Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
3 posters
Page 1 of 1
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
.தருமபுரி, மே 23: நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
ஆனால் அதை நிறைய பேர் யோசிப்பதே இல்லையே
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|