Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
+9
மகா பிரபு
krishnaamma
positivekarthick
தாமு
ரபீக்
மஞ்சுபாஷிணி
SK
kitcha
jeylakesengg
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
வாரங்கல்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமுகனை நெருப்பால் பொசுக்கி பாடம் புகட்டியிருக்கின்றனர் ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் கிராம மக்கள்.
வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்த மவுனிகா (18) ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பாலியல் பலாத்காரம்
இதனையறிந்த பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு என்பவன் திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மவுனிகா கத்தி கூச்சல் போடவே ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அடி உதை, உயிருடன் எரிப்பு
இதைப் பார்த்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். வெளியில் வந்து பாபுவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளான் பாபு. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரின் தடுப்பையும் மீறி பாபுவை பிடித்து அருகில் இருந்த வைக்கோல் போரில் போட்டு தீவைத்து விட்டனர்.
இதனால் பாபு உயிரோடு கருகி உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுதல் போலீஸார் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய கிராமத்தினர் தற்போது கிராமத்தை விட்டு தப்பி விட்டனர். மவுனிகா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தை மவுனிகா தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
thats tamil
வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்த மவுனிகா (18) ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பாலியல் பலாத்காரம்
இதனையறிந்த பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு என்பவன் திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மவுனிகா கத்தி கூச்சல் போடவே ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அடி உதை, உயிருடன் எரிப்பு
இதைப் பார்த்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். வெளியில் வந்து பாபுவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளான் பாபு. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரின் தடுப்பையும் மீறி பாபுவை பிடித்து அருகில் இருந்த வைக்கோல் போரில் போட்டு தீவைத்து விட்டனர்.
இதனால் பாபு உயிரோடு கருகி உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுதல் போலீஸார் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய கிராமத்தினர் தற்போது கிராமத்தை விட்டு தப்பி விட்டனர். மவுனிகா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தை மவுனிகா தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
thats tamil
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
, இப்படி ஒரு செய்தி தமிழ் நாட்டிலிருந்து வர வேண்டும்.துணிச்சலான மக்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
பெண்களை காமக்கண்ணுடன் அணுகும் இவன் போன்றோருக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கும்... கண்டிப்பாக..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
சபாஷ் !!!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
இப்படி ஒரு செய்தி தமிழ் நாட்டிலிருந்து வர வேண்டும்.துணிச்சலான மக்கள்
சபாஷ் !!!
சபாஷ் !!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
பலாத்காரம் செய்ய முயன்ற என இருக்க வேண்டாமோ உங்க தலைப்பு? சபாஷ் சரியான தண்டனை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
இது அதிகபட்ச தண்டனையாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தீர விசாரிக்காமல் எரித்தது முற்றிலும் தவறு.
அந்த பெண்ணிடம் அவன் சாதாரணமாக கூட பேசியிருக்கலாம். அது மற்றவர்கள் பார்வையில் தவறாக தெரிந்து இருக்கலாம்.
[மாத்தியோசி]
அந்த பெண்ணிடம் அவன் சாதாரணமாக கூட பேசியிருக்கலாம். அது மற்றவர்கள் பார்வையில் தவறாக தெரிந்து இருக்கலாம்.
[மாத்தியோசி]
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
மகா பிரபு wrote:இது அதிகபட்ச தண்டனையாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தீர விசாரிக்காமல் எரித்தது முற்றிலும் தவறு.
அந்த பெண்ணிடம் அவன் சாதாரணமாக கூட பேசியிருக்கலாம். அது மற்றவர்கள் பார்வையில் தவறாக தெரிந்து இருக்கலாம்.
[மாத்தியோசி]
அவன் அவளை அடித்து இருக்கான் பிரபு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» பாலியல் பலாத்காரம் குறித்து புகார் கொடுத்த மாணவியை நீக்கிய பள்ளிக்கூடம்
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» பாலியல் பலாத்காரம் குறித்து புகார் கொடுத்த மாணவியை நீக்கிய பள்ளிக்கூடம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|