ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு

Go down

நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Empty நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு

Post by ரஞ்சித் Mon Jun 27, 2011 9:58 am

சென்னை:தனியார், கோவில் நிலங்களை அபகரித்தோர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்டந்தோறும், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை, உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ., இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி., தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில் ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.

சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும், 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம், திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு வன்னியபெருமாள் கூறினார்.

தின மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum