Latest topics
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சுby ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்
2 posters
Page 1 of 1
சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்
ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலைப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’!
''ஈவு இரக்கம் எவ்ளோ ரேட்டுப்பா?'' எனக் கேட்கிற கேங் லீடர் ஜாக்கி ஷெராஃப். அவரது தளபதி சம்பத், தனியே தொழில் பண்ண நினைக்கிறார். குருவிடம் அனுமதி கேட்க வரும்போது ஈகோ வெடிக்கிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி ஷெராஃப் வலுக் கட்டாயமாக வைத்துக் 'குடும்பம்’ நடத்தும் யாஸ்மினுக்கும் (அறிமுகம்), கும்பலின் 'சப்ப’ ரவிகிருஷ்ணாவுக்கும் காதல். இந்த இரு கதைகளின் முடிவு பதறடிக்கிற க்ளைமாக்ஸ்!
தொடக்கம், முடிவு, விளக்கம் என்ற ஃபார்முலாக்களை உடைத்து, தடதடக்கிற திரைக்கதையை உலகத் தரத்தில் உருவாக்க எடுத்த முயற்சிக்காகவே, அறிமுக இயக்குநர் குமாரராஜா தியாகராஜனை ஆரவாரமாக வரவேற்கலாம்!
சுமோ கும்பல் சேர்க்காமல், வெகு சில மனிதர்களை வைத்துப் பண்ணப்பட்ட நிழல் உலகத்தின் நுணுக்கமான பதிவு அசத்தல். காலையில் அப்போதுதான் குளித்து முடித்து வருகிற யாஸ்மினை, பல் துலக்காமல் படுக்கையில் தள்ளி அறைகிற ஜாக்கியின் குரூரத்தைக் காட்டும்போதே படம் பளிச் என்று டேக் ஆஃப் ஆகிறது. ''வயசாயிருச் சுல்ல வேலைக்காவ மாட்ட...'' என சம்பத் சொல்ல, சட்டென்று பல் இளிப்பதும், ''அவளை எங்கேயாச்சும் வெளியே கூட்டிப் போ'' என ரவிகிருஷ்ணாவிடம் பணம் கொடுத்துவிட்டு, அதில் இருந்து ஒரு நோட்டைப் பிடுங்கிக்கொள்வதுமாக ஜாக்கி ஷெராஃபின் வக்கிரத்தைச் சொன்னதில் அத்தனைக் கச்சிதம்!
முக பாவங்களில் மிரட்டுகிறார் ஜாக்கி. கண்களில் வழியும் வன்மத் தில், அசரடிக்கிற வில்லன். ''அவரைக் கேட்டுத்தானே பண்ணேன்'' எனக் கொந்தளிப்பதில் இருந்து, வெறி பிடித்து ஓடித் திட்ட மிடுவது வரை சம்பத்... அபாரம்.
ஜமீனாக வருகிற சோமசுந்தரம், அவரது பையனாக வரும் வசந்த் இருவரும் யாருப்பா? தமிழ்த் திரைக்குப் பிரமாதமான வரவுகள்! உதட்டில் ரத்தம் கசிய, ''உன்னாலதான் முடியலன்னா... என்னை ஏன் அடிக்கிற'' எனக் குமுறுவதும் ஜாக்கியை நினைத்து வெடவெடப்பதுமாக யாஸ்மினும் நடிக்கத் தெரிந்த நல்வரவு!
படத்தின் பெரிய ப்ளஸ் வசனமும் ஒளிப்பதிவும். ''என்னைப் பொறுத்தவரைக்கும் சப்பயும் ஒரு ஆம்பளதான், ஆம்பளைங்க எல்லாமே சப்பதான்...'' இப்படி எல்லா ஏரியாவிலும் ஷார்ப்பான வசனங்கள். விதவிதமான கோணங்களில் மிரட்டும் பி.எஸ்.வினோத்தின் கேமரா, படத்தை அடுத்த தளத்துக்குத் தூக்கிச் செல்கிறது. ரத்தம் கொப்பளிக்கும் கொலைகளுக்கு மென்மையாகக் கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கவே புதிய அனுபவம். கேங்ஸ்டர் படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட பல விஷயங்கள் இதிலும் இருப்பது அலுப்பு. லீடருக்கு அடுத்த இடத்தில் இருப்பவ னோடு மோதல், ஒரு 'சப்ப’ கேரக்டர் ட்விஸ்ட்டுக் குப் பயன்படுவது, தாதா தன் ஆளையே கோபத்தில் போட்டுத் தள்ளுவது என ஆங்காங்கே க்ளிஷேக் கள். திடுதிப்பென்று சம்பத்துக்கு மட்டும் வாய்ஸ் ஓவர் போடுவதால், கதை யார் கோணத்தில் நடக்கிறது என்ற குழப்பம். படம் முழுக்க ஆடு அறுப்பது மாதிரி கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறார்கள்... ஏன் இந்தக் கொலைவெறி?
இருந்தாலும், சொல்வோம்... 'ஆரண்ய காண்டம்’ ஒரு முக்கியமான முயற்சி!
நன்றி விகடன்
''ஈவு இரக்கம் எவ்ளோ ரேட்டுப்பா?'' எனக் கேட்கிற கேங் லீடர் ஜாக்கி ஷெராஃப். அவரது தளபதி சம்பத், தனியே தொழில் பண்ண நினைக்கிறார். குருவிடம் அனுமதி கேட்க வரும்போது ஈகோ வெடிக்கிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி ஷெராஃப் வலுக் கட்டாயமாக வைத்துக் 'குடும்பம்’ நடத்தும் யாஸ்மினுக்கும் (அறிமுகம்), கும்பலின் 'சப்ப’ ரவிகிருஷ்ணாவுக்கும் காதல். இந்த இரு கதைகளின் முடிவு பதறடிக்கிற க்ளைமாக்ஸ்!
தொடக்கம், முடிவு, விளக்கம் என்ற ஃபார்முலாக்களை உடைத்து, தடதடக்கிற திரைக்கதையை உலகத் தரத்தில் உருவாக்க எடுத்த முயற்சிக்காகவே, அறிமுக இயக்குநர் குமாரராஜா தியாகராஜனை ஆரவாரமாக வரவேற்கலாம்!
சுமோ கும்பல் சேர்க்காமல், வெகு சில மனிதர்களை வைத்துப் பண்ணப்பட்ட நிழல் உலகத்தின் நுணுக்கமான பதிவு அசத்தல். காலையில் அப்போதுதான் குளித்து முடித்து வருகிற யாஸ்மினை, பல் துலக்காமல் படுக்கையில் தள்ளி அறைகிற ஜாக்கியின் குரூரத்தைக் காட்டும்போதே படம் பளிச் என்று டேக் ஆஃப் ஆகிறது. ''வயசாயிருச் சுல்ல வேலைக்காவ மாட்ட...'' என சம்பத் சொல்ல, சட்டென்று பல் இளிப்பதும், ''அவளை எங்கேயாச்சும் வெளியே கூட்டிப் போ'' என ரவிகிருஷ்ணாவிடம் பணம் கொடுத்துவிட்டு, அதில் இருந்து ஒரு நோட்டைப் பிடுங்கிக்கொள்வதுமாக ஜாக்கி ஷெராஃபின் வக்கிரத்தைச் சொன்னதில் அத்தனைக் கச்சிதம்!
முக பாவங்களில் மிரட்டுகிறார் ஜாக்கி. கண்களில் வழியும் வன்மத் தில், அசரடிக்கிற வில்லன். ''அவரைக் கேட்டுத்தானே பண்ணேன்'' எனக் கொந்தளிப்பதில் இருந்து, வெறி பிடித்து ஓடித் திட்ட மிடுவது வரை சம்பத்... அபாரம்.
ஜமீனாக வருகிற சோமசுந்தரம், அவரது பையனாக வரும் வசந்த் இருவரும் யாருப்பா? தமிழ்த் திரைக்குப் பிரமாதமான வரவுகள்! உதட்டில் ரத்தம் கசிய, ''உன்னாலதான் முடியலன்னா... என்னை ஏன் அடிக்கிற'' எனக் குமுறுவதும் ஜாக்கியை நினைத்து வெடவெடப்பதுமாக யாஸ்மினும் நடிக்கத் தெரிந்த நல்வரவு!
படத்தின் பெரிய ப்ளஸ் வசனமும் ஒளிப்பதிவும். ''என்னைப் பொறுத்தவரைக்கும் சப்பயும் ஒரு ஆம்பளதான், ஆம்பளைங்க எல்லாமே சப்பதான்...'' இப்படி எல்லா ஏரியாவிலும் ஷார்ப்பான வசனங்கள். விதவிதமான கோணங்களில் மிரட்டும் பி.எஸ்.வினோத்தின் கேமரா, படத்தை அடுத்த தளத்துக்குத் தூக்கிச் செல்கிறது. ரத்தம் கொப்பளிக்கும் கொலைகளுக்கு மென்மையாகக் கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கவே புதிய அனுபவம். கேங்ஸ்டர் படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட பல விஷயங்கள் இதிலும் இருப்பது அலுப்பு. லீடருக்கு அடுத்த இடத்தில் இருப்பவ னோடு மோதல், ஒரு 'சப்ப’ கேரக்டர் ட்விஸ்ட்டுக் குப் பயன்படுவது, தாதா தன் ஆளையே கோபத்தில் போட்டுத் தள்ளுவது என ஆங்காங்கே க்ளிஷேக் கள். திடுதிப்பென்று சம்பத்துக்கு மட்டும் வாய்ஸ் ஓவர் போடுவதால், கதை யார் கோணத்தில் நடக்கிறது என்ற குழப்பம். படம் முழுக்க ஆடு அறுப்பது மாதிரி கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறார்கள்... ஏன் இந்தக் கொலைவெறி?
இருந்தாலும், சொல்வோம்... 'ஆரண்ய காண்டம்’ ஒரு முக்கியமான முயற்சி!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம்
படம் ஸ்பானிஷ் சாயலில் உள்ளது..
குறிப்பாக பிண்ணனி இசை யுவன் சங்கர் ராஜாவால் ஸ்பானிஷிலிருந்து சுடப்பட்டுள்ளது..
குறிப்பாக பிண்ணனி இசை யுவன் சங்கர் ராஜாவால் ஸ்பானிஷிலிருந்து சுடப்பட்டுள்ளது..
Similar topics
» ஆரண்ய காண்டம்...!!
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» 3:33 -சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» 49 ஓ – சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» 3:33 -சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|