Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் ஐந்து ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்ட, விஸ்வரூப தரிசன பூஜை துவங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கஜ பூஜை இடைக்காலத்தில் நின்றது. பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இன்று (3ம் தேதி) முதல் காலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை நøபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கஜ பூஜை இடைக்காலத்தில் நின்றது. பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இன்று (3ம் தேதி) முதல் காலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை நøபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
விஸ்வரூப தரிசனமா அப்படின்னா என்ன அம்மா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
இந்த ஸ்வாமியை செவித்திருக்கிறீர்களா ? ரொம்ப அழகு அவருக்கு வஸ்த்திரம் உடுத்தும் போது இடை இல் கட்டிய வேஷ்டியை அப்படியே முறுக்கி தலை இலும் முண்டாசு போல காட்டுவார்கள். இடையர்கள் அப்படி கட்டிப்பா போல அந்த மாடுகளை பாருங்கள் எவ்வளவு அசையாய் கிரிஷ்ணர்ஐ பார்க்கிறது பாருங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
ஆமாம் அம்மா பார்த்தேன் நன்றாக உள்ளது..... மிகவும் வித்தியாசமாய்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
Manik wrote:விஸ்வரூப தரிசனமா அப்படின்னா என்ன அம்மா
அப்படி என்றால் அதிகாலை முதல் தரிசனம். அதாவது, பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம் ) ஆவதற்க்கு முன்னால் பெருமாளை பார்ப்பது .
ரொம்ப தெளிவாக உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால் , பெருமாள் குளிக்கும் முன்பு நாம் குளித்துவிட்டு , முதல் நாள் அலங்காரத்துடன் பார்ப்பது. இரவு நாம் பூஜை செய்து நடை சார்த்திவிட்டு வந்த பிறகு இரவு தேவதைகள் அவரை பூஜிப்பதாக ஐதீகம். என்வே நாம் அதிகாலை அந்த மூர்த்தியை தரிசிப்பது விஸேஷம்.
ஓகே வா? புரிஞ்சதா? சந்தேகமானால் மறுபடி கேளுங்கோ "நிமால்ய தரிசனம் " என்று கூட சொல்வ சிலகோவில்களில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
ஸ்ரீ ராஜகோபாலசாமியின் தரிசனம் அற்புதம். கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி.
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
மிக அழகான கோயில் அது , நான் இரண்டு முறை சென்று உள்ளேன்.
பகிர்வுக்கு நன்றி ........
பகிர்வுக்கு நன்றி ........
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
Kaa Na Kalyanasundaram wrote:
ஸ்ரீ ராஜகோபாலசாமியின் தரிசனம் அற்புதம். கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி.
இதுவும் ரொம்ப அற்புதம் நன்றி நண்பரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி
» சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
» வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
» வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|