Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னிப்பு கேட்கும்வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.!
2 posters
Page 1 of 1
மன்னிப்பு கேட்கும்வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.!
சேலம் அருகே ஓமலூர் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரை திட்டியதற்கு மன்னிப்பு கேட்கும்வரை, எம்.எல்.ஏ.வை வெளியே செல்ல அனுமதிக்காமல் சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் அவரது சகாக்கள் புடை சூழ ஓமலூர் காவல் நிலையத்திற்கு வந்து, அவரது கட்சிக்காரர் ஒருவர் கொடுத்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார். வழக்கு பதியப்பட்டுள்ளது என்று காவலர்கள் கூறுவதற்கு முன்பே தகாத கெட்ட வார்த்தைகளை கூறி காவல்துறை உதவி ஆய்வாளரை திட்டியுள்ளார்.
காவலர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அடுத்த நடவடிக்கைக்காக எம்.எல்.ஏ.வை காவல் நிலையத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். மன்னிப்பு கேட்ட பிறகு எம்.எல்.ஏ., காவல் நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நேரம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் அவரது சகாக்கள் புடை சூழ ஓமலூர் காவல் நிலையத்திற்கு வந்து, அவரது கட்சிக்காரர் ஒருவர் கொடுத்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார். வழக்கு பதியப்பட்டுள்ளது என்று காவலர்கள் கூறுவதற்கு முன்பே தகாத கெட்ட வார்த்தைகளை கூறி காவல்துறை உதவி ஆய்வாளரை திட்டியுள்ளார்.
காவலர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அடுத்த நடவடிக்கைக்காக எம்.எல்.ஏ.வை காவல் நிலையத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். மன்னிப்பு கேட்ட பிறகு எம்.எல்.ஏ., காவல் நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: மன்னிப்பு கேட்கும்வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.!
இதே மாதிரி எல்லா போலீஸ் நிலையங்களிலும் நடந்தால் ரவுடி எம்எல்.எ க்கள் சிபாரிசுக்கு வரவே பயப்படுவார்கள்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மன்னிப்பு கேட்கும்வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.!
உதயசுதா wrote:இதே மாதிரி எல்லா போலீஸ் நிலையங்களிலும் நடந்தால் ரவுடி எம்எல்.எ க்கள் சிபாரிசுக்கு வரவே பயப்படுவார்கள்.
அதானே... அப்படியே தான் நானும் ஆசைப்படுகிறேன்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Similar topics
» காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை!
» பிரபல ரவுடி பினு காவல் நிலையத்தில் சரணடைந்தார்...
» காவல் நிலையத்தில் போலீசாரை மிரட்டிய குரங்குகளால் பரபரப்பு
» கலாநிதி மாறனும், காவல் நிலையத்தில் காலடி வைக்கிறார்!
» காவல் நிலையத்தில் எஸ்ஐயிடம் திருட்டு ஏட்டுகளிடம் விசாரணை
» பிரபல ரவுடி பினு காவல் நிலையத்தில் சரணடைந்தார்...
» காவல் நிலையத்தில் போலீசாரை மிரட்டிய குரங்குகளால் பரபரப்பு
» கலாநிதி மாறனும், காவல் நிலையத்தில் காலடி வைக்கிறார்!
» காவல் நிலையத்தில் எஸ்ஐயிடம் திருட்டு ஏட்டுகளிடம் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|