ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவியாய் தவிக்கும் தமிழ்

3 posters

Go down

தவியாய் தவிக்கும் தமிழ்  Empty தவியாய் தவிக்கும் தமிழ்

Post by rameshnaga Tue May 31, 2011 6:16 pm

இந்த நூற்றாண்டின் தமிழ் -
என்னைத் தவிப்பாய் பார்த்தது.
தஞ்சையில் அது அழகாய்தான் பேசியது-
"அய்யா!வணக்கம்!"-என்று.
தரணியெங்கும் புகழ் பெரும் தளராத முயற்சியில்
தமிழ் தவழ்ந்து புதுச்சேரி வந்தது.
பாரதி இருந்த காலங்கள் மறைந்து விட -
தமிழ் தவித்து "மெஸ்சே!மார்னிங்!"-என்றது.
நிலை குலைந்த தன் தலை நிமிர்த்தும் முயற்சியில்
தமிழ் கடிது விரைந்தது கடற்கரைச் சாலையில்.
தமிழகத்தின் தலை நகரில் கால் பதித்த தமிழ்
கடலோர உப்புக் காற்றில் கலங்கிப் பேசியது-
"இன்னாபா! இன்னான்றே!"-என்றது.
வட்டாரம் மாறிச் சிதைந்த தமிழ் தலை நகரின் மையத்தில்
கடைசியில் இப்படித்தான் பேசியது-
"கேன் யூ சேவ் யுவர் மதர் டங் டமில் ப்ளீஸ் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தவியாய் தவிக்கும் தமிழ்  Empty Re: தவியாய் தவிக்கும் தமிழ்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:28 pm

தமிழ் தவியாய் தவித்தாலும் இணயம் இப்போதெல்லாம் தமிழுக்கு மெருகூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் ஈகரை போன்ற தலங்கள் தமிழுக்கு ஒரு புதுப் புனலை தவழ விட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் நிச்சயம் தங்களைப் போன்றோர்களால் தழைக்கும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தவியாய் தவிக்கும் தமிழ்  Empty Re: தவியாய் தவிக்கும் தமிழ்

Post by அசுரன் Thu Jun 02, 2011 8:49 pm

உண்மைதான் இன்று தமிழ் படும் பாடு சிரமம் தான் புன்னகை. நல்ல சிந்தனை நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தவியாய் தவிக்கும் தமிழ்  Empty ரிப்ளை: தவியாய் தவிக்கும் தமிழ்

Post by rameshnaga Thu Jun 02, 2011 9:19 pm

அன்புள்ள அசுரன் சார்!
நீங்கள் என்னைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்!
எனது "ஒரு பாவத்தின் அஞ்சலி" குறித்த உங்களுடைய
கேள்விக்கு நான் உடனேயே மறுமொழியிட்டிருந்தேன்!
ஆனால், கணினியச் சரியாக கையாளத் தெரியாத
அறிவுக் குறைபாட்டினால், அந்த பதில்
ஒரு பாவத்தின் அஞ்சலி (3)-இல் போய் அமர்ந்து விட்டது.
எனது அந்தப் பதிலில் உங்களை "தேவன்" எனக் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், அதன் பிறகுதான், தங்களுடைய 1000-வது பதிவைக் காண
எனக்கு வாய்த்தது. இப்போது என் பார்வையில் நீங்கள் "தேவதேவன்".
இதில் எள் அளவும் புகழ்ச்சி இல்லை.
என்னுடைய கணினியில் தேர்ச்சியற்ற தன்மைதான் இந்தக் குறைபாடுகளுக்கு
காரணம். மற்றபடி ஒருபோதும் எனக்கு அலக்ஷ்யம் இல்லை.
உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன் -நீங்கள் பாராட்டியிருக்கும் இந்தக் கவிதைக்காக.
ஈகரைத் தோழர்களின் மனமுவந்த பாராட்டுதல்கள்தான் என்னாலும்
எழுதமுடியும் என்ற நம்பிக்கையை அதிகப் படுத்தி இருக்கிறது.
உங்களுக்கான இந்தப் பதில் மூலம் நம் ஈகரைத் தோழர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றி. ----அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தவியாய் தவிக்கும் தமிழ்  Empty Re: தவியாய் தவிக்கும் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum