Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!
3 posters
Page 1 of 1
விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!
சென்னை, இந்தியா: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுவரை கட்சியை எப்படி நடாத்தினாரோ தெரியாது, ஆனால் இப்போது ‘வேறு விதமாக’ கட்சி நடாத்த வேண்டிய சூழ்நிலையை அவருக்கு ஏற்படுத்திவிட்டது ஒரு கடிதம். இந்தக் கடிதம் வந்திருப்பது தேர்தல் ஆணையத்திலிருந்து.
கடிதம் என்ன சொல்கிறது?
“உங்களது கட்சியில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடாத்தி, அவை தொடர்பான ஆவணங்களை இன்னமும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்க நேரிடலாம்”
இந்தக் கடிதம் வந்ததிலிருந்து கேப்டன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், தற்போது இந்தக் கட்சிபற்றி வெளியேயுள்ள இமேஜ், கட்டுக்கோப்பான கட்சி என்பதே. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில், கட்சிக்காரர்களில் பலருக்கும் பதவி ஆசைகள் வந்திருக்கும்.
அதனால், தேர்தல் சமயத்தில் விரும்பத்தகாத சில விஷயங்களும் வெளியாகலாம்.
இதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதிலேயே கப்டனின் தற்போதைய கவனமெல்லாம் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து பேட்ஜ் பேட்ஜாக கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்து, ஒரு ‘நேருக்கு-நேர்” நடாத்தியபின்னரே கட்சித் தேர்தலுக்குள் செல்வது நல்லது என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்!
கடந்த காலத்தில் தே.மு.தி.க., சில தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும், தேர்தல் ஆணையம் அவர்களை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவில்லை. காரணம், அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆசனங்களை அக்கட்சி பெற்றதில்லை.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு தேவையான ஆசனங்களை அள்ளி வழங்கியிருந்தது. அங்கீகாரமும் கிடைத்தது. இப்போது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை, கட்சி நிர்வாகிகளை நியமிப்பதற்கு தேர்தல் ஏதும் கிடையாது. தலைவரின் மச்சான் சுதீஷ் யாரை நோக்கிக் கையைக் காட்டுகிறாரோ, அவருக்குத்தான் ‘யானை மாலை’! அவர்தான் வட்டம், மாவட்டம், அரை வட்டம் எல்லாமே! இப்போது திடீரென தேர்தல் ஆணையம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, தனது சொந்தக் கட்சிக்குள் தேர்தல் ஒன்றை நடாத்தவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் கேப்டன்! விரைவில் நடைபெறவுள்ளன அவர்களது கட்சிக்குள் தேர்தல்கள் (அத்துடன் சேர்த்து அடிதடியும்?)
சுதீஷ் விரும்பாத ஆட்களை, போட்டியிடாமல் செய்ய 1000 வழிமுறைகள் இருக்கின்றனவே!
வி வி
கடிதம் என்ன சொல்கிறது?
“உங்களது கட்சியில் ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல்களை நடாத்தி, அவை தொடர்பான ஆவணங்களை இன்னமும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களது கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்க நேரிடலாம்”
இந்தக் கடிதம் வந்ததிலிருந்து கேப்டன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், தற்போது இந்தக் கட்சிபற்றி வெளியேயுள்ள இமேஜ், கட்டுக்கோப்பான கட்சி என்பதே. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாகிவிட்ட நிலையில், கட்சிக்காரர்களில் பலருக்கும் பதவி ஆசைகள் வந்திருக்கும்.
அதனால், தேர்தல் சமயத்தில் விரும்பத்தகாத சில விஷயங்களும் வெளியாகலாம்.
இதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதிலேயே கப்டனின் தற்போதைய கவனமெல்லாம் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து பேட்ஜ் பேட்ஜாக கட்சிக்காரர்களை சென்னைக்கு அழைத்து, ஒரு ‘நேருக்கு-நேர்” நடாத்தியபின்னரே கட்சித் தேர்தலுக்குள் செல்வது நல்லது என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்!
கடந்த காலத்தில் தே.மு.தி.க., சில தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும், தேர்தல் ஆணையம் அவர்களை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவில்லை. காரணம், அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆசனங்களை அக்கட்சி பெற்றதில்லை.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு தேவையான ஆசனங்களை அள்ளி வழங்கியிருந்தது. அங்கீகாரமும் கிடைத்தது. இப்போது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை, கட்சி நிர்வாகிகளை நியமிப்பதற்கு தேர்தல் ஏதும் கிடையாது. தலைவரின் மச்சான் சுதீஷ் யாரை நோக்கிக் கையைக் காட்டுகிறாரோ, அவருக்குத்தான் ‘யானை மாலை’! அவர்தான் வட்டம், மாவட்டம், அரை வட்டம் எல்லாமே! இப்போது திடீரென தேர்தல் ஆணையம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, தனது சொந்தக் கட்சிக்குள் தேர்தல் ஒன்றை நடாத்தவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார் கேப்டன்! விரைவில் நடைபெறவுள்ளன அவர்களது கட்சிக்குள் தேர்தல்கள் (அத்துடன் சேர்த்து அடிதடியும்?)
சுதீஷ் விரும்பாத ஆட்களை, போட்டியிடாமல் செய்ய 1000 வழிமுறைகள் இருக்கின்றனவே!
வி வி
Re: விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!
சு
கட்சி இன்னும் மொலைக்கவே இல்லை அதுக்குள்ள உட்கட்சி பூசலா!
தீஷ் விரும்பாத ஆட்களை, போட்டியிடாமல் செய்ய 1000 வழிமுறைகள் இருக்கின்றனவே!
கட்சி இன்னும் மொலைக்கவே இல்லை அதுக்குள்ள உட்கட்சி பூசலா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு
» 'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! .
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
» கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!
» 'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! .
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
» கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|