ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவாய் இருப்பாள் அம்மா.

+6
ஹாசிம்
தாமு
Manik
Jiffriya
ந.கார்த்தி
rameshnaga
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by rameshnaga Tue May 31, 2011 1:53 pm

அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:58 pm

அருமை கவிதை அருமை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அம்மாவாய் இருப்பாள் அம்மா. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by Jiffriya Tue May 31, 2011 3:01 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by Manik Tue May 31, 2011 3:03 pm

அம்மாவை பற்றி இப்படியும் எழுத முடியுமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by Guest Tue May 31, 2011 3:07 pm

ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள். அம்மாவாய் இருப்பாள் அம்மா. 440806
avatar
Guest
Guest


Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by தாமு Tue May 31, 2011 3:23 pm

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by ஹாசிம் Tue May 31, 2011 3:53 pm

அருமையான கவிதை
இது இயல்பான நிகள்வுகள் வறுமைக்குள் அகப்படும் தாய்மார்களின் வேதனைகள் இது
தொடருங்கள்


நேசமுடன் ஹாசிம்
அம்மாவாய் இருப்பாள் அம்மா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by sshanthi Tue May 31, 2011 3:55 pm

கவிதை அருமை


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by ANTHAPPAARVAI Tue May 31, 2011 5:09 pm

rameshnaga wrote:அடுப்பிலே கலயம் ஏற்றி,
அரிசியைக் கடன் வாங்க நேர்கையில்
ஆற்றாமையால் அழத் துவங்குவாள் அம்மா.
அன்று-
செத்துப்போன தாத்தனையும், பாட்டியையும்,
சீராய் வந்த சீக்குப் புருஷனையும் -
வார்த்தைகளால் சிக்கெடுப்பாள் அம்மா.
ஒரு பிடிச் சோற்றுக்கு வக்கின்றி-
பாயைப் பிரண்டும் குழந்தைகளைப்
பாவத்தில் வந்ததென்று பந்தாடுவாள்.
சீண்ட நாதி அற்று, சிடுக்கோடும், ஒழுகும் மூக்கோடும்,
வறுமையை வெறிக்கும் பிள்ளைகளை
வேதனையில் எரிய வைப்பாள் - என்றாலும்
கையில் நாலு காசு உள்ள நாளில்
ஏதேனும் ஓர் இனிப்பு வாங்கி-குழந்தைகளுக்கு
ஊட்ட முடிந்த நாளில் மட்டும்-
அம்மாவாய் இருப்பாள் அம்மா.

அடடா!... ஒவ்வொரு வரியும் நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறது!

இயலாமையை இப்படித்தான் வெளிக்காட்டுவாள் அம்மா!

எல்லாமும் அந்த ஒரு துளி இனிப்பிலே காணாமல் போய்விடுகிறது...!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அம்மாவாய் இருப்பாள் அம்மா. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by அசுரன் Tue May 31, 2011 5:13 pm

வறுமையில் உழலும் மக்கள் பிள்ளை பெறும்முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து பிள்ளை பெற்றுக்கொள்ளல் வேண்டும். கவிதை நன்று.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அம்மாவாய் இருப்பாள் அம்மா. Empty Re: அம்மாவாய் இருப்பாள் அம்மா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum