ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் துளைத்த மண் வாசணை.!

+2
முரளிராஜா
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 7:17 am

ஆகஸ்ட் 15 மட்டும்தாங்க உங்களுக்கு தாய்நாட்டு நெனப்புவரும் ,
தாயைவிட்டுப்பிரிஞ்ச பிள்ளைபோல எப்பவுமே எங்களுக்கு தாய்மண்நெனப்பிருக்கும்.

கைவீசிக்காலாற நடந்து..கிடைத்தவேலையில் கிடைக்கும்காசுக்கு கவலையில்லாம வாழ்ந்திருந்தோம்.

குழந்தையோட போற பொண்ணையும் கபடமில்லாமப்பாத்துச் சிரிப்போம் ,

"அங்கிளுக்கு பாய் சொல்லு.".அம்மாகுரலுக்கு கையசைக்கும் குழந்தைக்கு ஆசையா டாட்டா சொல்லுவோம்

"மச்சான் பச்சி சிக்கிட்டுபோல" கிண்டலாய்கேட்டாலும்.. அந்தபொண்ணப்பாக்கும்போது , சிஸ்டர் சௌக்யமான்னு" சிநேகமாப் பேசிப்போவோம்..

"என்னடா தண்டங்களா" சித்தப்பா குரலுக்கு சிகரெட்ட மறைச்சுவெச்சோம்

"உனக்குபிடிக்குமேன்னு ஆசையா வாங்கிவந்தேன்" கால்கிலோ திராட்சையைகையில்தந்து அம்மாமுகம் பாத்துச் சிரிச்சோம் ..

பட்டணத்தில் பூதம்போல சென்ட்டு மனக்கவந்த பக்கத்துவீட்டுக்காரனால வந்ததுங்க ஃபாரின்மோகம்

கைக்காசு கடங்காசு எல்லாஞ்சேத்து வந்துசெந்தோம் வளைகுடா !!
பணஞ்சேத்தோம்..வீடுகட்டுனோம்...ஆனா வாழ்க்கையே போச்சுடா !

"ஃபாரின் மாப்பிள்ளையாம்" தாராளமாய் பொண்ணுகிடைக்க 30 நாள் லீவில் 15ம் நாள் கல்யாணம் !

விடுமுறை முடிஞ்சு விட்டுவந்து வருஷம்ரெண்டாச்சு..போனில்வாழ அவளும் பழகியாச்சு.. பொண்டாட்டி கைப்பிடிச்சு பூவாங்கித்தாறபோல கனவு,

அலாரம் அடிக்க முழிச்சுப்பாத்தேன்..சாயங்காலம் 4 மணி...6 மணிடூட்டிக்கு இப்பவேகெளம்பனும் ..

ஆமா பகல்கனவு பலிக்குமாங்க? , பகலிரவு இரவுபகல்ன்னு எங்க கனவுகளும் காலம்மாறி நாளாச்சு.

சொற்பதிர்ஹத்துக்கு ஸ்பைடர்மேன் உத்தியோகம்! 60 வது மாடியில தொங்கறஅவஸ்தைய வேற எப்படிசொல்ல?

படிச்சவன்பாடும் அப்படித்தான்..கம்ப்யூட்டர கட்டியழுது குறுக்கொடிஞ்சு போயிருக்கான் !

பத்மநாபன் பையனுக்கு பர்த்டேவாம்.., பர்துபாய் கோயிலுக்கு போய்வந்தோம் ,சிவனும் சின்னக்கண்ணனும், சிங்கு குருத்துவாராவும்.. ஒரே கூறையில ஒட்டுக்குடித்தனம் எங்களைப்போலவே !!

தீவாளிக்கு தோசையும், ரம்ஜானுக்கு பிரியாணியும், ஓணத்துக்கு சாம்பாரும்

இன்னும் பேர்தெரியாத பிலிப்பைன்சு பண்டிகையும் பிரமாதமாக்கொண்டாடுவோம் வெள்ளிக்கிழமையில!!!!

அதான் அருமையாச்சொல்வீங்களே க்ளோபலைசேஷன் !


"ஏங்க தம்பிக்கு விசா எப்பக்கிடைக்கும் ?" அக்காளை அரித்தெடுத்து போனவாரம் விசா கிடைத்து வந்தமச்சான்.

எந்தலைக்குமேல பங்க்குபெட்டில் படுத்தபடி ஃபரீதாவோட பேசிக்கிட்டிருக்கான் (போன மாசம்தான் கல்யாணமாச்சு)

" ஊருதான் நல்லதுன்னு மாமா சொல்லியும் கேக்கல , வந்தாச்சு..வந்தகடன் தீரும்வரை வேறவழியில்ல"

வந்தகடன் தீருமுன்ன வேறொன்னு வருமுன்னு பாவம் அவனுக்குதெரியல்ல !!

வந்துட்டோம் ...வாழுறோம்.."அத்தா என்றான் , அணைத்துமுத்தமிட்டேன் கைப்பேசியை" கவிதைஎழுதுவோம்..

கண்ணீரைத்துடைக்க சுரத்தின்றி .நாலுவரியோட முடிக்கத்தான் நெனைச்சேன், என்னசெய்ய எங்ககூட்டம் பெரிசாச்சே !!

அன்வரோட அக்காபையனுக்கு விசா வேணுமாம் , வாங்க வாங்க ..வேணான்னுசொன்னா கேக்கவாபோறீங்க ??

கதைசொல்லிகள் : கல்ஃப் வாழிகள் ( அதான் EXPATS )
கதைகேட்டவர் ; ...


யாழினி.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 7:24 am

தாமு, இது தொலைத்த மண் வாசனை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 7:25 am

எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை


அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை


சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 7:27 am

முரளிராஜா wrote:தாமு, இது தொலைத்த மண் வாசனை

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 7:31 am

தாமு wrote:எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை


அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை


சூப்பருங்க
உங்கள் வேதனையை என்னால் உண்ர முடிகிறது தாமு
(அழ கூடாது தாமு
நீ அழுத அழுகையில இந்த பக்கமே நனைஞ்சு போச்சு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 8:04 am

முரளிராஜா wrote:
தாமு wrote:எவ்வளவு ஏக்கம் , எவ்வளவு ஆற்றாமை , மனதை பிசையும் வாசகம்...... சோகம்

உண்மையில் படிக்கும் பொது என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன் அழுகை அழுகை அழுகை


அவருக்கு மட்டும் இல்லையே வெளிநாட்டு வாழ் மக்கள் அணைவரும் அனுபவிக்கும் வேதனை.... ஒன்னும் புரியல

அதனால் தான் என்னை அறியாமல் அழுகை


சூப்பருங்க
உங்கள் வேதனையை என்னால் உண்ர முடிகிறது தாமு
(அழ கூடாது தாமு
நீ அழுத அழுகையில இந்த பக்கமே நனைஞ்சு போச்சு)


சோகம் ஒன்னும் புரியல பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by தாமு Wed Jun 01, 2011 11:17 am

எதிர்ப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by உதயசுதா Wed Jun 01, 2011 12:05 pm

உண்மைதான் தாமு.நாட்டில் இருப்பவர்கள் ஆகஸ்ட் சுதந்திர தினம் அன்னிக்குதான் நினைப்பார்கள்.ஆனால் நம்மை போல வெளி நாட்டில் இருப்பவர்கள் தான் பழைய நினைவுகளோடு ஒன்றியிருக்கும் நம் நாட்டை தினமும் நினைப்பவர்கள்.


நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Yநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Sநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Hநாங்கள் துளைத்த மண் வாசணை.!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by அருண் Wed Jun 01, 2011 12:18 pm

நெஞ்சில் ஆயிரம் வருத்தங்களுடன் நாங்கள் துளைத்த மண் வாசணை.! சோகம் சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by அப்துல்லாஹ் Wed Jun 01, 2011 12:55 pm

கல்ங்கடிக்கும் வாசகங்கள்
கண்ணாடி போல காட்டிய கல்ஃப் வாசியின் மனபிம்பங்கள்...
சூழ்நிலைக்கைதியாய் வசிக்கும் மனிதனும் வாசிக்கும் நானும்
உண்மைகள்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Bநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Dநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Uநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Lநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Lநாங்கள் துளைத்த மண் வாசணை.!  Aநாங்கள் துளைத்த மண் வாசணை.!  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நாங்கள் துளைத்த மண் வாசணை.!  Empty Re: நாங்கள் துளைத்த மண் வாசணை.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum