Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
2 posters
Page 1 of 1
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.
இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.
இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
ரோஜாகார்த்தி wrote:ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.
இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT
இது போன்ற SMS கள் மோசடி செய்து சிறை சென்று வருபவர்களுக்கும், அவர்கள் தொடர்பு கொள்ளும் நம்பர்களுக்குமே அதிகம் அனுப்பப் படுகிறதாம்!
ஏமாற்றுக் காரர்களையும், பேராசைக் காரர்களையுமே அவர்கள் கூறி வைத்திருப்பதாகத் தகவல்!!
எனது காவல்துறை நண்பர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
ANTHAPPAARVAI wrote:ரோஜாகார்த்தி wrote:ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.
இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT
இது போன்ற SMS கள் மோசடி செய்து சிறை சென்று வருபவர்களுக்கும், அவர்கள் தொடர்பு கொள்ளும் நம்பர்களுக்குமே அதிகம் அனுப்பப் படுகிறதாம்!
ஏமாற்றுக் காரர்களையும், பேராசைக் காரர்களையுமே அவர்கள் கூறி வைத்திருப்பதாகத் தகவல்!!
எனது காவல்துறை நண்பர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி - Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|