Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
Page 1 of 1
(கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
Viruvirupu, Friday 27 May 2011, 02:44 GM
• இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்களுக்கேயா?
மதுரை, இந்தியா: தமிழகத்தில் தொடங்கியுள்ள மாம்பழ சீசனுக்கு, மதுரையில் ஸ்டார்டிங் டிரபிள்! திடீரென ஒருநாள் பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லை. விசாரித்தால், “அதிகாரிகள் வாரிக்கொண்டு போய்விட்டனர்” என்றார்கள். மறுநாள் மாம்பழங்கள் இருந்தன. ஆனால், வாங்குவதற்கு ஆளில்லை.
“என்னய்யா இது, உள்ளே-வெளியே விளையாட்டா?” என்று விசாரித்தால்தான், சுட்ட பழம்-சுடாத பழம் கதை வெளிவருகிறது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரலில் தொடங்கினால், ஆகஸ்ட் இறுதிவரை நீடிக்கும். மதுரை பழக்கடைகளில் இந்த வருடம் கொஞ்சம் லேட்டாகவே சீசன் தொடங்கியது. மதுரைக்கு மாம்பழங்கள் வருவது, அருகிலுள்ள அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய இடங்களில் இருந்துதான். பழ வரவு குறைந்தால் ஆந்திராவிலிருந்தும் வருவதுண்டு.
மே மாத நடுப்பகுதியில், மாம்பழங்களைச் சாப்பிட்டவர்களில் பலர் டாக்டர்களிடம் படையெடுக்கத் தொடங்கினர். வயிற்றுக் கோளாறு, வாந்தி என்றெல்லாம் கூப்பாடுகள். அதையடுத்து, மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்க ஏதோ ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக அல்லோலகல்லோலப்பட்டது மதுரை.
கதை உண்மைதான். இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம், கல்சியம் கார்பைட் படிவங்கள்.
விஷயம் கலெக்டர் ஆபீஸ்வரை போகவே, இந்த வாரம் மதுரை, மற்றும் புறநகர் பழக்கடைகளில் அதிரடிச் சோதனைகள் நடாத்தப்பட்டன. கல்சியம் கார்பைட் படிவங்கள் பயன்படுத்தப்படுவது உறுதியானது. அப்படிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து, வாரிக்கொண்டு போனார்கள் அதிகாரிகள்.
மொத்தம் 80,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் மார்க்கெட் மதிப்பு, கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபா.
அதனால்தான், திடீரென இரவோடு இரவாக பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லாத நிலை மதுரையில் ஏற்பட்டது. எல்லாம் ஒருநாள்தான். அடுத்த நாளே கடைகளில் மாம்பழங்கள் வந்துவிட்டன.
ஆனால், முதல் நாளைய பறிமுதல் விஷயம் பப்ளிக் ஆகிவிட்டதில், மாம்பழத்தை யாரும் வாங்குவாரில்லை. விலை பாதியாகக் குறைந்தது. அப்போதும் மூவிங் இல்லை.
இப்போது பழக்கடைக்காரர்களே, “மாம்பழம், மாம்பழம்” என்று கூவுவதற்குப் பதிலாக, “சுட்ட பழம் இல்லீங்க.. இது சுடாத பழம், மாமோய்” என்று கூவி விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்கள், மாம்பழத்தில், கல்சியம் கார்பைட் மணம் வீசுகிறதா என்று பழக்கடைகளில் முகர்ந்து பார்த்த பின்னரே வாங்குவதை மதுரையில் எங்கும் காணக்கூடியதாகவுள்ளது.
மாமோய்.. கல்சியம் கார்பைட்டுக்கு தூக்கலான மணம் கிடையாது!
nanri viruviruppu
• இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்களுக்கேயா?
மதுரை, இந்தியா: தமிழகத்தில் தொடங்கியுள்ள மாம்பழ சீசனுக்கு, மதுரையில் ஸ்டார்டிங் டிரபிள்! திடீரென ஒருநாள் பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லை. விசாரித்தால், “அதிகாரிகள் வாரிக்கொண்டு போய்விட்டனர்” என்றார்கள். மறுநாள் மாம்பழங்கள் இருந்தன. ஆனால், வாங்குவதற்கு ஆளில்லை.
“என்னய்யா இது, உள்ளே-வெளியே விளையாட்டா?” என்று விசாரித்தால்தான், சுட்ட பழம்-சுடாத பழம் கதை வெளிவருகிறது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரலில் தொடங்கினால், ஆகஸ்ட் இறுதிவரை நீடிக்கும். மதுரை பழக்கடைகளில் இந்த வருடம் கொஞ்சம் லேட்டாகவே சீசன் தொடங்கியது. மதுரைக்கு மாம்பழங்கள் வருவது, அருகிலுள்ள அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய இடங்களில் இருந்துதான். பழ வரவு குறைந்தால் ஆந்திராவிலிருந்தும் வருவதுண்டு.
மே மாத நடுப்பகுதியில், மாம்பழங்களைச் சாப்பிட்டவர்களில் பலர் டாக்டர்களிடம் படையெடுக்கத் தொடங்கினர். வயிற்றுக் கோளாறு, வாந்தி என்றெல்லாம் கூப்பாடுகள். அதையடுத்து, மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்க ஏதோ ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக அல்லோலகல்லோலப்பட்டது மதுரை.
கதை உண்மைதான். இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம், கல்சியம் கார்பைட் படிவங்கள்.
விஷயம் கலெக்டர் ஆபீஸ்வரை போகவே, இந்த வாரம் மதுரை, மற்றும் புறநகர் பழக்கடைகளில் அதிரடிச் சோதனைகள் நடாத்தப்பட்டன. கல்சியம் கார்பைட் படிவங்கள் பயன்படுத்தப்படுவது உறுதியானது. அப்படிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து, வாரிக்கொண்டு போனார்கள் அதிகாரிகள்.
மொத்தம் 80,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் மார்க்கெட் மதிப்பு, கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபா.
அதனால்தான், திடீரென இரவோடு இரவாக பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லாத நிலை மதுரையில் ஏற்பட்டது. எல்லாம் ஒருநாள்தான். அடுத்த நாளே கடைகளில் மாம்பழங்கள் வந்துவிட்டன.
ஆனால், முதல் நாளைய பறிமுதல் விஷயம் பப்ளிக் ஆகிவிட்டதில், மாம்பழத்தை யாரும் வாங்குவாரில்லை. விலை பாதியாகக் குறைந்தது. அப்போதும் மூவிங் இல்லை.
இப்போது பழக்கடைக்காரர்களே, “மாம்பழம், மாம்பழம்” என்று கூவுவதற்குப் பதிலாக, “சுட்ட பழம் இல்லீங்க.. இது சுடாத பழம், மாமோய்” என்று கூவி விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்கள், மாம்பழத்தில், கல்சியம் கார்பைட் மணம் வீசுகிறதா என்று பழக்கடைகளில் முகர்ந்து பார்த்த பின்னரே வாங்குவதை மதுரையில் எங்கும் காணக்கூடியதாகவுள்ளது.
மாமோய்.. கல்சியம் கார்பைட்டுக்கு தூக்கலான மணம் கிடையாது!
nanri viruviruppu
Similar topics
» சுட்ட பழம் வேண்டுமா?
» சுட்ட கதை சுடாத நீதி
» சுட்ட கதை சுடாத நீதி
» சுட்ட கதை சுடாத நீதி - தொடர் பதிவு
» இணைய கலாட்டா
» சுட்ட கதை சுடாத நீதி
» சுட்ட கதை சுடாத நீதி
» சுட்ட கதை சுடாத நீதி - தொடர் பதிவு
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|