Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
+5
கே. பாலா
பிளேடு பக்கிரி
தாமு
மாணிக்கம் நடேசன்
ரபீக்
9 posters
Page 1 of 1
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.
யாரும் படிக்க வேண்டாம். சமச்சீர் கல்வியும் தேவையில்லை. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மதுவும், சினிமாவும் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள்.
அதனால் தான் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. கல்வியை தனியாருக்கு வழங்கியிருக்கிறது. சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை. கடந்த முறை ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்கிறவர்களும் சரி. இரண்டு பேரையும் சேர்த்து தான் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கும் போது அதில் உள்ள
குறைபாடுகள் குறித்து கலைஞரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.
தற்போது நடக்கும் ஆட்சி குறைபாடுகளை நீக்காமல் சமச்சீர் கல்வியே வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளது. முத்துக்குமாரன் கமிட்டியிடம் கூறினால் இரண்டே நாளில் அந்த குறைபாடுகளை நீக்கி பாடத்திட்டங்களை தர முடியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைகள் பெறும் கல்வியால் வேலைவாய்ப்புகளை பெற முடியாது. இதை தான் இந்த அரசு விரும்புகிறதா? தமிழ்நாட்டில் எதிலும் சமச்சீர் இல்லை. காமராஜர் ஆட்சிக்கு பிறகு எந்த ஆட்சியும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி ஒரு போதும் வரப்போவதில்லை. எல்லாம் கண் துடைப்பாக தான் இருக்கிறது என்றார்
நக்கீரன்
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.
யாரும் படிக்க வேண்டாம். சமச்சீர் கல்வியும் தேவையில்லை. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மதுவும், சினிமாவும் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள்.
அதனால் தான் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. கல்வியை தனியாருக்கு வழங்கியிருக்கிறது. சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை. கடந்த முறை ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்கிறவர்களும் சரி. இரண்டு பேரையும் சேர்த்து தான் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கும் போது அதில் உள்ள
குறைபாடுகள் குறித்து கலைஞரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.
தற்போது நடக்கும் ஆட்சி குறைபாடுகளை நீக்காமல் சமச்சீர் கல்வியே வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளது. முத்துக்குமாரன் கமிட்டியிடம் கூறினால் இரண்டே நாளில் அந்த குறைபாடுகளை நீக்கி பாடத்திட்டங்களை தர முடியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைகள் பெறும் கல்வியால் வேலைவாய்ப்புகளை பெற முடியாது. இதை தான் இந்த அரசு விரும்புகிறதா? தமிழ்நாட்டில் எதிலும் சமச்சீர் இல்லை. காமராஜர் ஆட்சிக்கு பிறகு எந்த ஆட்சியும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி ஒரு போதும் வரப்போவதில்லை. எல்லாம் கண் துடைப்பாக தான் இருக்கிறது என்றார்
நக்கீரன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
ராமதாஸ் ஐயா, நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் உங்களை எப்படி நம்புவது. அரசியல்ல சாரியான சகுனியா இருக்கீங்க, இது சரியா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
சகுனி இல்லை சரியான ஜால்ரா
தினமும் அவர் பேர் அடிப்படனும் ( அட நீயூஸ் தான் ) அதனால் எல்லாத்துக்கும் நல்லா தட்டுவார்.....( அட ஜால்ராவைத்தான் )
தினமும் அவர் பேர் அடிப்படனும் ( அட நீயூஸ் தான் ) அதனால் எல்லாத்துக்கும் நல்லா தட்டுவார்.....( அட ஜால்ராவைத்தான் )
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா...
ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....
முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...
ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....
முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
//பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.//
அப்போ சமச்சீர் கல்வி வரவே வராதா???
அப்போ சமச்சீர் கல்வி வரவே வராதா???
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
அய்யோ அய்யோ!!!!!
ராமதாஸ் இப்படி தினம் தோறும் கிச்சு கிச்சு மூட்டுகிறாரே!!!!
ராமதாஸ் இப்படி தினம் தோறும் கிச்சு கிச்சு மூட்டுகிறாரே!!!!
--இவண்--
-- ராசுக்குட்டி--
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.
அப்போ கருணாநிதி இலவசங்கள் சொல்லும்போது எண்ணாத்த ......... இருந்தார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
இதெல்லாம் ஒரு பொழப்பு... இப்படி அரசியல் ஜால்ராவா இருப்பதை நாண்டுகிட்டு சாகலாம்..
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|