Latest topics
» கல்லா கடவுளா...by ayyasamy ram Today at 12:07
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
+2
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
6 posters
Page 1 of 1
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
திருச்சியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அழகு நிலைய பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
அழகு நிலைய பெண்
திருச்சி பாபு ரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாலினி (10) என்ற மகளும், அஜெய் (4) என்ற மகனும் உள்ளனர்.
லதா திருச்சி பீமநகரில் ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார். இதனால் தினமும் பணி முடிந்து இரவில் தாமதமாக வருவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அழகு நிலையத்தில் பணிகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு வருமாறு அறிவுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் பாபு ரோட்டில் உள்ள வீட்டை மாற்றி திருச்சி ஜான் தோப்பு பாரதியார் தெருவிற்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தனர்.
குடிபோதையில் தாக்குதல்
புதிய வீட்டில் நேற்று காலை பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லதா தனது தாய் சாந்தாவிடமும் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழந்தைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குடிபோதையில் படுத்திருந்த ரவிச்சந்திரன் தனது மனைவி இல்லாததை கண்டு சந்தேகமடைந்தார்.
வீட்டில் இருந்து திரும்பி வந்த லதாவிடம், இது குறித்து ரவிச்சந்திரன் சந்தேகத்துடன் கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு லதாவை வீட்டில் உள்ள டேபிள் பேன் மீது ரவிச்சந்திரன் தள்ளினார். இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
கொடூர கொலை
மேலும் ஆத்திரம் தீராத ரவிச்சந்திரன் அருகில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து லதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் ஸ்குரூடிரைவர் அவரது கழுத்தின் மறுபக்கம் ரத்தம் வடிந்த நிலையில் வெளியே வந்தது. மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது. அப்போது லதா உயிருக்கு போராடினார்.
இதனால் அவள் எப்படியும் பிழைத்துவிடுவாள் என்று எண்ணி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கண்ணாடியால் அவரது கழுத்தை அறுத்தார். இதில் லதா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து ரவிச்சந்திரன் தப்பியோடினார்.
கணவர் கைது
இந்த நிலையில் வீட்டில் லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சகோதரர் விஜய்ஆனந்த் மற்றும் அருகில் உள்ளவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களும், மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அவரை கொடூரமான முறையில் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பியோடிய ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தினதந்தி
அழகு நிலைய பெண்
திருச்சி பாபு ரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாலினி (10) என்ற மகளும், அஜெய் (4) என்ற மகனும் உள்ளனர்.
லதா திருச்சி பீமநகரில் ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார். இதனால் தினமும் பணி முடிந்து இரவில் தாமதமாக வருவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அழகு நிலையத்தில் பணிகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு வருமாறு அறிவுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் பாபு ரோட்டில் உள்ள வீட்டை மாற்றி திருச்சி ஜான் தோப்பு பாரதியார் தெருவிற்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தனர்.
குடிபோதையில் தாக்குதல்
புதிய வீட்டில் நேற்று காலை பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லதா தனது தாய் சாந்தாவிடமும் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழந்தைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குடிபோதையில் படுத்திருந்த ரவிச்சந்திரன் தனது மனைவி இல்லாததை கண்டு சந்தேகமடைந்தார்.
வீட்டில் இருந்து திரும்பி வந்த லதாவிடம், இது குறித்து ரவிச்சந்திரன் சந்தேகத்துடன் கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு லதாவை வீட்டில் உள்ள டேபிள் பேன் மீது ரவிச்சந்திரன் தள்ளினார். இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
கொடூர கொலை
மேலும் ஆத்திரம் தீராத ரவிச்சந்திரன் அருகில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து லதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் ஸ்குரூடிரைவர் அவரது கழுத்தின் மறுபக்கம் ரத்தம் வடிந்த நிலையில் வெளியே வந்தது. மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது. அப்போது லதா உயிருக்கு போராடினார்.
இதனால் அவள் எப்படியும் பிழைத்துவிடுவாள் என்று எண்ணி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கண்ணாடியால் அவரது கழுத்தை அறுத்தார். இதில் லதா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து ரவிச்சந்திரன் தப்பியோடினார்.
கணவர் கைது
இந்த நிலையில் வீட்டில் லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சகோதரர் விஜய்ஆனந்த் மற்றும் அருகில் உள்ளவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களும், மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அவரை கொடூரமான முறையில் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தப்பியோடிய ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
அட பாவி,இவனோட அவசர புத்தியால அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாக நிக்குதே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
அடப்பாவி !! உன்னையெல்லாம் நிக்க வெச்சு சுட்டுக்கொல்லனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
சந்தேகத்தின் உச்சம் கடைசியில் இப்படித்தான் போய் முடியும் ரொம்ப கொடுமையா இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|