Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
+4
SK
ரபீக்
உதயசுதா
kitcha
8 posters
Page 1 of 1
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
முதல்வராகப் பதவியேற்ற கையோடு இரண்டு அதிர்ச்சிகளைத் தந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒன்று இனிய அதிர்ச்சி. இன்னொன்று அவர் வழக்கமாக தருவதுதான்!
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
ஆனா அவங்கதான் புது கட்டிடத்தில் இன்னும் வேலை முழுமையாக முடியலை என்று சொல்லி இருக்காங்களே.பொறுத்து பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
அதிர்ச்சிகளும் ,ஆச்சரியங்களும் ,அதிகாரமும் ,ஆனவமும் ,அன்புகளும் நிறைந்து காணப்படும் இந்த ஆட்சியில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
அங்கே பாதுகாப்பு சரியில்லை என்ற காரணம் + வேலை முழுமையாக முடியவில்லை...
விரைவில் தீர்வு கிடைக்கும்...தி மு க வின் அதிரடி வேலையெல்லாம் இப்படிதான் முடியும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
///ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா?///
அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!
அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
சமச்சீர் கல்வி சம்பந்தமாக முதல்வர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க வகையில் இல்லை. உண்மையில் பாடத்தித்தத்தின் தரம் குறைவாக இருப்பின் அடுத்த கல்வியாண்டில் தெரிந்துவிடும். காண்வென்டில் படித்த முதல்வர் கல்வியில் ஏற்றத்தாழ்வை கற்பிக்க துணைபோக கூடாது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூழ்கியதாக கூறப்படும் திமுக ஆட்சியில் குழந்தைகளின் கல்வியோடு விளையாடவில்லை.
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
» இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்!
» போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கைக்கு பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
» இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்!
» போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கைக்கு பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|