Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !
4 posters
Page 1 of 1
தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !
ஈழத் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பாவித்து அரசியல் செய்வோர்
பலர் இருக்கின்றனர். அங்கே ஒரு சிலர் மட்டுமே உண்மையாக ஈழத்
தமிழர்களுக்காக குரல்கொடுப்பதும், சிறைசெல்வதுமாக உள்ளனர். ஈழத்
தமிழர்களுக்காக தம்மையே தீ இட்டுக் கொழுத்திய மறவர்களுக்கு மத்தியில்
அதிகாரத் தோரணைக்காக அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் பட்டியலில்
உள்ளவர் தொல். திருமாவளவன் அவர்கள். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தது முதல்,
பார்வதி அம்மாள் சென்னை வந்து திருப்பி அனுப்பப்பட்டது வரை மெளனமாக இருந்த
இவர் இலங்கை சென்று ராஜபக்ஷவையும் சந்தித்து பொன்னாடை போர்த்தியவர் என்ற
பெருமையும் பெற்றவர்.
பொன்னாடை போர்த்திய அனைவரும் முகவரிதெரியாமல்
போய் இருக்க, மேலும் ஒருவர் திகார் சிறையில் 10க்கு 10 அடி அறையில்
வாடுகிறார். புலியைப் போல அல்லது அதற்கு இணையான ஒரு சொல் சிறுத்தை ஆகும்.
புலிகள் என்று பெயர் வைக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் கட்சியை
தேசிய தலைமை வழங்கிய ஆலோசனையில் உருவாக்கி, பின்னர் அவர்களுக்கே
ஆப்புவைத்தவர் இந்த தொல் திருமா. கடந்த தமிழகத் தேர்தலில் சுமார் 11
இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாகத் தோற்ற ஒரே
கட்சி என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் நாட்டில் இவர் யார் என்ற
முகவரியைத் தொலைத்து நிற்கும் இவர் புது முகவரிதேடி அலைந்தவேளை கிடைத்த
கயிற்றை இறுகப் பற்றியுள்ளார்.
அது என்ன என்று நாடு கடந்த
நபர்களுக்கு நன்றாகத் தெரியும் ! திரும்பவும் தாம் ஈழத் தமிழர்களின் தோழன்
அவர்களுக்காகவே உழைப்பவன், ஈழம் என் பேச்சு ஈழம் என் மூச்சு என மூச்சு
முட்ட பேசி தமிழக மக்களின் மற்றும் புலம் பெயர் மக்களின் மனதில்
இடம்பிடிக்க முயல்கிறார். இல்லை இல்லை தமிழக வோட்டுகளை பெறவும், புலம்
பெயர் தமிழர்களை ஏமாற்றவும் முனைகிறார். நாடு கடந்த நபர்கள்
விழித்துக்கொள்வார்களா தெரியவில்லை. கையெழுத்து வேட்டை என இவர் புது
தங்கவேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இம் முறை பாச்சா பலிக்குமா ?
உண்மையில்
ஈழத் தமிழர்கள் மீது பற்றிருந்தால், மத்திய அரசாங்கத்தை ஆதரித்த கலைஞர்
கட்சியில் இருந்து விலகி இருக்கலாமே ஏன் அதனைச் செய்யவில்லை. மத்திய
அரசுக்கு துணை போகும் கலைஞரோடும் இருப்பேன், ஈழத் தமிழருக்காவும்
பேசுவேன், சோணியாவையும் அம்மா என்பேன் என்று மூண்று தோணியில்
காலைவைத்தார், கடலில் விழுந்தார். கடலில் விழுந்த அவருக்கு தற்போது ஒரு
கயிறு கிடைத்துள்ளது மெல்ல ஏறி மேலே வர முனைகிறார். தமிழர்கள் ஒன்றும்
அவ்வளவு இளிச்சவாய்கள் அல்லரே... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன
நடக்கவிருக்கிறது என்று !
usetamil.forumotion
பலர் இருக்கின்றனர். அங்கே ஒரு சிலர் மட்டுமே உண்மையாக ஈழத்
தமிழர்களுக்காக குரல்கொடுப்பதும், சிறைசெல்வதுமாக உள்ளனர். ஈழத்
தமிழர்களுக்காக தம்மையே தீ இட்டுக் கொழுத்திய மறவர்களுக்கு மத்தியில்
அதிகாரத் தோரணைக்காக அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் பட்டியலில்
உள்ளவர் தொல். திருமாவளவன் அவர்கள். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தது முதல்,
பார்வதி அம்மாள் சென்னை வந்து திருப்பி அனுப்பப்பட்டது வரை மெளனமாக இருந்த
இவர் இலங்கை சென்று ராஜபக்ஷவையும் சந்தித்து பொன்னாடை போர்த்தியவர் என்ற
பெருமையும் பெற்றவர்.
பொன்னாடை போர்த்திய அனைவரும் முகவரிதெரியாமல்
போய் இருக்க, மேலும் ஒருவர் திகார் சிறையில் 10க்கு 10 அடி அறையில்
வாடுகிறார். புலியைப் போல அல்லது அதற்கு இணையான ஒரு சொல் சிறுத்தை ஆகும்.
புலிகள் என்று பெயர் வைக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் கட்சியை
தேசிய தலைமை வழங்கிய ஆலோசனையில் உருவாக்கி, பின்னர் அவர்களுக்கே
ஆப்புவைத்தவர் இந்த தொல் திருமா. கடந்த தமிழகத் தேர்தலில் சுமார் 11
இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாகத் தோற்ற ஒரே
கட்சி என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் நாட்டில் இவர் யார் என்ற
முகவரியைத் தொலைத்து நிற்கும் இவர் புது முகவரிதேடி அலைந்தவேளை கிடைத்த
கயிற்றை இறுகப் பற்றியுள்ளார்.
அது என்ன என்று நாடு கடந்த
நபர்களுக்கு நன்றாகத் தெரியும் ! திரும்பவும் தாம் ஈழத் தமிழர்களின் தோழன்
அவர்களுக்காகவே உழைப்பவன், ஈழம் என் பேச்சு ஈழம் என் மூச்சு என மூச்சு
முட்ட பேசி தமிழக மக்களின் மற்றும் புலம் பெயர் மக்களின் மனதில்
இடம்பிடிக்க முயல்கிறார். இல்லை இல்லை தமிழக வோட்டுகளை பெறவும், புலம்
பெயர் தமிழர்களை ஏமாற்றவும் முனைகிறார். நாடு கடந்த நபர்கள்
விழித்துக்கொள்வார்களா தெரியவில்லை. கையெழுத்து வேட்டை என இவர் புது
தங்கவேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இம் முறை பாச்சா பலிக்குமா ?
உண்மையில்
ஈழத் தமிழர்கள் மீது பற்றிருந்தால், மத்திய அரசாங்கத்தை ஆதரித்த கலைஞர்
கட்சியில் இருந்து விலகி இருக்கலாமே ஏன் அதனைச் செய்யவில்லை. மத்திய
அரசுக்கு துணை போகும் கலைஞரோடும் இருப்பேன், ஈழத் தமிழருக்காவும்
பேசுவேன், சோணியாவையும் அம்மா என்பேன் என்று மூண்று தோணியில்
காலைவைத்தார், கடலில் விழுந்தார். கடலில் விழுந்த அவருக்கு தற்போது ஒரு
கயிறு கிடைத்துள்ளது மெல்ல ஏறி மேலே வர முனைகிறார். தமிழர்கள் ஒன்றும்
அவ்வளவு இளிச்சவாய்கள் அல்லரே... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன
நடக்கவிருக்கிறது என்று !
usetamil.forumotion
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !
தொல்லை !இவனுங்க திருந்த மாட்டனுங்கப்பா?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தொலைந்துபோன தொல் திருமா திரும்பவும் முகவரி தேடி அலைகிறார் !
பிளேடு பக்கிரி wrote:இவனும் ராமதாஸ் போல ஒரு காமெடி பீசு
இது தான் சரி..
போஸ்ட் பாக்ஸ்ல நெருப்பு எரியறத பாத்துட்டு...
தாமர பட்டயம் கேட்கிற கோஷ்டி சார் இவனுக!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
» சாவை தேடி நாம போக கூடாது... அது நம்பள தேடி வரணும்...!!!
» நான் திரும்பவும்.........................
» தொல்(லைக்) காப்பியம்
» திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை
» சாவை தேடி நாம போக கூடாது... அது நம்பள தேடி வரணும்...!!!
» நான் திரும்பவும்.........................
» தொல்(லைக்) காப்பியம்
» திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|