ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!

2 posters

Go down

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Empty இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!

Post by jeylakesengg Thu Jun 16, 2011 9:32 am

புதுடில்லி, இந்தியா: சோமாலியக் கடற்கொள்ளையரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆறு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, இன்று இந்தியா வந்தடைந்தனர். இவர்களது விடுதலைக்கு உதவியது இந்திய அரசல்ல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்!

10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.

பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.

இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.

இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.

இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!

இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


:வணக்கம்: விறுவிறுப்பு
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Empty Re: இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!

Post by jeylakesengg Thu Jun 16, 2011 9:37 am

வால்க வால்க
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Empty Re: இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!

Post by சிவா Thu Jun 16, 2011 9:43 am

முதலில் அன்சார் பேர்னிக்கு வாழ்த்துக்கள்!

இந்திய அரசின், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை!


இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்! Empty Re: இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா சார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum