Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
+3
SK
positivekarthick
தாமு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக் கேட்டிருக்கிறேன்! எல்லாம் சரிதான்!
நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?
ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்?
தாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது! நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன! நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!
தான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் "வேண்டி" இருந்தார்! அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..
ஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை! மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?
தயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்! புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்!அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல!!தெஹெல்கா இதழ் மாறன் மிரட்டலுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
தயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை! மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்!பேசி முடித்த இடமே வேறு! "யப்பா..டம்மிப்பீசு! கொஞ்சம் ஒத்திக்கோ! அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்!"
சென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்!
ஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.
தயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின் கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து நாட்களாகவே மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!
அடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில் காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம், தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.
“Maran’s three-year-old stay at Sanchar Bhawan was marred by a spate of controversies. He shared an extremely strained relationship with Ratan Tata, chairman of Tata Sons. It was widely speculated that Maran brothers wanted to buy a substantial take in Tata Sky but when Tata spurned them, the DOT started putting roadblocks in Tata Teleservices’ expansion plans. The Niira Radia-Ratan Tata tapes which got their way in the media in mid 2010, confirmed Tata’s deep-seated dislike towards Maran and his preference for Raja over Maran as telecom minister.
In his report, Justice (retd) Shivraj Patil came down hard on Maran’s delaying tactics. He has also remarked that on several occasions, Maran deviated from procedures
“The only concern I have is that Maran is going hammer and tongs for Raja. And I hope Raja doesn’t trip or slip,” Ratan was famously heard telling Radia in a phone conversation which happened on 7 July 2009 and which later got leaked in the media.
In February this year, former Telecom Minister Arun Shourie made further dent in Maran’s reputation by blaming him for the genesis of 2G scam.
“It was in Maran’s time that one sentence was put into the guidelines that there shall be no cap on the number of operators in a circle. Such a change could only come in the form of a Telecom Regulatory Authority of India (TRAI) recommendation,” said Shourie.
“This (change) comes in the guidelines of 2005 whereas the TRAI did not recommend it till 2007. So by what horoscope did Mr Maran anticipate these recommendations — two years ahead? That is how some operations were planned that could not go through and then Mr Raja acted on them.”
So, did Maran really lay the foundation of the 2G scam? Was the Aircel-Maxis-Sun Direct TV deal the prototype of payoffs that Raja later followed on a much larger scale?
The answer lies in hard evidence and this is where the CBI will be tested.
தெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.
.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள்! அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது!
போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!
எடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ்! பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! மாறன் மட்டும் லேசா? அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!
அதுதான் காங்கிரஸ்!
http://consenttobenothing.blogspot.com/2011/05/coruption-fumesno-need-for-fire-alarm.html
நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?
ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்?
தாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது! நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன! நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!
தான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் "வேண்டி" இருந்தார்! அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..
ஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை! மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?
தயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்! புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்!அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல!!தெஹெல்கா இதழ் மாறன் மிரட்டலுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
தயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை! மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்!பேசி முடித்த இடமே வேறு! "யப்பா..டம்மிப்பீசு! கொஞ்சம் ஒத்திக்கோ! அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்!"
சென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்!
ஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.
தயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின் கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து நாட்களாகவே மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!
அடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில் காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம், தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.
“Maran’s three-year-old stay at Sanchar Bhawan was marred by a spate of controversies. He shared an extremely strained relationship with Ratan Tata, chairman of Tata Sons. It was widely speculated that Maran brothers wanted to buy a substantial take in Tata Sky but when Tata spurned them, the DOT started putting roadblocks in Tata Teleservices’ expansion plans. The Niira Radia-Ratan Tata tapes which got their way in the media in mid 2010, confirmed Tata’s deep-seated dislike towards Maran and his preference for Raja over Maran as telecom minister.
In his report, Justice (retd) Shivraj Patil came down hard on Maran’s delaying tactics. He has also remarked that on several occasions, Maran deviated from procedures
“The only concern I have is that Maran is going hammer and tongs for Raja. And I hope Raja doesn’t trip or slip,” Ratan was famously heard telling Radia in a phone conversation which happened on 7 July 2009 and which later got leaked in the media.
In February this year, former Telecom Minister Arun Shourie made further dent in Maran’s reputation by blaming him for the genesis of 2G scam.
“It was in Maran’s time that one sentence was put into the guidelines that there shall be no cap on the number of operators in a circle. Such a change could only come in the form of a Telecom Regulatory Authority of India (TRAI) recommendation,” said Shourie.
“This (change) comes in the guidelines of 2005 whereas the TRAI did not recommend it till 2007. So by what horoscope did Mr Maran anticipate these recommendations — two years ahead? That is how some operations were planned that could not go through and then Mr Raja acted on them.”
So, did Maran really lay the foundation of the 2G scam? Was the Aircel-Maxis-Sun Direct TV deal the prototype of payoffs that Raja later followed on a much larger scale?
The answer lies in hard evidence and this is where the CBI will be tested.
தெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.
.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள்! அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது!
போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!
எடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ்! பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! மாறன் மட்டும் லேசா? அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!
அதுதான் காங்கிரஸ்!
http://consenttobenothing.blogspot.com/2011/05/coruption-fumesno-need-for-fire-alarm.html
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
:joker: :joker: :joker: :joker: :joker:
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
சரி யாராவது ஒருத்தர் வாரத்துக்கு ஒருமுறை உள்ள போங்கப்பா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
எதுக்கு இப்படி தனி தனியா அவங்க குடும்பத்தையே ஒட்டு மொத்தமா புடுச்சு உள்ள போட வேண்டியதுதானே...
திகார்க்கு திக் விஜயம் போன மாறி இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
திகார்க்கு திக் விஜயம் போன மாறி இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
திகாரின் நிலையை யோசித்து பார்க்தாய
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!
» புறம்போக்கு பிரதர்ஸ்!
» பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்
» நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்!
» 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!
» புறம்போக்கு பிரதர்ஸ்!
» பிரதர்ஸ்-ப்ரியமுடன் வசந்த்
» நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்!
» 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|