன்னதாக சீமான் காரைக் குடி தளக்காவூர், பருப்பூரணி, சாமியார் தோட்டம், பர்மா காலனி, கண்டனூர், புது வயல், அரியக்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி னார். புதுவயல் நகரத்தார் மண்டபத்தில் கட்சியின ருடன் ஆலோசனை நடத் தினர். கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் சத்தியமூர்த்தி, சிவ கங்கை மாவட்ட அமைப் பாளர் மாறன், மாநில வக்கீல் பிரிவு சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நடை பெற்ற இந்த கூட்டத்திற்கு சிவ கங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். ஆரோக்கியராஜா, சுப.கார்த்திகேயன், சிந்துதேவன், நகர் இளை ஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தேவ கோட்டை நகர ஒருங்கிணைப் பாளர் பா.முருகன் வரவேற் றார். கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சீமான் பேசியதாவது:-
தமிழருக்கான உரிமை
நதி நீர் உரிமைகேட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கி றோம். இது ஒரு பெரும் துயரம். நாம் இந்தியநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட் பட்டு நமக்கான உரிமைகளைத் தானே கேட்கிறோம். தமிழகத் தில் இருந்து மின்சாரம் மற் றும் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிற பிற மாநி லங்கள் தமிழருக்கு கிடைக்க வேண் டிய உரிமைகளை தர மறுக்கிறது. இந்தியாவில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தா லும் இந்த நதிநீர்பிரச்சினையில் இரு கட்சிகளும் மாற்று கருத் துக்களை கொண்டுள்ளது. அதற்கு காரணம் அரசியல் செய்யவேண்டும் என்பதற் காக. கேரளாவில் மானம் உள்ள மலையாளிகள் வாழு கின் றனர். கர்நாடகாவில் ஒற் றுமையாக இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் உணர்வோடு வாழ்ந்தால் நாமும் சாதிக்க முடியும். தமிழ்நாட்டு அரசி யல் வாதிகள் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என நினைக்க வில்லை. ஆந் திராவில் தனி தெலுங்கான கேட்டு போராட் டங்கள் உலக அளவில் பேசப் படுகிறது. ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும். எந்த தவறையும் செய்யாத 554 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார் கள் என்று சுட்டுக் கொல் லப்படுகிறார் கள்.
ஈழ விடுதலை
கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும்போது சுடுவதில்லை. எந்த அளவிற்கு பாரபட்சமாக உள்ளது என் பதை புரிந்து கொள்ள வேண் டும். தமிழ்நாட்டு மக்கள் நமது பிரச்சினைக்காக போராட வேண்டும். அது புரட்சியாக மாறும். இதற்காக நாம் தமிழர் கட்சி போராட்டங்களை முன் னெடுக்கிறது. சேனல்-4 என்ற தொலைக்காட்சி இங்கிலாந் தில் இருந்து இலங்கை கொடுமைகளை 48நிமிடங்கள் ஒளிபரப்பியது. அந்த செய்தியை பார்த்த நாடுகள் ராஜபக்சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க கோரு கிறது. தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் இலங் கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக் சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க வேண் டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு ஏன் இதுவரை பதில் சொல்ல வில்லை. எனவே இன்னும் 5 ஆண்டு களில் இந்த அ.தி.மு. க.அரசு தமிழர் அரசாக மாறும். இந்த அரசின் உதவி யுடன் ஈழ விடு தலை என்பது வரலாறாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஐகோர்ட் மூத்த வக்கீல் தடா சந்திரசேகர், கோட்டை குமார், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, காரைக் குடி நகர் செயலாளர் சாயல் ராம், ஜெயசீலன், துரைப் பாண்டி யன், மதிவாணன், பிரபாகரன், சுரேஷ், சின்னையா, தேவ கோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
காரைக்குடி
முன்னதாக சீமான் காரைக் குடி தளக்காவூர், பருப்பூரணி, சாமியார் தோட்டம், பர்மா காலனி, கண்டனூர், புது வயல், அரியக்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி னார். புதுவயல் நகரத்தார் மண்டபத்தில் கட்சியின ருடன் ஆலோசனை நடத் தினர். கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் சத்தியமூர்த்தி, சிவ கங்கை மாவட்ட அமைப் பாளர் மாறன், மாநில வக்கீல் பிரிவு சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
.
Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:37 pm; edited 1 time in total
Guest- Guest
Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.
நாலு வார்த்தையானாலும், சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ஜெகா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
"நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது. "
இதுதான் உண்மை!!!!!!!!!!!!!! நன்றி ஜெகா!!!!!!!!!!!!!!
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது. "
இதுதான் உண்மை!!!!!!!!!!!!!! நன்றி ஜெகா!!!!!!!!!!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
ஜெகதீஸ்வரன்.இரா wrote:நானும் இராமேஸ்வரம்தான், எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்று இலங்கை மீனவர்களின் பகுதிகளில் உள்ள மீன்வளங்களை கொண்டுவந்து விடுகின்றனர். மேலும் நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது.
ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.
நன்றி இலவளே .தெளிவான பதிலுக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
வேதனை
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» இலங்கை ராணுவம் மீனவர்களை தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|