Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
+5
ஜாஹீதாபானு
krishnaamma
ANTHAPPAARVAI
positivekarthick
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
அருமை சிவா அவர்களே,
இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.
சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!
கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!
இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!
இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.
சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!
கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!
இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
சிவா wrote:இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
இந்த செல் ஃபோன்கள் எவ்வளவு சௌகர்யமோ அவ்வளவு பிடுங்கல் சில சமயங்களில் நம்மை கேட்காமலேயே நாம் சிம் வாங்கினதுமே , அவர்களாகவே கால்லர் ட்யூன் ஐ ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள் அதர்க்காண கட்டணம் 1 மாதத்திர்க்கு 30 ரூபாயும் கழித்து விடுகிறார்கள் , மேலும் ஒரு நாளைக்கு 1 ருபை என எதர்க்ககவோ கழிக்கிறார்கள் . நாங்கள் இதை சில நாட்கள் கழித்து தான் கவனித்தோம் எதுவும் பேசாத போதே பேலன்ஸ் குறைவானது தெரிந்தது . உடனே என் கணவர் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொண்டு கேட்டால் , அது 'பேக்கேஜ் 'சார் என்கிறார்கள் பின்பு அவர் சத்தம் போட்டதும், மீண்டும் அந்த தொகையை எங்களுக்கு
ரிவேட் பேக் செய்தார்கள்.
இது போல் கவனித்துவிட்டால் ஓகே,இல்லா விட்டால் அவ்வளவுதான் ரொம்ப மோசம் நாம் கம்பெனிகள் [You must be registered and logged in to see this image.] அவங்களை யாராவ்து இப்படி மண்டையில் போடணும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
நானும் எவ்வளவோ காச இழந்துட்டேன் இப்போலாம் காசு பிடிச்சா உடனே போன் பண்ணி ரீபண்ட் கேப்பேன் தந்துருவாங்க சிவா அண்ணா நீங்க வேணா சங்கம் ஒண்ணு ஆரம்பிங்க நீங்க தலைவரா இருங்க போராட்டம் பண்ணலாம் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
எனக்கு தெரிந்த ஒரு யோசனை ,
நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .
ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே
நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .
ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே
Re: அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
சிவா wrote:இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
நல்லது சிவா விழிப்புணர்வு தான் அவசியம். நாம் ஒரு கொம்பனி இன் சிம் கார்ட் வாங்கும் முன் கடைக்காரரிடம் விசாரித்தல் அவசியம். வாங்கினதும் அதில் வரும் எஸ் எம் எஸ் களை வெகு ஜாக்கிரதையாக படிக்கணும். ஓகே போட்டால்கூட போச்சு கம்பெனிக்கு நம் பணம் போய்விடும். கொஞ்ச நாள் நம் பணம் பேசாமலே குறைகிறதா என பார்க்கணும். நீங்கள் சொல்வது போல் யாரும் கோர்ட்டு கச்சேரி என அலைவதில்லை அதனால் தான் இந்த கம்பெனிகளுக்கு துளிர் விட்டு போகிறது. [You must be registered and logged in to see this image.]
அதே போல் கஸ்டமார் கேர் க்கு ஃபோன் செய்து வேண்டாத விளம்பரங்கள் மற்றும் எஸ் எம் எஸ் கள் வரவிடாமல் செய்து கொள்ளலாம். அதற் கான "பிரோவிசன் " இருக்கு .
இல்லயா, சிம் போடாத ஃபோன் வாங்கிடனும்.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» அலறும் அலைபேசி....
» 30 அலைபேசி சுவர்படங்கள்
» அன்னப் பறவையிலிருந்து...அலைபேசி வரை.
» உண்மை பேசும் அலைபேசி
» அலறும் அலைபேசி....
» 30 அலைபேசி சுவர்படங்கள்
» அன்னப் பறவையிலிருந்து...அலைபேசி வரை.
» உண்மை பேசும் அலைபேசி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|