Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
+2
ரபீக்
மகா பிரபு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு
விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனையும் மேக்சிஸ் கம்யூனிகேஷன் கம்பெனியையும் சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக்கொண்ட ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் கம்பெனியை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.
இந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியை நிறுவகித்து வருபவர் டி. அனந்தகிருஷ்ணன். இவர் ஒரு இலங்கை தமிழர் வம்சாவழியை சேர்ந்தவர். மலேசியாவில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தி வருகிறது. இந்த பூர்வாங்க விசாரணை அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை சி.பி.ஐ. வருகிற ஜூலை 6-ம் தேதிக்கு முன்பாக அதாவது சுப்ரீம்கோர்ட்டின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில்தான் அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க
சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் மாறன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
thinaboomi
விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனையும் மேக்சிஸ் கம்யூனிகேஷன் கம்பெனியையும் சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக்கொண்ட ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் கம்பெனியை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.
இந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியை நிறுவகித்து வருபவர் டி. அனந்தகிருஷ்ணன். இவர் ஒரு இலங்கை தமிழர் வம்சாவழியை சேர்ந்தவர். மலேசியாவில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தி வருகிறது. இந்த பூர்வாங்க விசாரணை அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை சி.பி.ஐ. வருகிற ஜூலை 6-ம் தேதிக்கு முன்பாக அதாவது சுப்ரீம்கோர்ட்டின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில்தான் அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க
சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் மாறன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
thinaboomi
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
அடுத்த ஆப்பு மாறனுக்கு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
கூண்டோடு கைலாசம் அப்டிங்கூறது இது தானா ???????ரபீக் wrote:அடுத்த ஆப்பு மாறனுக்கு ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
கனிமொழிக்கு அடுத்து மாட்டுவது இவரா?
அழகிரிக்கு எப்ப இந்த கைது செய்யும் படலம் எல்லாம் ஆகும்?
அழகிரிக்கு எப்ப இந்த கைது செய்யும் படலம் எல்லாம் ஆகும்?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
வரும் பொது கரெக்டா வரும்மஞ்சுபாஷிணி wrote:கனிமொழிக்கு அடுத்து மாட்டுவது இவரா?
அழகிரிக்கு எப்ப இந்த கைது செய்யும் படலம் எல்லாம் ஆகும்?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
குற்றம் சாட்டப்படும் அனைவரும் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். இதே சி.பி.ஐ தான் ஜரூராக நடத்தி வந்த போபால் விச வாயு விபத்தை டீல்ல விட்டவங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
அதுவும் சரி தான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
யாரும் மக்களுக்கு நல்லது செய்யாமல் , இது போன்ற பழிவாங்கல்
நடவடிக்கையில் ஈடுபடுவது கேவலம். ஆட்சி மாறும் மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல்.மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல். எப்படியோ இருவரும் மக்களை பழிவாங்கிவிட்டார்கள்.
நடவடிக்கையில் ஈடுபடுவது கேவலம். ஆட்சி மாறும் மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல்.மீண்டும் தலைமை செயலகம் மாற்றம் . மீண்டும் பழிவாங்கல். எப்படியோ இருவரும் மக்களை பழிவாங்கிவிட்டார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
பழிவாங்கல் என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து. அதை மாற்ற யாராலும் முடியாது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.
உண்மை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இதே வேலைதான். இதை அறிந்துதான் தி.மு.க விலிருந்து அ.தி.மு.க பிரிந்தபோது காமராசர்” இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று கூறினார்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரிக்கிறது?
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்
» நட்சத்திர வேட்பாளர்: தயாநிதி மாறன்
» 2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன்
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்
» நட்சத்திர வேட்பாளர்: தயாநிதி மாறன்
» 2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|