Latest topics
» கருத்துப்படம் 06/07/2024by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
வித்யாசாகர் அவர்களே..எனக்கு பட்டாம் பூச்சி பற்றிய கவிதை கிடைக்குமா ?
அன்புடன் மீனு
உன்னிடம் பேசுகையில்
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,
எல்லாம் -
மனதிற்குள் மட்டும்!
--------------------------
வித்யாசாகர்
அன்புடன் மீனு
உன்னிடம் பேசுகையில்
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,
எல்லாம் -
மனதிற்குள் மட்டும்!
--------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஒருவேளை
பட்டாம்பூச்சியை
நான் -
பிடிப்பதேயில்லை;
'ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
---------------------------
வித்யாசாகர்
பட்டாம்பூச்சியை
நான் -
பிடிப்பதேயில்லை;
'ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
---------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஒரு ஆண்
வயிற்றில்
பட்டாம்பூச்சி
பறக்குமாமே;
எனக்கும்
கர்ப்பம் தரிக்க
ஆசை!
-----------------
வித்யாசாகர்
வயிற்றில்
பட்டாம்பூச்சி
பறக்குமாமே;
எனக்கும்
கர்ப்பம் தரிக்க
ஆசை!
-----------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
கனவு
என் -
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ -
எட்டா தூரத்தில்!
------------------------
வித்யாசாகர்
என் -
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ -
எட்டா தூரத்தில்!
------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
நம்பிக்கை
வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,
பட்டாம்பூச்சி சொன்னது
'பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று'
நானும் -
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் -
வரவே இல்லையே யென
நினைக்கையில் -
உலகம் பேசிக் கொண்டது -
'அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!'
-------------------------------
வித்யாசாகர்
வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,
பட்டாம்பூச்சி சொன்னது
'பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று'
நானும் -
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் -
வரவே இல்லையே யென
நினைக்கையில் -
உலகம் பேசிக் கொண்டது -
'அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!'
-------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
நியாயம்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
'எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது -
'நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
------------------------
வித்யாசாகர்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
'எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது -
'நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
ஈழத்து வெளிக்குள்ளே;
ஈழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,
ஒரு குழந்தை
என்னிடம் வந்து -
அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;
அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென
அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
---------------------------------------
வித்யாசாகர்
ஈழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,
ஒரு குழந்தை
என்னிடம் வந்து -
அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;
அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென
அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
---------------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
பாவம்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
'அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
---------------------
வித்யாசாகர்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
'அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
---------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
காதல்
உனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துத் தருகிறேன்;
நீ -
எனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துக் கோடு;
இரண்டிற்கும்
சம்மதமென்றால்
நாமும் காதலிக்கலாம்!
----------------------------------
வித்யாசாகர்
உனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துத் தருகிறேன்;
நீ -
எனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துக் கோடு;
இரண்டிற்கும்
சம்மதமென்றால்
நாமும் காதலிக்கலாம்!
----------------------------------
வித்யாசாகர்
Re: பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம்
மனிதன் தொலைத்த மனிதம்
வெகுநேரமாய்
பார்க்கிறேன் -
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;
எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;
என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,
ஒன்றுமில்லை - நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,
உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் -
கொண்டு சென்று
இலங்கையில்
கொடுப்பேனென்றது!
----------------------------
வித்யாசாகர்
வெகுநேரமாய்
பார்க்கிறேன் -
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;
எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;
என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,
ஒன்றுமில்லை - நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,
உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் -
கொண்டு சென்று
இலங்கையில்
கொடுப்பேனென்றது!
----------------------------
வித்யாசாகர்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|