ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

+2
SK
கண்ணன்3536
6 posters

Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by கண்ணன்3536 Thu May 19, 2011 12:41 pm



Viruvirupu, Wednesday 18 May 2011, 15:12 GMT


புதுடில்லி, இந்தியா: “வெண்ணை திரண்டுவரும்போது தாழி உடைந்தது” என்று இந்தியாவில்தான் சொல்லுவார்கள். இப்போது தாழியை உடைத்திருக்கிறது இந்திய அரசு!

“இந்தியாவினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று இந்தியா நீண்டகாலமாகவே கூறிவருகிறது (அது உண்மைதான்). ஆனால், இந்தியாவின் இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு வேறெந்த நாடும் ‘ஆமாம்’ போட்டதில்லை.

காரணம், குற்றச்சாட்டு நேரடியாக மற்றொரு நாட்டின்மீது இருப்பதால், அதை ஒப்புக் கொள்வது நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். ராஜதந்திர உறவுகள் அறுந்தும் போகலாம்.

இப்படி நீண்ட காலமாக இந்தக் குற்றச்சாட்டில் ‘தனித் தவில்’ அடித்துக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, சமீபத்தில் வெள்ளிதிசை அடித்தது. குட்டி நாடுகள்கூட ஒப்புக்கொள்ள முன்வந்திராத இந்தியாவின் குற்றச்சாட்டை, உலக வல்லரசான அமெரிக்கா, தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டது!

அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் காரணம், இந்தியா மீதான அக்கறை அல்ல. அவர்களுக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சமீபத்தில் ஏற்பட்ட உரசல் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டது.

பின்லேடனை பாகிஸ்தானுக்குள் வைத்துக் கொன்றபோது, பாகிஸ்தானிய உளவுத்துறையை சி.ஐ.ஏ. இருளில் வைத்திருந்ததுதான் உரசலுக்குக் காரணம்.

அதையடுத்து, “இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட ஆட்கள் பாகிஸ்தானுக்குள் பத்திரமாக வசிப்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை சகல வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று ‘பாகிஸ்தானிய ரகசியத்தை’ போட்டுடைத்தது அமெரிக்கா.

அமெரிக்காவின் நோக்கம், பாகிஸ்தானிய உளவுத்துறையை சங்கடத்தில் மாட்டிவிடுவது மாத்திரமே!

ஆனால் அமெரிக்காவின் இந்த அதிரடி, இந்தியாவுக்கு அருமையான பாதை ஒன்றைத் திறந்துவிட்டது. தங்களது பழைய குற்றச்சாட்டை, அமெரிக்காவின் கூற்றை வைத்தே நிரூபித்துவிடக்கூடிய அருமையான பாதை!

இந்தப் பாதையைச் சரியாகப் பின்பற்றினால், தனது பக்கத்து வீட்டு எதிரியை, ராஜதந்திர ரீதியில் சுலபமாக மடக்கி விடலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உடனே அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கியது.

தம்மால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது பற்றித் தம்மிடமுள்ள தகவல்களில், வெளியிடக்கூடியவற்றை இப்போது வெளிநாடுகளுக்குக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இவை வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல… எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றன என்று காட்டும் முயற்சி அது.

உண்மையில் இந்தியாவின் இந்த முயற்சி, பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்திய உட்துறை சுறுசுறுப்புடன் இயங்கி, தீவிரவாதிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்திருந்தது.தொகுக்கப்பட்ட விபரங்களை வைத்து, தம்மால் தேடப்படும் தீவிரவாதிகளின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தது.

ஆனால், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இந்தியாவின் குற்றச்சாட்டை வேறெந்த நாடும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

இப்போது திடீரென லாட்டரி அடித்தாற்போல அமெரிக்கா ஒப்புக் கொண்டவுடன், இந்தப் பட்டியலுக்கு கியாதி ஏற்பட்டது. பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கொடுக்கப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சு, உட்துறையால் வழங்கப்பட்ட பட்டியலை வைத்து வெளிநாட்டு அரசுகளிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

“இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்காவே சொல்லிவிட்டது. இதோ பட்டிலைப் பாருங்கள். இந்த ஆதாரங்களைப் பாருங்கள்” என்று தமது கையிலிருந்த பட்டியலுடன் வெளிநாடுகளை அணுகியது வெளிவிவகார அமைச்சு. இந்த அணுகுமுறைக்கு குறுகிய காலத்தில் நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், தாழியில் வெண்ணை அட்டகாசமாகத் திரளத் தொடங்கியது.

இந்த இடத்தில்தான் வருகிறது ஆன்டி கிளைமாக்ஸ்!

இந்திய உட்துறை தயாரித்திருந்த பட்டியல் இருக்கிறதல்லவா? அதில் 50 நபர்களின் பெயர்கள் உள்ளன. உட்துறை அமைச்சின் குறிப்பின்படி இந்த 50 பேரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்திருக்கிறது.

50 பேரடங்கிய பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் என்ற பெயர் உள்ளது.

இந்தியாவின் துரதிஷ்டம், இந்தப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டது. பட்டியலைப் பார்த்துத் திகைத்துப் போனார் ஒருவர். அவர்வேறு யாருமல்ல, சாட்சாத் வஸூல் கான்தான்!

திகைப்புக்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானிய உளவுத்துறையின் அரவணைப்பில், கராச்சியில் வசிப்பதாக இந்திய உட்துறை அமைச்சு குறிப்பிடும் இந்த வஸூல் கான் வசிப்பது, இந்தியாவுக்குள்தான்!

அதுவும் தலைமறைவு வாழ்க்கையல்ல! இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே என்ற இடத்தில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.

தீவிரவாதி என்ற சந்தேகத்தில் இவர் ஒருமுறை கைது செய்யப்பட்டது உண்மை. கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இவர், இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தாணேயில் தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே, பாரதீய ஜனதா உட்பட எதிர்க்கட்சிகள் பல கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. சங்கடத்தில் மாட்டிக்கொண்டது இந்திய உட்துறை அமைச்சு.

மறுக்கவோ, மழுப்பவோ முடியாத அளவில் விஷயம் பகிரங்கமாகிவிட்டது.

இப்போது இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இது தமது அமைச்சின் தவறுதான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, பாகிஸ்தானிடம் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.

உட்துறை அமைச்சின் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், சுறுசுறுப்பாகச் செயற்பட்டு, வெளிநாட்டு அரசுகளிடம் இதே பட்டியலைக் கொடுத்து கான்வஸ் செய்துகொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்குத்தான், இப்போது தாழி உடைந்து விட்டது.

தாம் ஏற்கனவே பட்டியலைக் கொடுத்துவிட்ட அரசுகளிடம் மீண்டும் போய் நிற்கிறது வெளிவிவகார அமைச்சு. “ஐயா… நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள 41வது பெயரை அடித்து விடுங்கள். பிளீஸ்”

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டுக்கு, அமெரிக்காவின் புண்ணியத்தில் ஒரு பாதை திறந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின், இந்திய அரசு காட்டும் ஆதாரங்களில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ என்று வெளிநாடுகள் சந்தேகம் கொள்ளப் போகின்றன!

பேசாமல் வஸூல் கானை பாக் பண்ணி, பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே!
நன்றி விறுவிறுப்பு.com
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by SK Thu May 19, 2011 12:58 pm

காங்கிரஸ் கட்சியின் நிர்வாக சீர்கேடு இதில் இருந்து தெளிவாக புரிகிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by உதயசுதா Thu May 19, 2011 1:20 pm

இவனுங்க எதைதான் ஒழுங்கா செய்து இருக்கானுங்க.இவனுங்க வேலைய ஒழுங்கா இவனுங்க செய்து இருந்தா நம்ம நாடு இந்நேரம் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கும்


ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Yஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Sஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Hஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 2:26 pm

அட ராமா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by அசுரன் Thu May 19, 2011 2:33 pm

வெண்ணைகள் எல்லாம் அரசான்டால் இப்படித்தான் தாழி உடைந்துபோகும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by பிரசன்னா Thu May 19, 2011 5:19 pm

இந்த அரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்.

காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.

பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!

தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.

ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Empty Re: ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» இந்திய அரசின் கல்வி முறை ?
» காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!
» இணையப் பயன்பாடு:இந்திய அரசின் புதிய விதிமுறைகள்
» இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum