ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை கொல்லாதே

4 posters

Go down

உன்னை கொல்லாதே Empty உன்னை கொல்லாதே

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 7:40 pm

தேர்வு முடிவுகளில் வென்றோர் களித்திருக்க
தேர்வதற்கான காரணம் தேடி பலர் விழித்திருக்க
தற்க்கொலையே தீர்வு என்று தன்னையே கொல்வோரே
தன்னம்பிக்கை இழந்து நும் வாழ்வையும் இழந்தீரே

பதினேழு ஆண்டு காலம் கற்ற கல்வி
பண்படுத்தி உனக்குரமேற்றவில்லையா
பாசத்தோடு வளர்த்த உந்தையும் தாயும்
உனதுள்ளத்தில் வாழவில்லையா

உன் உயரிய உயிரையும் உறவையும்
உதறச்செய்தது வெறும் எண்கள் தானா
அடிப்படிகள் இல்லாது மாடி தொடும்
உச்சிப் படிகள் கொண்ட ஏணி ஏது

ஆபிரகாம் லிங்கணும் அண்ணல் காந்தியும்
ஓரிரவில், ஒருநாளிலா லட்சியம் தொட்டார்கள்
சூரியனும் சந்திரனும் இனி உன்னை தவிர்த்து -உன்
சொந்த பூமியில் நீ இல்லாமலும் உலா வரும்

நேசி உலகத்தை துன்பம் மறப்பாய்
யோசி ஒரு கணம் உயிர் துறக்க மறப்பாய்
பேசி யாரும் உனை கலங்கடிக்க மாட்டார்
யாசிக்கிறேன் அன்புறவே இரு எங்களுடன்

காலம் கனிந்து விடும் கண்ணீர் தீர்க்கும்./......

ஏக்கத்துடன் அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து







அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 7:49 pm

இன்றைய இளங்குருத்துகளுக்கு இதை விட அருமையாக அறிவுரை தர இயலுமா என்று வியக்கிறேன்..

தக்க தருணத்தில் எழுதப்பட்ட இக்கவிதையினை வாசிக்கும் என் இனிய இளம் தளிர்கள் மனம் திருந்தி உயிரின் மதிப்பை உயர்வென்றெண்ணி த்ற்கொலை எண்ணத்தை விடுத்தால் அந்த வெற்றி முழுக்க உங்களைச்சாரும்..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:11 pm

உண்மையே கலீல்....

ஒவ்வொரு வருடமும் தேர்வு ரிசல்ட் வரும்போது இது போன்ற துக்க சம்பவங்களும் நடப்பதை தவிர்க்க முடியாமல் போகிறது....

எக்சாம் எக்சாம் எக்சாம் என்று பிள்ளைகளை மெண்டல் ஸ்ட்ரெஸ்ஸாக்குவது.... அவனை பாரு எவ்ளோ நல்லா படிக்கிறான் நீயும் இருக்கியே என்று கம்பேர் செய்வது....இது போன்ற நெகட்டிவ் எண்ணங்களால் பிள்ளைகள் பயப்படுகிறார்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்...

ரிசல்ட் வரும்போது விரும்பாத நிகழ்வுகள் நடப்பது இந்த தோல்வியை தாங்கிக்க முடியாமல் போவதாலும் அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்ற பயமும் இனி எல்லார் முகத்தில் எப்படி விழிப்போம் என்ற வெட்க உணர்வும்.....

இதெல்லாம் துடைத்துவிட்டு பெயிலானால் என்ன? அடுத்த முறை இதை விட நல்லா படிச்சு பாஸ் பண்ணிடனும் என்கிற வைராக்கியம் மனதில் நம்பிக்கையுடன் வைத்து நேர்மையுடன் படித்து எழுத வேணும்.... கண்டிப்பா ரிசல்ட் எப்படி வரும்? பாஸ் தான் அதுவும் நல்ல மார்க்குகளால்....

நம்பிக்கை தரும் வரிகள் அமைத்த கவிதைக்கு அன்பு நன்றிகள் கலீல்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னை கொல்லாதே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by அப்துல்லாஹ் Mon May 09, 2011 8:52 pm

நானும் ஆசிரியப்பணியில் 11 ஆண்டுகளை கழித்தவன் தான். மாணவன் ஒருவனின் மரணம் நான் பெற்ற மகனை இழந்த சோகத்தைப் போல என்னை வேட்டையாடுகிறது.
அறியாமை ஒன்றே இதற்க்குக் காரணம்
இம்மாதிரி மாணவர்கள் விடைத்தாளின் கடைசிப் பக்கத்தில் அதிக மதிப்பெண் கிடைக்காமல் போனால் தனது சித்தி தன்னை கொன்று விடுவாள் என்றும்,தான் தற்கொலை செய்ய நேரிடும் என்று சிலரும் அல்லா ஏசு முருகன் என அனைத்துக்கடவுளையும் நான் வழி பாடுவேன் என்றும் சிலர் அதுவும் நன்றாகப் பதில் எழுதியிருப்போர் கூட இம்மாதிரி எழுதியிருப்பதைக் காண முடிந்தது.
ஏன் இந்த சமூகத்தில் அவர்களை அவ்விதம் வடிவம் மாற்ற யார் காரணம்.
விடை தேடுகிறேன் ..இவ்வாண்டு போல ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகாமல் முற்றுப்பெற வேண்டி பிரார்த்திப்போம்.

நன்றி கலை அய்யா, மஞ்சு உங்களுக்கு...
அழுகை அழுகை அழுகை அழுகை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உன்னை கொல்லாதே Aஉன்னை கொல்லாதே Bஉன்னை கொல்லாதே Dஉன்னை கொல்லாதே Uஉன்னை கொல்லாதே Lஉன்னை கொல்லாதே Lஉன்னை கொல்லாதே Aஉன்னை கொல்லாதே H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by மஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:59 pm

சோகம்

பிள்ளைகளுக்கு மன தைரியத்தையும் நம்பிக்கையையும் சேர்த்தே ஊட்டவேண்டும் உணவுடன் சேர்த்து.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னை கொல்லாதே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:52 am

கலைவேந்தன் wrote:இன்றைய இளங்குருத்துகளுக்கு இதை விட அருமையாக அறிவுரை தர இயலுமா என்று வியக்கிறேன்..

தக்க தருணத்தில் எழுதப்பட்ட இக்கவிதையினை வாசிக்கும் என் இனிய இளம் தளிர்கள் மனம் திருந்தி உயிரின் மதிப்பை உயர்வென்றெண்ணி த்ற்கொலை எண்ணத்தை விடுத்தால் அந்த வெற்றி முழுக்க உங்களைச்சாரும்..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..! சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ்


உன்னை கொல்லாதே Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உன்னை கொல்லாதே Empty Re: உன்னை கொல்லாதே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum