Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
2 posters
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
ஸ்பீகர்ஸ், ஸ்பீகர்ஸ் கருவிகள், அதில் பயன்படுத்தப்படும் காம்போணன்டுகள் போன்றவை பற்றிய செய்திகள் மற்றும் உரைகள் அடங்கிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய ஏதேனும் லிங்க் இருந்தால் அளித்து உதவுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை மிகைப்படுத்தி அல்லது பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஆனால் பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி (பண்புமாற்றி அல்லது டிராசிடியூசர் வழி மாற்றி), தக்கமுறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். இதில் குறிப்பாக மிகைப்படுத்தப்பட்ட மின்னலைகளை ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். கருத்தளவில் இதுவொரு மின்-ஒலி மாற்றி (ஒரு பண்புமாற்றி). ஆங்கிலத்தில் இதனை எலக்ட்ரோ-அக்கூசிட்டிக் (electroacoustic) பண்புமாற்றி என்பர். பண்புமாற்றியை ஆங்கிலத்தில் டிரான்சிடியூசர்( transducer) என்பர். ஆங்கிலத்தில் வழங்கும் அக்கூசிட்டிக் (accoustic) என்னும் சொல்லின் பொருள் கேட்கும் ஒலியைப் பற்றியது என்பதாகும்.
ஒலிபெருக்கி எப்படி இயங்குகின்றது ?
ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக அசையும், அதாவது எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றார்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிச்சுருளுக்கு மின்சுருள் என்று பெயர். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றார்போல காந்தப் புலம் வெவ்வேறு அளவிலும் திசையிலும் ஏற்படும். இப்படி ஏற்படும் காந்தப்புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவாதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 200px-Goodmans_Axiette_101_c](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Goodmans_Axiette_101_c.png/200px-Goodmans_Axiette_101_c.png)
பரவலாகக் காணப்படும் ஓர் ஒலிபெருக்கியின் படம். இதில் சிவப்பாக தெரியும் பகுதி நிலைக்காந்தம் (permanent magnet). மின்சுருளுக்கு இணைப்பு தர இரண்டு மின் முனைகள் இருப்பதையும் பார்க்கலாம். அதிரும் விரிகூம்பையும் காண்க. மின்சுருளின் மின்தடையை 3 ஓம் (ohm) என்று குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கவும்
பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேள்-ஒலி (கேளொலி) என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஏர்ட்ஃசு (hertz) வரை இருக்கும். அவை எல்லாவற்றையும் மின்னலையாக மாற்றும் பொழுது சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெவ்வேறான அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் சீராக மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்தி மீண்டும் ஒலியலைகளாக மாற்றும்பொழுது அவ்வொலியலைகளை மாற்றும் கருவிகள் ஒரே சீரான தரத்துடனும் துல்லியத்துடனும் மாற்றுவதில்லை. இக்குறைபாடுகள் ஒலிதரத்தைக் குறைக்கின்றது. இதனை ஒலிதரத்திரிபு என்பர். இதனை ஒலித்தரச் சரிவு என்றும் கூறலாம். இதனால் கேட்கும் ஒலித்தரத்தை உயர்த்த வெவ்வேறு வகையான ஒலிபெருக்கிகளும் பயன்படுத்துவதுண்டு. குறைந்த அதிர்வெண் கொண்ட (அதிக அலைநீளங்கள் கொண்ட) ஒலியலைகளை திறம்பட மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு அடிபெருக்கி அல்லது முரசம் (வூஃவர், woofer) என்றுபெயர், அதேபோல அதிக அதிர்வெண் கொண்ட உயர் துடிப்பு கொண்ட (குறைந்த அலைநீளம் கொண்ட) ஒலியலைகளைப் பெருக்கும் கருவிகளுக்கு துடியன் (டுவீட்டர், tweeter), மிகுதுடியன் (சூப்பர் டுவீட்டர், supertweeter) என்றும் பெயர். ஒலிபெருக்கி நுட்பியலில் (தொழில்நுட்பத்தில்) கேளொலி அதிர்வெண் பட்டையை (அடுக்கத்தை)ப்பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 220px-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/91/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg/220px-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg)
உயர் அதிர்வெண் ஒலிகளை ஒலிபெருக்கும் துடியன் என்னும் ஒலிபெருக்கியின் உட்புற அமைப்பு. வணிகப்பெயரான செலீனியம் டி.டபிள்யூ.1 (Selenium TW1) எனப்படும் வரிசையைச் சேர்ந்த இத் துடியனின் (tweeter) உட்பாகங்கள், இடமிருந்து வலமாக: அடித்தளம், காந்தம், அதிரும் மேல்தட்டு, தாங்கி, ஒலியைத் தூண்டும் சுருள், மேல் முகப்புச் சட்டி
பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.
தொலைபேசி வரலாற்றில் புகழ்பெற்ற யோஃகான் ஃவிலிப் ரைசு (Johann Philipp Reis) என்பார் முதன் முதலில் தொலைபேசிக்கான ஒலிபெருக்கி ஒன்றை 1861 இல் உருவாக்கினார். ஆனால் ஓரளவுக்கு பேச்சொலியை அப்படியே மிகைப்படுத்த வல்லதாக இருந்தது. பின்னர் 1876 இல் அலெக்ஃசாண்டர் கிராம் பெல் தன்னுடைய தொலைபேசிக்கான ஓர் ஒலிபெருக்கியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். பின்னர் 1877 இல் எர்ணசுட்டு சீமனும் (Ernst Siemens), அதன் பின்னர் 1881 இல் நிக்கோலா டெசுலாவும் ஒலிபெருக்கிகள் செய்தனர். தாமசு எடிசன் தன்னுடைய உருளை ஃவோனோகிராஃவ் (phonograph) என்னும் கருவிக்காக ஒரு ஒலி மிகைப்புக் கருவியைக் கண்டுபிடித்து பிரித்தானிய காப்புரிமம் வென்றார். 1898 இல் அழுத்தத்தில் உள்ள காற்றின் அடிப்படையில் இயங்கிய ஒரு ஒலி பெருக்கிக் கருவிக்கு ஓரேசு சார்ட் (Horace Short) என்பவர் ஒரு காப்புரிமம் பெற்றார். ஆனால் இவை எல்லாமும் போதிய ஒலிமிகைப்புத் தரமும் திறமும் கொண்டவையாக இல்லை.
தற்காலத்தில் பயன்படும் பல வகையான ஒலிபெருக்கிகள் ஆல்வர் லாட்ச் (Oliver Lodge) என்பார் 1898 இல் தொடங்கி நிலைநிறுத்திய நகர்-சுருள் இயக்கி வகையைச் சேர்ந்த ஒலிபெருக்கிகள் ஆகும். இவற்றை செயல்முறையில் முதன்முதல் செய்து பரப்பியவர்கள் கலிபோர்னியாவில் உள்ள நாப்பா என்னும் இடத்தில் இருந்த பீட்டர் எல். சென்சனும் (Peter L. Jensen) எடுவின் பிரிதாமும் ஆவர். தொலைபேசிகளில் பயன்படுத்த சென்சனுக்கு காப்புரிமம் தர மறுத்துவிட்டார்கள், எனவே இவர்கள் 1915 இல் இதனை வேறுவிதமாக மாற்றி, பொதுக்கூட்டத்தில் பயன்படுமாறு உள்ள மாகுனோவாக்ஃசு (Magnovox) என்னும் கருவியை உருவாக்கினர்.
நன்றி தமிழ் விக்கிப்பீடியா
குறிப்பு மின்னூல் கிடைச்சதும் பகிர்கிறேன் நண்பா
ஒலிபெருக்கி எப்படி இயங்குகின்றது ?
ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக அசையும், அதாவது எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றார்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிச்சுருளுக்கு மின்சுருள் என்று பெயர். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றார்போல காந்தப் புலம் வெவ்வேறு அளவிலும் திசையிலும் ஏற்படும். இப்படி ஏற்படும் காந்தப்புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவாதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 200px-Goodmans_Axiette_101_c](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Goodmans_Axiette_101_c.png/200px-Goodmans_Axiette_101_c.png)
பரவலாகக் காணப்படும் ஓர் ஒலிபெருக்கியின் படம். இதில் சிவப்பாக தெரியும் பகுதி நிலைக்காந்தம் (permanent magnet). மின்சுருளுக்கு இணைப்பு தர இரண்டு மின் முனைகள் இருப்பதையும் பார்க்கலாம். அதிரும் விரிகூம்பையும் காண்க. மின்சுருளின் மின்தடையை 3 ஓம் (ohm) என்று குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கவும்
பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேள்-ஒலி (கேளொலி) என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஏர்ட்ஃசு (hertz) வரை இருக்கும். அவை எல்லாவற்றையும் மின்னலையாக மாற்றும் பொழுது சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெவ்வேறான அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் சீராக மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்தி மீண்டும் ஒலியலைகளாக மாற்றும்பொழுது அவ்வொலியலைகளை மாற்றும் கருவிகள் ஒரே சீரான தரத்துடனும் துல்லியத்துடனும் மாற்றுவதில்லை. இக்குறைபாடுகள் ஒலிதரத்தைக் குறைக்கின்றது. இதனை ஒலிதரத்திரிபு என்பர். இதனை ஒலித்தரச் சரிவு என்றும் கூறலாம். இதனால் கேட்கும் ஒலித்தரத்தை உயர்த்த வெவ்வேறு வகையான ஒலிபெருக்கிகளும் பயன்படுத்துவதுண்டு. குறைந்த அதிர்வெண் கொண்ட (அதிக அலைநீளங்கள் கொண்ட) ஒலியலைகளை திறம்பட மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு அடிபெருக்கி அல்லது முரசம் (வூஃவர், woofer) என்றுபெயர், அதேபோல அதிக அதிர்வெண் கொண்ட உயர் துடிப்பு கொண்ட (குறைந்த அலைநீளம் கொண்ட) ஒலியலைகளைப் பெருக்கும் கருவிகளுக்கு துடியன் (டுவீட்டர், tweeter), மிகுதுடியன் (சூப்பர் டுவீட்டர், supertweeter) என்றும் பெயர். ஒலிபெருக்கி நுட்பியலில் (தொழில்நுட்பத்தில்) கேளொலி அதிர்வெண் பட்டையை (அடுக்கத்தை)ப்பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 220px-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/91/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg/220px-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg)
உயர் அதிர்வெண் ஒலிகளை ஒலிபெருக்கும் துடியன் என்னும் ஒலிபெருக்கியின் உட்புற அமைப்பு. வணிகப்பெயரான செலீனியம் டி.டபிள்யூ.1 (Selenium TW1) எனப்படும் வரிசையைச் சேர்ந்த இத் துடியனின் (tweeter) உட்பாகங்கள், இடமிருந்து வலமாக: அடித்தளம், காந்தம், அதிரும் மேல்தட்டு, தாங்கி, ஒலியைத் தூண்டும் சுருள், மேல் முகப்புச் சட்டி
பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.
தொலைபேசி வரலாற்றில் புகழ்பெற்ற யோஃகான் ஃவிலிப் ரைசு (Johann Philipp Reis) என்பார் முதன் முதலில் தொலைபேசிக்கான ஒலிபெருக்கி ஒன்றை 1861 இல் உருவாக்கினார். ஆனால் ஓரளவுக்கு பேச்சொலியை அப்படியே மிகைப்படுத்த வல்லதாக இருந்தது. பின்னர் 1876 இல் அலெக்ஃசாண்டர் கிராம் பெல் தன்னுடைய தொலைபேசிக்கான ஓர் ஒலிபெருக்கியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். பின்னர் 1877 இல் எர்ணசுட்டு சீமனும் (Ernst Siemens), அதன் பின்னர் 1881 இல் நிக்கோலா டெசுலாவும் ஒலிபெருக்கிகள் செய்தனர். தாமசு எடிசன் தன்னுடைய உருளை ஃவோனோகிராஃவ் (phonograph) என்னும் கருவிக்காக ஒரு ஒலி மிகைப்புக் கருவியைக் கண்டுபிடித்து பிரித்தானிய காப்புரிமம் வென்றார். 1898 இல் அழுத்தத்தில் உள்ள காற்றின் அடிப்படையில் இயங்கிய ஒரு ஒலி பெருக்கிக் கருவிக்கு ஓரேசு சார்ட் (Horace Short) என்பவர் ஒரு காப்புரிமம் பெற்றார். ஆனால் இவை எல்லாமும் போதிய ஒலிமிகைப்புத் தரமும் திறமும் கொண்டவையாக இல்லை.
தற்காலத்தில் பயன்படும் பல வகையான ஒலிபெருக்கிகள் ஆல்வர் லாட்ச் (Oliver Lodge) என்பார் 1898 இல் தொடங்கி நிலைநிறுத்திய நகர்-சுருள் இயக்கி வகையைச் சேர்ந்த ஒலிபெருக்கிகள் ஆகும். இவற்றை செயல்முறையில் முதன்முதல் செய்து பரப்பியவர்கள் கலிபோர்னியாவில் உள்ள நாப்பா என்னும் இடத்தில் இருந்த பீட்டர் எல். சென்சனும் (Peter L. Jensen) எடுவின் பிரிதாமும் ஆவர். தொலைபேசிகளில் பயன்படுத்த சென்சனுக்கு காப்புரிமம் தர மறுத்துவிட்டார்கள், எனவே இவர்கள் 1915 இல் இதனை வேறுவிதமாக மாற்றி, பொதுக்கூட்டத்தில் பயன்படுமாறு உள்ள மாகுனோவாக்ஃசு (Magnovox) என்னும் கருவியை உருவாக்கினர்.
நன்றி தமிழ் விக்கிப்பீடியா
குறிப்பு மின்னூல் கிடைச்சதும் பகிர்கிறேன் நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
நன்றி நண்பர் கார்த்திக் அவர்களே !!!
தங்கள் அன்பான மேற்கோளுக்கு மிக மிக நன்றி... இது என்னோடு சேர்த்து ஒலி பெருக்கி மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏலியன்கள் பற்றிய PDF புத்தகம் தேவை -உதவுங்கள்
» புத்தகம் இலவச தரவிறக்கம் செய்ய 20 இணையதளம்
» அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
» epub வடிவில் தமிழ் புத்தகம் தறவிரக்கம் செய்ய
» புத்தகம் இலவச தரவிறக்கம் செய்ய 20 இணையதளம்
» அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
» epub வடிவில் தமிழ் புத்தகம் தறவிரக்கம் செய்ய
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|