Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன தவறு செய்தார் கருணாநிதி
+2
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 1
என்ன தவறு செய்தார் கருணாநிதி
என்ன தவறு செய்தேன் ஏன் பழிக்காளானேன்
என்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்
இன்னா ஏதும் எண்ணாது
நன்னயம் செய்திட நானும் வந்தேன்
கனிமொழி அழகிரி உதயநிதி தயாநிதி
சன் கலைஞ்ர் மானாட மயிலாட
பாசக்கிளிகளும் பொன்னர் சங்கரும்
பாசத்தலைக்கு பாராட்டு விழாக்களும்
அப்பப்பா எத்தனை எத்தனை
அள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு
ஆ ராசாவையும் பந்தி வைத்தேன்
சந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்
மக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்
பயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு
பலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்
பழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்
வண்ணத்தொலைக்காட்சி வாரித் தந்தோம்
மின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்
இலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்
இங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
கோடி கோடியாய் கொள்ளையடித்தோமாம்
கேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து
மிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ..........
மறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து
ஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு
வெட்டுப்பட்டு நிற்கின்றோம் விழமாட்டோம்
சட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை
வெட்டுவோம் காசு கொண்டு மீண்டும் வெல்வோம்
அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
என்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்
இன்னா ஏதும் எண்ணாது
நன்னயம் செய்திட நானும் வந்தேன்
கனிமொழி அழகிரி உதயநிதி தயாநிதி
சன் கலைஞ்ர் மானாட மயிலாட
பாசக்கிளிகளும் பொன்னர் சங்கரும்
பாசத்தலைக்கு பாராட்டு விழாக்களும்
அப்பப்பா எத்தனை எத்தனை
அள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு
ஆ ராசாவையும் பந்தி வைத்தேன்
சந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்
மக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்
பயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு
பலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்
பழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்
வண்ணத்தொலைக்காட்சி வாரித் தந்தோம்
மின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்
இலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்
இங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
கோடி கோடியாய் கொள்ளையடித்தோமாம்
கேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து
மிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ..........
மறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து
ஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு
வெட்டுப்பட்டு நிற்கின்றோம் விழமாட்டோம்
சட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை
வெட்டுவோம் காசு கொண்டு மீண்டும் வெல்வோம்
அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![என்ன தவறு செய்தார் கருணாநிதி A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![என்ன தவறு செய்தார் கருணாநிதி H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: என்ன தவறு செய்தார் கருணாநிதி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என்ன தவறு செய்தார் கருணாநிதி
முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: என்ன தவறு செய்தார் கருணாநிதி
ரா.ரமேஷ்குமார் wrote:முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: என்ன தவறு செய்தார் கருணாநிதி
அண்ணா நானும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வேண்டாம் என்று தான் கூறுகிறேன்positivekarthick wrote:
100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
» நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» என்ன செய்தார் ராமானுஜர் .....
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
» நான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருணாநிதி
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» என்ன செய்தார் ராமானுஜர் .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|