ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

4 posters

Go down

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Empty தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 10:12 am

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் 11-vijaykanth23-300
தொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

தேமுதிக மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.

அப்போது தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் இ-மெயில்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை விஜயகாந்த் வழங்கினார்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம்-ஜெவுக்கு விஜயகாந்த் கோரிக்கை:

இதற்கிடையே அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கவர்னர் உரையில் ஏழை- எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், இந்த அரசு தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சி திட்டங்களுக்கும், கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் அதே முக்கியத்துவத்தை அளித்து தமிழ்நாட்டை வளமான, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் திட்டங்களை செயல்படுத்தும்போது அரசு அதிகாரிகள், உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்க செய்யும் வகையில் ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்குவது நமது லட்சியம். குறிப்பாக குடும்பத்தை மையமாக வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறேன்.

இந்திய அரசும், திட்டக் கமிஷனும் இன்னும் ஏழைகள் யார் என்பதற்கு சரியான அளவுகோலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே உண்மையான வறுமைக்கோடு என்ன என்பதையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு உதவும் வகையில் தெளிவான முடிவெடுக்க மத்திய அரசை தமிழகம் வற்புறுத்த வேண்டும்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி வருகிறார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்காக வறுமை ஒழிப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

வறுமை எனும் நோய்க்கு வேலைதான் மருந்து. குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் 131 காலி இடங்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் போட்டிப்போடுகிறார்கள். அதாவது ஒரு காலி இடத்துக்கு 1,000 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த அளவுக்கு படித்த இளைஞர்களிடையே வேலை இல்லை. இதுதவிர படிக்க இயலாத லட்சக்கணக்கான ஏழைகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்டுத்தப்படவில்லை.

அரசிடம் இருந்து தங்கள் தேவைகளைப் பெற ஏழை- நடுத்தர மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாய் துறையில் சான்றிதழ் பெறவும், காவல்துறையில் புகார் கொடுக்கவும், போக்குவரத்து துறையில் லைசென்ஸ் பெறவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும், மின்சார இணைப்புப் பெறவும், இலவச பட்டாக்கள் பெறவும் என சாதாரண காரியங்களுக்கே ஏழை- எளிய மக்கள் லஞ்சம் எனும் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இந்த அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் கீழ் மட்டத்தில் உள்ள இந்த லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் உண்மையான ஏழைகளை சென்று அடைவதில்லை. கடந்த ஆட்சியில் அதிலும் லஞ்சம் தாண்டவம் ஆடியது.

சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருந்தால்தான் ஒரு நாடு முன்னேற முடியும். எனவே சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படுவது முதன்மையான ஒன்று. அதன்படி இந்த அரசு பொறுப்பு ஏற்ற உடனேயே சமூக விரோதிகளை உடனே கைது செய்ததன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஏற்கனவே வெளியில் இருந்தால் மட்டுமல்ல, வீட்டுக்குள் இருந்தாலும்கூட கொலைகளும், கொள்ளைகளும் சாதாரணமாக நடந்தன. எனவே மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். அத்தகைய நிலை இன்று இல்லை.

குற்றவாளிகள் இன்று தவறு செய்ய பயப்படுகிறார்கள். சட்ட விரோதமாக பலரது சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் கொடுக்கும் அரசின் முடிவு சிறந்த நடவடிக்கை ஆகும். காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் திறம்பட செயல்பட வழிவகுத்த முதல்வரை மனதார பாராட்டுகிறேன்.

தேவையற்ற சட்ட மேலவை நீக்கப்படுவதை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

என்றாலும், பல கோடி ரூபாய் செலவு செய்த அந்த கட்டிடம் வீணாக போய்விடாதபடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கிராம சுகாதார நிலையங்களை மேம்படுத்தி உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ரிஷிவந்தியம் தொகுதி முழுவதும் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. தொகுதியில் பாம்பு தொல்லையும் உள்ளது. பாம்புகடி சிகிச்சைக்குரிய மருந்து இல்லை. அது கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆட்சியும் தேர்வு செய்யப்பட்ட உடனேயே குறைகளை நீக்கிவிட முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

1967ல் அண்ணா முதல்வராக இருந்தபோது காமராஜர் புதிய ஆட்சி பற்றி கருத்து சொல்ல 6 மாதம் பொறுத்து இருக்க வேண்டும் என்றார். அந்த கருத்து அரசியல்வாதிகள் அளவில் சிந்திக்க கூடியது. அரசு நல்ல காரியங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துவதும், குறைகளை சுட்டிக்காட்டுவதும் எதிர்க்கட்சியின் கடமை. அத்தகைய எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. செயல்படும் என்றார் விஜய்காந்த்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Empty Re: தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Post by ரபீக் Sat Jun 11, 2011 10:14 am

ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Empty Re: தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Post by dsudhanandan Sat Jun 11, 2011 10:18 am

டவுட்டு:

பிளாக்பெர்ரி பிளாக் மணியில் வாங்கியதா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Empty Re: தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Post by kitcha Sat Jun 11, 2011 10:39 am

தொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
இது வேலைக்கு ஆவாது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார் Empty Re: தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை
» கேப்டன் விஜய்காந்த்
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» பிளாக்பெர்ரி - விரைவில் தீர்வு: சச்சின் பைலட்
» இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum