Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
5 posters
Page 1 of 1
பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
பாரதியாரின் குயில்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் அண்ணாநகரை சேர்ந்த கவிஞர் சுப்பராமன் அவர்கள். இதோ (Full Poem download click here )
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாத்ல் சாதல் சாதல்
2. SONG OF THE CUCKOO.
(This is a beautiful song set to music)
Love, love, love
Love failing
Death, death, death! (Love….)
Compassion real light
Light extinguished, light extinguished
Darkness, darkness, darkness! (Love……)
Joy, joy, joy
When joy sees an end
Sorrow, sorrow, sorrow! (Love……)
Melody, melody, melody
When melody gets a dent
Damage, damage, damage! (Love……..)
Rhythm, rhythm, rhythm
When rhythm is lost
Dust, dust, dust! (Love..)
Rhyme, rhyme, rhyme
When rhyme is lost
Waste, waste, waste! (Love……)
Fame, fame, fame
When fame is lost
Disgrace, disgrace, disgrace! (Love…….)
Firm, firm, firm
When firmness is lost
End, end, end! (Love…….)
Search, search, search
After search, when energy lost
Withering, withering, withering! (Love…….)
Flute, flute, flute
When flute has a crack
Waste, waste, waste! (Love……)
(தகவல் சந்தவசந்தம் குழுமம்)
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாத்ல் சாதல் சாதல்
2. SONG OF THE CUCKOO.
(This is a beautiful song set to music)
Love, love, love
Love failing
Death, death, death! (Love….)
Compassion real light
Light extinguished, light extinguished
Darkness, darkness, darkness! (Love……)
Joy, joy, joy
When joy sees an end
Sorrow, sorrow, sorrow! (Love……)
Melody, melody, melody
When melody gets a dent
Damage, damage, damage! (Love……..)
Rhythm, rhythm, rhythm
When rhythm is lost
Dust, dust, dust! (Love..)
Rhyme, rhyme, rhyme
When rhyme is lost
Waste, waste, waste! (Love……)
Fame, fame, fame
When fame is lost
Disgrace, disgrace, disgrace! (Love…….)
Firm, firm, firm
When firmness is lost
End, end, end! (Love…….)
Search, search, search
After search, when energy lost
Withering, withering, withering! (Love…….)
Flute, flute, flute
When flute has a crack
Waste, waste, waste! (Love……)
(தகவல் சந்தவசந்தம் குழுமம்)
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
மிகவும் நன்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
![பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் என்னங்க கலப்படம் ..................தவிற்கவும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
சரி நானும்தான் தமிழை நேசிப்பவன்.உங்கள் வேதனைக்காக தமிழ் கவிதை இதோ`
இயற்கையின் கோரம்
தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த
தாரணி கொண்ட இயற்கையாள்
வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்
ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை கிறங்கச் செய்தோடின
நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள்
மங்கை இயற்கையைப் பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ
சற்று விதிகள் புரிந்திட்டேன்
சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள்
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன
மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப் படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???
இயற்கையின் கோரம்
தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த
தாரணி கொண்ட இயற்கையாள்
வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்
ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை கிறங்கச் செய்தோடின
நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள்
மங்கை இயற்கையைப் பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ
சற்று விதிகள் புரிந்திட்டேன்
சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள்
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன
மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப் படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
கிரிகாசனின் கவிதைக்குப் புகழ்மாலை
================================
தேனாய் இனித்ததே நும்கவி - அந்தத்
...தேவாமிருதமும் தோற்றதே !
வானாள் முழுவதும் படிப்பவர்க்கே - தமிழ்
...வசப்படும் என்பதைக் காண்பித்தாய் !
மானாய்த் துள்ளிடும் வார்த்தைகள் - மந்த
...மாருதம் போலே குளிர்விக்கும் .
நானாய் முன்வந்து பாடினேன் - நல்ல
...கவிதைக்குப் பூமாலை சூடினேன் !
================================
தேனாய் இனித்ததே நும்கவி - அந்தத்
...தேவாமிருதமும் தோற்றதே !
வானாள் முழுவதும் படிப்பவர்க்கே - தமிழ்
...வசப்படும் என்பதைக் காண்பித்தாய் !
மானாய்த் துள்ளிடும் வார்த்தைகள் - மந்த
...மாருதம் போலே குளிர்விக்கும் .
நானாய் முன்வந்து பாடினேன் - நல்ல
...கவிதைக்குப் பூமாலை சூடினேன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1163592M.Jagadeesan wrote:கிரிகாசனின் கவிதைக்குப் புகழ்மாலை
================================
தேனாய் இனித்ததே நும்கவி - அந்தத்
...தேவாமிருதமும் தோற்றதே !
வானாள் முழுவதும் படிப்பவர்க்கே - தமிழ்
...வசப்படும் என்பதைக் காண்பித்தாய் !
மானாய்த் துள்ளிடும் வார்த்தைகள் - மந்த
...மாருதம் போலே குளிர்விக்கும் .
நானாய் முன்வந்து பாடினேன் - நல்ல
...கவிதைக்குப் பூமாலை சூடினேன் !
மிக்க நன்றிகள் ஐயா !
Re: பாரதியாரின் குயில் பாட்டு ஆங்கிலத்தில்
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாரதியாரின் விஜயதசமிப் பாட்டு
» குயில் பாட்டு!
» குயில் பாட்டு ஓ கண்டதுண்டா..?
» பாரதியார் கவிதைகள் - குயில் பாட்டு
» குயில் பாட்டு பாடியவர் - பொது அறிவு தகவல்
» குயில் பாட்டு!
» குயில் பாட்டு ஓ கண்டதுண்டா..?
» பாரதியார் கவிதைகள் - குயில் பாட்டு
» குயில் பாட்டு பாடியவர் - பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|