Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
3 posters
Page 1 of 1
ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
ஆமதாபாத் : ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்காக, அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு, பெரும்பாலான மாநில முதல்வர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகி விட்டது. அப்பாவி மக்கள் மீது, டில்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்காக, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும். வழக்கம் போல், இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என, அவர் மழுப்ப முடியாது. தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. ராம்தேவுக்கு எதிராக, அரசு எடுத்த நடவடிக்கை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது. டில்லி ராம்லீலா மைதானத்தில், தற்போது, ராவண லீலை நடந்திருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால்: அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ராம்தேவ், என்ன தவறு செய்தார். எதற்காக, அவரது போராட்டம் முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு, எதற்காக அவரைப் பார்த்து பயப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாநில அரசு கவனித்துக் கொள்ளும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மிகவும் கொடூரமான நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
உ.பி., முதல்வர் மாயாவதி: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது, மனித தன்மையற்ற செயல். ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது. போலீசாரின் நடவடிக்கையை, பகுஜன் சமாஜ் கட்சி, கடுமையாக கண்டிக்கிறது. இப்பிரச்னையை முக்கிய பிரச்னையாக கருதி, இதுகுறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவங்கள், எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்கு, ஐ.மு., கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மிருகத்தனமானது. இதற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை, ஜனநாயக நடைமுறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, மத்திய அரசு, முரட்டுத்தனமான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருந்தால், மத்திய அரசுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனை கோபப்பட வேண்டும். ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்துள்ளன.
"ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நன்றி தினமலர்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகி விட்டது. அப்பாவி மக்கள் மீது, டில்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்காக, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும். வழக்கம் போல், இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என, அவர் மழுப்ப முடியாது. தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. ராம்தேவுக்கு எதிராக, அரசு எடுத்த நடவடிக்கை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது. டில்லி ராம்லீலா மைதானத்தில், தற்போது, ராவண லீலை நடந்திருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால்: அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ராம்தேவ், என்ன தவறு செய்தார். எதற்காக, அவரது போராட்டம் முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு, எதற்காக அவரைப் பார்த்து பயப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாநில அரசு கவனித்துக் கொள்ளும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மிகவும் கொடூரமான நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
உ.பி., முதல்வர் மாயாவதி: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது, மனித தன்மையற்ற செயல். ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது. போலீசாரின் நடவடிக்கையை, பகுஜன் சமாஜ் கட்சி, கடுமையாக கண்டிக்கிறது. இப்பிரச்னையை முக்கிய பிரச்னையாக கருதி, இதுகுறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவங்கள், எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்கு, ஐ.மு., கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மிருகத்தனமானது. இதற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை, ஜனநாயக நடைமுறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, மத்திய அரசு, முரட்டுத்தனமான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருந்தால், மத்திய அரசுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனை கோபப்பட வேண்டும். ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்துள்ளன.
"ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நன்றி தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, -
.இதைவிட ஒரு கேவள்மன அரசு இனி இந்தியாவை அள்மூடியாது.
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
மோடி யெல்லாம் கண்டனம் தெரிவித்து இருப்பது மிக கேவலம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
» ராம்லீலா மைதான சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டெல்லி வந்த ராம்தேவ்
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
» ராம்லீலா மைதான சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டெல்லி வந்த ராம்தேவ்
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|