ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

5 posters

Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by jeylakesengg Wed Jun 08, 2011 2:04 pm

மைசூர்: மைசூர் நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் நகரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. ஒரு யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து விட்டன. தாறுமாறாக ஓடிய அந்த யானைகளால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், காவல்படையினரும் விரைந்து வந்தனர். நகர் முழுவதும் அந்த யானைகள் தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் கூறுகையில், இன்று காலை 6 மணியளவில் இந்த யானைகள் அருகில் உள்ள காட்டிலிருந்து புகுந்தன. புறநகர்ப் பகுதிகளில் இவை பெரும் அமளியில் ஈடுபட்டன. யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த இரு யானைகளும் மைசூரையே தடம்புரள வைத்து விட்டன. இந்த அமளி காரணமாக மைசூர் நகரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது.

கடும் போராட்டத்திற்குப் பின்னர் இந்த இருயானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அவற்றைப் பிடித்துக் கட்டினர்.

யானை தாக்கி உயிரிழந்தவர் பெயர் ரேணுகாபிரசாத். இவருக்கு வயது 55. பாம்பூ பஸாரில் வசித்து வந்தவர்.

வங்கிக் காவலாளியான இவர் இன்று காலை தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளில் ஒன்று ரேணுகா பிரசாத்தை தூக்கி தாக்கி எறிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எதியூரப்பா, பிரசாத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

மைசூர் மகளிர் கல்லூரி ஒன்றுக்குள் புகுந்த ஒரு யானை அந்த இடத்தை சூறையாடி விட்டது. பின்னர் இன்னொரு யானை அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்தது. அப்போது வழியில் குறுக்கிட்ட ஒரு பசு மாட்டை அந்த யானை மிதித்துக் கொன்றது.

:வணக்கம்: தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by முரளிராஜா Wed Jun 08, 2011 2:57 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 3:17 pm

மதம் கொண்ட யானை எவராலும் அடக்க முடியாது. அதே போல் தனது மதம் தான் உயர்ந்தது எனும் அகம்பாவ மானுடங்களை இறைவன்தான் அடக்க முடியும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by கோவை ராம் Wed Jun 08, 2011 3:30 pm

இதே போன்ற சம்பவம் கோவையிலும் விரைவில் வரலாம் .இந்த மனுஷ பயக காட்டில போயி யானைய தொந்தரவு செய்வதால் வரும் விளைவுகள் இது .கோவையில் கடந்த 10 வருடங்களில் 10 சதம் காடுகள் குறைந்து உள்ளதாம் .அப்புறம் யானைகள் எங்கே போகும்

பாவம் யானைகள் ,அனுபவிக்கட்டும் மனிதர்கள்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by ரபீக் Wed Jun 08, 2011 4:05 pm

என்னுடைய உறவினர்கள் வசிக்கும் பகுதிதான் அது ,,,,,இரண்டு நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என கூறினார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum