Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
+3
prabhukdm
அருண்
தாமு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
குமாரபாளையத்தில் ஒரு சாமியார் இருந்தார்.அவர் சாமியார் என்பதை விட..பல வித்தைகள் தெரிந்த சித்தர் தான் என் வரை.மாலை நேரத்தில் நண்பர்களுடன் ஆணுர் ரோட்டில் உள்ள ஸ்டார் பேட்டரி கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவரும் சாதரண ஆளாக எங்களுடன் பேசிக்கொண்டிருப்பார்....யோகா,தியானம்,குண்டலினி சக்தி போன்றவற்றில் அபார ஞானம், திறமை உடையவர்.
கூடு விட்டு கூடு பாயும் திறமை உடையவர் என்பதையும் நானும் என் நண்பர்களும் நம்பினோம்..காரணம்....அதை நிரூபித்தும் காட்டினார் எப்படி தெரியுமா.ச்ரீ சைலம் கோயிலுக்கு சென்றிருந்தபோது (நான் செல்லவில்லை) சில நண்பர்களை கண் மூடி..படுக்க சொல்லி,அவர்கள் முன் ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே இப்போது உங்கள் வீட்டுக்கு போங்க..உங்க மனைவி என்ன செய்றாங்கன்னு பாருங்க..என்றாராம்..அதே போல அவர்களும் டிவியில் பார்ப்பதுபோல அதை கண்டிருக்கிறார்கள்.பின்னர் ஃபோன் செய்து மனைவியிடமும் கேட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.
ஒரு நண்பர் அவரை பார்க்க ஒரு நண்பனோடு சென்றிருக்கிறார்..இவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..?இவன் திருடனாச்சே..இங்கியும் ஏதையாவது திருடிட்டு போயிருவான்..அவன் கண்ணை பாரு..ஒரு இடத்துல நிக்குதான்னு ...இவன் நட்சத்திரம் மிருகசிரீசம்..என ஜாதகத்தையோ சொல்லியிருக்கிறார்..உண்மையில் அவன் திருடன் தான்...மன்னிப்பு கேட்டுவிட்டு அவனை அனுப்பி வைத்தாராம் நண்பர்.
அந்த சாமியார் இன்று பெரிய கோடீஸ்வரர்..பல கார்களில் சுற்றுகிறார்..சிலர் சிஸ்யராக வருகிறோம் என கேட்டபோதும் மறுத்துவிட்டார்...சித்தர்கள் போன்ற முக்காலம் சொல்லும் திறமையும் தீராத வியாதியையும் தீர்க்கும் வைத்தியமும் அவருக்கு தெரிந்திருந்தது.
வசியமை தயாரிப்பதும்,மருந்து தயாரிப்பதும்...அவர் முக்கிய வேலை..பல கோடீஸ்வரர்களுக்கு மருந்து தந்ததன் மூலம்,அவர்கள் உயிரை காத்ததால், பல அசையாத சொத்துக்களை பரிசாக பெற்றார்.
விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய நேரம்....அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது...இந்தாளு இரண்டு தேர்தல் முடிஞ்சு,மூணாவது பொது தேர்தலில் (சட்டமன்றம்)ஜெயிச்சு முதலமைச்சரா வருவார்.....என்றார்.அது இப்போது நினைவுக்கு வருகிறது....
இவர் சொன்னது பலிக்குமா...அப்படியென்றால் அடுத்த முதல்வர் விஜயகாந்தா..? பார்க்கலாம்.
http://www.astrosuper.com/2011/05/blog-post_26.html
கூடு விட்டு கூடு பாயும் திறமை உடையவர் என்பதையும் நானும் என் நண்பர்களும் நம்பினோம்..காரணம்....அதை நிரூபித்தும் காட்டினார் எப்படி தெரியுமா.ச்ரீ சைலம் கோயிலுக்கு சென்றிருந்தபோது (நான் செல்லவில்லை) சில நண்பர்களை கண் மூடி..படுக்க சொல்லி,அவர்கள் முன் ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே இப்போது உங்கள் வீட்டுக்கு போங்க..உங்க மனைவி என்ன செய்றாங்கன்னு பாருங்க..என்றாராம்..அதே போல அவர்களும் டிவியில் பார்ப்பதுபோல அதை கண்டிருக்கிறார்கள்.பின்னர் ஃபோன் செய்து மனைவியிடமும் கேட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.
ஒரு நண்பர் அவரை பார்க்க ஒரு நண்பனோடு சென்றிருக்கிறார்..இவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..?இவன் திருடனாச்சே..இங்கியும் ஏதையாவது திருடிட்டு போயிருவான்..அவன் கண்ணை பாரு..ஒரு இடத்துல நிக்குதான்னு ...இவன் நட்சத்திரம் மிருகசிரீசம்..என ஜாதகத்தையோ சொல்லியிருக்கிறார்..உண்மையில் அவன் திருடன் தான்...மன்னிப்பு கேட்டுவிட்டு அவனை அனுப்பி வைத்தாராம் நண்பர்.
அந்த சாமியார் இன்று பெரிய கோடீஸ்வரர்..பல கார்களில் சுற்றுகிறார்..சிலர் சிஸ்யராக வருகிறோம் என கேட்டபோதும் மறுத்துவிட்டார்...சித்தர்கள் போன்ற முக்காலம் சொல்லும் திறமையும் தீராத வியாதியையும் தீர்க்கும் வைத்தியமும் அவருக்கு தெரிந்திருந்தது.
வசியமை தயாரிப்பதும்,மருந்து தயாரிப்பதும்...அவர் முக்கிய வேலை..பல கோடீஸ்வரர்களுக்கு மருந்து தந்ததன் மூலம்,அவர்கள் உயிரை காத்ததால், பல அசையாத சொத்துக்களை பரிசாக பெற்றார்.
விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய நேரம்....அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது...இந்தாளு இரண்டு தேர்தல் முடிஞ்சு,மூணாவது பொது தேர்தலில் (சட்டமன்றம்)ஜெயிச்சு முதலமைச்சரா வருவார்.....என்றார்.அது இப்போது நினைவுக்கு வருகிறது....
இவர் சொன்னது பலிக்குமா...அப்படியென்றால் அடுத்த முதல்வர் விஜயகாந்தா..? பார்க்கலாம்.
http://www.astrosuper.com/2011/05/blog-post_26.html
Re: விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
ஆட்சி செய்வதற்கு திறமை இருந்தால் மட்டுமெ முடியும்.முதலில் எதிர்கட்சி தலைவராக எப்படி செயல்படிகின்றார் என்பதை மக்கள் பார்க்கட்டும் அப்பறம் பார்க்கலாம் ஆதலமைச்சர் பதவியை.மக்கள் இவருக்காக ஐந்து வருடங்கள் காத்திருப்பார்கள்
பிரபு
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Re: விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
அருண் wrote:திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
இதற்கு காலம் பதில் சொல்லும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: விஜயகாந்த் பற்றி சங்ககிரி ஜோசியர் சொன்னது பலிக்குமா..?
அருண் wrote:திருமணத்துல ஜோசியம் பார்த்தீங்க ஒத்துகிட்டோம் அரசியலியலும் ஜோசியமா முடியல...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏழரை சனி தொடங்குதுன்னு ஜோசியர் சொன்னது சரிதான்!
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
» என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது
» நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னது...
» சிறந்த குடிமகன்... குடிப்பழக்கமே இல்லாதவர்...!'- விஜயகாந்த் பற்றி மன்சூரலிகான்
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
» என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது
» நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னது...
» சிறந்த குடிமகன்... குடிப்பழக்கமே இல்லாதவர்...!'- விஜயகாந்த் பற்றி மன்சூரலிகான்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|