Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்
5 posters
Page 1 of 1
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்
நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 30), ஞானவேல் (28), மகள் மங்கையர்க்கரசி (16). கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது நாராணயசாமி தனது மனைவியுடன் இறந்தார். இதற்காக அரசு சார்பில் சுனாமி நிதியாக ரூ. 5 லட்சம் மங்கையர்க்கரசி பெயரில் வழங்கப்பட்டது.
இந்த நிதியை ஞானவேல் பெற்றுக்கொண்டார். 2006-ம் ஆண்டு முதல் மங்கையர்க்கரசியை ஞானவேல் வளர்த்து பள்ளியில் படிக்க வைத்தார். இந்த ஆண்டு மங்கையர்க்கரசி 10-ம் வகுப்பு முடித்து உள்ளார். அவர் அண்ணன் ஞானவேலிடம் நான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஞானவேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளேன் என்றார். ஆனால் இதற்கு மங்கையர்க்கரசி சம்மதிக்காமல் தனது மூத்த அண்ணன் சிங்கார வேலுவிடம் தெரிவித்தார். இவர் நேராக ஞானவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மங்கையர்க்கரசியை படிக்க வை. இல்லை என்றால் சுனாமி நிதி பணத்தை என்னிடம் தந்து விடு.
நான் அவளை படிக்க வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஆத்திரம் அடைந்த ஞானவேல் கத்தியை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிங்காரவேலுவை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்த ஞானவேல் நாகை அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அங்கு கொலை செய்யப்பட்ட சிங்காரவேலுவின் மனைவி வழி உறவினர்கள் குமார், ரவிச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வந்தனர். 3 பேரும் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் ஞானவேல் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். ஓரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் பிணங்களை பார்த்து கதறி துடித்தது கல் மனதையும் கரைய வைத்தது.
Last edited by ரஞ்சித் on Sat Jul 02, 2011 3:26 pm; edited 1 time in total
Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்
பணம்
பாசம்,உறவுகள்
பணம் தான் இந்த உலகதியே ஆட்டி படைக்கிறது என்பதற்க்கு இதை விட ஒரு சான்று தேவையில்லை.....பணத்தின் முன் அண்ணன் ஆவது, தம்பியாவது ....
உறவுகள் தோற்று மடிகின்றன....
பாசம்,உறவுகள்
பணம் தான் இந்த உலகதியே ஆட்டி படைக்கிறது என்பதற்க்கு இதை விட ஒரு சான்று தேவையில்லை.....பணத்தின் முன் அண்ணன் ஆவது, தம்பியாவது ....
உறவுகள் தோற்று மடிகின்றன....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
» கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை
» ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
» 6000 ஆண்டுகளுக்கு முன்னரே சுனாமியால் இறந்தவரின் மண்டை ஓடு...
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
» கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை
» ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
» 6000 ஆண்டுகளுக்கு முன்னரே சுனாமியால் இறந்தவரின் மண்டை ஓடு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|