Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
5 posters
Page 1 of 1
கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்த மங்கையர் திலகம் கனடாவின் ராதிகா சிற்சபேசன்
கனடா நாட்டின் பாராளுமன்றத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசன் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்துள்ளார். அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பெருமையடைகின்றது.
மேலும் மேற்குலக நாடு ஒன்றின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் பேசும் உறுப்பினர் என்ற பெருமையையும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்னும் அந்தஸ்தையும் அவர் அடைந்திருக்கின்றார். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அவரைப் பாராட்டுகின்றது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தி;ன செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும், இயக்கத்தி;ன சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் மிகவும் அவசியமானவையாகும். அவற்றுள் ஒன்று அந்த இனம் அல்லது சமூகம் தான் வாழும் நாட்டில் வர்த்தகத் துறையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரசியலில் கால்பதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
இந்த கூற்றுக்களை நாம் கனடியத் தமிழர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ் மக்கள் ஏற்கெனவே வர்த்தகத் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். அவர்களுக்கென்று தனியான ஒரு வர்த்தக சம்மேளனமும் உள்ளது. அடுத்தபடியாக அவர்கள் அரசியல் கால்பதிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதில் ராதிகா என்ற வெற்றியாளர் தற்போது எம் முன்னால் நிமிர்ந்த தலையுடன் நிற்கின்றார்.
ராதிகா சிற்சபேசன் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக தற்போது எழுச்சி பெற்றுள்ளார். அவரது தந்தையும் தாயாரும் கனடாவில் நமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளார்கள். அவர்கள் கற்பிக்கும் வார இறுதி தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் நிதி உதவி வழங்கி நடத்தி வருகின்றது.
தனது தந்தை தமிழ் மொழியை கற்பிக்கும் பாடசாலையில் தமிழைக் கற்ற ராதிகா பின்னாளில் தனது தந்தைக்கு உதவியாகவும் அதே பாடசாலையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார். தமிழர் பண்பாட்டை வெளிக்காட்டும் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றம் கண்டவர் ராதிகா. இவற்றை நாம் உற்று நோக்கும் போது அவரது தமிழ்மொழி மீதான ஆர்வமும் அக்கறையும் புலப்படுகின்றது.
அத்துடன் தமிழர் கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கனடாவின் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று தனது தொகுதி மக்களுக்காகவும் தனது இனத்து மக்களான தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவுள்ளார் என்பதை எண்ணுகின்றபோது நமது மனம் பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் மக்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக தோற்றமளிக்கும் ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசனைப் பாராட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://maavirarmann.com
கனடா நாட்டின் பாராளுமன்றத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசன் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகத் தமிழர்களை உவகை கொள்ளச் செய்துள்ளார். அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பெருமையடைகின்றது.
மேலும் மேற்குலக நாடு ஒன்றின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் பேசும் உறுப்பினர் என்ற பெருமையையும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்னும் அந்தஸ்தையும் அவர் அடைந்திருக்கின்றார். எனவே உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அவரைப் பாராட்டுகின்றது.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தி;ன செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும், இயக்கத்தி;ன சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் மிகவும் அவசியமானவையாகும். அவற்றுள் ஒன்று அந்த இனம் அல்லது சமூகம் தான் வாழும் நாட்டில் வர்த்தகத் துறையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரசியலில் கால்பதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறவும் வேண்டும்.
இந்த கூற்றுக்களை நாம் கனடியத் தமிழர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ் மக்கள் ஏற்கெனவே வர்த்தகத் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். அவர்களுக்கென்று தனியான ஒரு வர்த்தக சம்மேளனமும் உள்ளது. அடுத்தபடியாக அவர்கள் அரசியல் கால்பதிக்கத் தொடங்கியுள்ளார்கள். அதில் ராதிகா என்ற வெற்றியாளர் தற்போது எம் முன்னால் நிமிர்ந்த தலையுடன் நிற்கின்றார்.
ராதிகா சிற்சபேசன் கனடாவில் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக தற்போது எழுச்சி பெற்றுள்ளார். அவரது தந்தையும் தாயாரும் கனடாவில் நமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக உள்ளார்கள். அவர்கள் கற்பிக்கும் வார இறுதி தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் நிதி உதவி வழங்கி நடத்தி வருகின்றது.
தனது தந்தை தமிழ் மொழியை கற்பிக்கும் பாடசாலையில் தமிழைக் கற்ற ராதிகா பின்னாளில் தனது தந்தைக்கு உதவியாகவும் அதே பாடசாலையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார். தமிழர் பண்பாட்டை வெளிக்காட்டும் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றம் கண்டவர் ராதிகா. இவற்றை நாம் உற்று நோக்கும் போது அவரது தமிழ்மொழி மீதான ஆர்வமும் அக்கறையும் புலப்படுகின்றது.
அத்துடன் தமிழர் கலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கனடாவின் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று தனது தொகுதி மக்களுக்காகவும் தனது இனத்து மக்களான தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவுள்ளார் என்பதை எண்ணுகின்றபோது நமது மனம் பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் மக்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக தோற்றமளிக்கும் ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ராதிகா சிற்சபேசனைப் பாராட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://maavirarmann.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
தமிழ் பல தடைவைகள் பாராளுமன்றத்திற்கு முன்னால் முழங்கியுள்ளது. முதல்முறையாக பாராளுமன்றத்தின் உள்ளே ஒலித்துள்ளது. பாராட்டுக்கள் !
வரும் தேர்தல்களில் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தொகுதிகள் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மேலும் பல தமிழ் குரல்கள் ஒலிக்கும் சாத்தியங்களை உருவாக்கும்.
வரும் தேர்தல்களில் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தொகுதிகள் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மேலும் பல தமிழ் குரல்கள் ஒலிக்கும் சாத்தியங்களை உருவாக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
பெருமையாக இருக்கிறது ..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெளிநாட்டில் ஒலிக்கும் தமிழ்க் குரல்
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு
» வரலாற்று சிறப்பு மிக்க சிறந்த ஓவியங்கள்!!
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
» நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
» ஆனந்தபுர வரலாற்று நாயகர்களினதும், அன்னை பூபதி அம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு
» வரலாற்று சிறப்பு மிக்க சிறந்த ஓவியங்கள்!!
» தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|