ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்

2 posters

Go down

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்  Empty தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்

Post by பது Wed Jun 01, 2011 5:16 pm

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்  Sl-ship-30
தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம், இந்தியா இலங்கையிடையே கலை, பண்பாடு, சுற்றுலா மேம்பாடு அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இக்கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இந்திய இலங்கை அரசுகள் அனுமதியளித்தன. இதற்காக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், நவீன வசதிகளுடன் கூடிய கப்பல் பயணிகள் முனையம் அமைக்கப்பட்டது.

மேலும், பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை பரிசோதிப்பதற்காக, சுங்கா இலாகா, குடியுரிமைத் துறை சார்பில் தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு பயணிகளுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

கப்பல் இயக்கம் ஒத்திவைப்பு:

இக்கப்பல் போக்குவரத்தை கூட்டாக இயக்க, இரு தனியார் நிறுவனங்ளை மத்திய கப்பல் கழகம் தேர்வு செய்தது. இப்போக்குவரத்து மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பிக்க இருந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த தா லும், இதற்கான கப்பல் "லிபிய' கலவரத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்கச் சென்ற தா லும், சேவை ஒத்திவைக்கப்பட்டது.

வெற்றிகரமாக நடந்த வெள்ளோட்டம்:

தேர்தல் முடிந்து இக்கப்பல் வந்த நிலையில், இதற்கான வெள்ளோட்டம் மே 28 இல் நடந்தது. அன்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக் கப்பல் பணியாளர்களுடன் எட்டரை மணிநேரத்தில் கொழும்பு துறைமுகத்தை சென் ற டைந்தது. அனுமதி கிடைத்தவுடன், அக்கப்பல் மீண்டும் அங்கிருந்து தூத்துக்குடி வர வுள்ளது.

வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடந்ததால், இக்கப்பல் போக்குவரத்தை ஜூன் இர ண்டாவது வாரத்தில் ஆரம்பிக்க மத்திய கப்பல்துறை அமைச்சகம் திட்டமிட்டுள் ள தாக, துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் 11 இல் ஆரம்ப விழா நடத்தப் படலாம் எனக் கூறிய அவர்கள், அதற்கான அழைப்பிதழ்களும் தயாராகி வருவதாக கூறினர். எனினும் இதுகுறித்து, இவ்வார இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக வாரம் மூன்று முறையும், பின்னர் வாரத்தில் எல்லா நாட்களும் இக்கப்பல் இயக்கப்படும். இதன் மூலம் இந்தியா இலங்கை நாடுகளின் கலாசாரம், பண்பாடு, சுற்றுலா வளர்ச்சியடையும்.

ஆறு அடுக்குகளைக் கொண்ட கப்பல்:

மொத்தம் ஆறு அடுக்குகளைக் கொண்ட முழுமையாக குளிரூட்டல் வசதி செய் யப்ப ட் டுள்ள "ஸ்கோட்டியா பிரின்ஸ்' என்ற பெயரிலான இந்த கப்பலில், 1,200 பேர் வரை பயணம் செய்யலாம். 700 தனி கேபின்கள் இதில் உள்ளன. நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து தங்குவதற்கான அறைகள் உள்ளன. மேலும் ஆறு உயிர்காக்கும் படகுகளும் இதில் உள்ளன. பயணிகளின் பொதிகளை 300 தொன் வரை வைக்க இதில் இடமுள்ளது. இதுதவிர, மேலும் பல நவீன வசதிகளைக் கொண்ட இக்கப் பலில் குறைந்தபட்சம் 2,500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 14,000 ரூபாய் வரை பய ணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயினும், கட்டணம் உள்ளிட்ட இதர விவ ரங்கள் குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு செய்து அறிவிக்கப்படவுள்ளது.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்  Empty Re: தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இரண்டாம் வாரம் ஆரம்பம்

Post by SK Wed Jun 01, 2011 5:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum