Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
3 posters
Page 1 of 1
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்த மாணவரும், பெற்றோரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், வங்கிகளின் வராக்கடன் உயர்வதால், புதிதாக கடன் பெறுவோருக்கு இன்னல் அதிகரிக்கிறது.
இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால் போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம் உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல் அவை கல்விக்கடன் தருகின்றன.
தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767 கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக் கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின், வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள் பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின், அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம். 2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில், 50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல் கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின் நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால் போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம் உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல் அவை கல்விக்கடன் தருகின்றன.
தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767 கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக் கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின், வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள் பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின், அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம். 2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில், 50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல் கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின் நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
இது தப்பாச்சே...
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
மக்களின் தனிமனித ஒழுக்கமின்மையும், தன் சொத்தா போகிறது என்ற அலசிய மனபோக்கும் கவலைக்குரியது
மான்வர்களுக்கு இதை முதலில் போதிக்க வேண்டும்
நன்றி கார்த்தி பகிர்விற்கு
மான்வர்களுக்கு இதை முதலில் போதிக்க வேண்டும்
நன்றி கார்த்தி பகிர்விற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்-
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|