Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
+3
ரஞ்சித்
ரேவதி
spselvam
7 posters
Page 1 of 1
கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
தி.மு.க ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது மு.க குடும்பம் மட்டுமல்ல.அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும் ,குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான்.அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதும் பயம் தென்பட ஆரம்பித்துவிட்டது.சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யபட,அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன..
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
தலைகீழா பிறக்கிறான் மமதையில் அலையிறான்
பணம் எண்ணும் ஆசையில் பாவத்தையே சுமக்கறான்
பணம் எண்ணும் ஆசையில் பாவத்தையே சுமக்கறான்
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
உப்பு திண்ணா தண்ணி கூடி தப்பு செய்தா தலையிலடி .எங்க அப்பன் நாக்கருத்தாக
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
செல்வம் அவர்களே உங்கள் புகைப்படம் அருமையா இருக்கு எனக்கு
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
க க போ ....
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
நன்றி ரேவதி. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் ஆளுமை திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான்.ரேவதி wrote:செல்வம் அவர்களே உங்கள் புகைப்படம் அருமையா இருக்கு எனக்கு
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
spselvam wrote:நன்றி ரேவதி. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் ஆளுமை திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான்.ரேவதி wrote:செல்வம் அவர்களே உங்கள் புகைப்படம் அருமையா இருக்கு எனக்கு
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» தென்கொரியாவில் விசா மோசடியில் சிக்கிய நடிகை லக்ஷா மீட்பு: தயாரிப்பாளர் மீது தாய் பபீதா பரபரப்பு புகார்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|