Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
+4
positivekarthick
அன்பு தளபதி
உதயசுதா
கண்ணன்3536
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
தி.மு.க.,வால், "கொலைப்பழி' சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ, "லட்சியத்தில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை; அரசியலில் நேர்மை' என்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து, 1994ல் துவங்கிய இயக்கம், ம.தி.மு.க., அப்போதைய ஒன்பது தி.மு.க., மாவட்ட செயலர்கள் உட்பட, தமிழகத்தில் பல தி.மு.க., தொண்டர்கள் வைகோவின் பின்னால் அணி திரள, தி.மு.க.,வில் பிரளயம் ஏற்பட்டது. வைகோவின் இந்த எழுச்சியை கண்ட நடுநிலையாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஒரு மாற்று சக்தியாக வைகோ திகழ்வார் என்றே நம்பினர்.
அதற்கேற்ப, கட்சி துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில், தி.மு.க.,வை பின் தள்ளி, ம.தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்தது. தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கூட்டணியில், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 168 ஓட்டுகளும், லோக்சபா தேர்தலில், 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ஓட்டுகளும் ம.தி.மு.க., பெற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களிலும், 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களிலும், ம.தி.மு.க., வெற்றி பெற்று, தேசியளவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 13 லட்சத்து, 4 ஆயிரத்து, 469 ஓட்டுகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் நின்றது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, நான்கு தொகுதிகளில் ஜெயித்தது.
கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே ம.தி.மு.க., ஜெயித்தது. இதில், திருமங்கலம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., மரணமடைந்தார். கம்பம், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு தாவினர். தனி பெரும் சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்த்த ம.தி.மு.க.,விற்கு, இந்த சம்பவம் ஒரு சரிவை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை வெற்றியும் பெற்றன. கட்சியை பலமாக வைத்திருந்தால் தான் பொறுப்புக்கு வர முடியும்; அதன் மூலம் மட்டுமே சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., தலைமையிடம் விசுவாசம் காட்ட துவங்கினார் வைகோ. இதனால், ம.தி.மு.க., தனித்தன்மை இழந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
தி.மு.க., ஆட்சியை அகற்றுவதில், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று வைகோ கூறிக் கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க., அவரை ஓரம் கட்ட துவங்கியது. தொகுதி ஒதுக்கீட்டில், அ.தி.மு.க., இழைத்த அவமானத்தை பொறுக்க முடியாமல், கூட்டணியை விட்டு விலகியதோடு, தேர்தலையும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இதனால், சட்டசபை தேர்தல் களத்தில் விளையாட வேண்டிய ம.தி.மு.க., "கேலரி'யில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியது."விழ விழ எழுவோம்' என்பதற்கேற்ப, தன் அஸ்திவாரத்தை மீண்டும் பலமாக்கும் வகையில், ம.தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்களின் நன்மதிப்பு எப்போதும் எங்களுக்கு உண்டு. அதை ஓட்டு வங்கியாக மாற்றும் வகையில் எங்களது செயல்பாடு இனி அமையும். தேர்தல் முடிவுக்கு பின், யார் ஆளுங்கட்சியாக வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து, மக்களுக்கு பணியாற்றப் போவது நாங்கள் தான்.ம.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டுவர காரணமாய் இருந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னையில் நாங்கள் காட்டிய உண்மையான உணர்வு ஓட்டு வங்கியாக தற்போது மாறியுள்ளது.அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள்தோறும், ம.தி.மு.க., கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு, வைகோவின் தலைமையில் புத்துயிர் கொடுக்கப்படும். கல்லூரிகள் தோறும் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களின் ஆதரவை திரட்டவுள்ளோம். எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள், முதல் முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஆதரவை நாங்கள் எளிதாக பெறுவோம்.இதுவரை ம.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, கட்சியை பயன்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். எஞ்சியிருக்கும் நிர்வாகிகள், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத உண்மையான தொண்டர்கள். இவர்கள் ம.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தினமலர்-
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
அப்படி இருந்தால் எனக்கும் மகிழ்வேmaniajith007 wrote:உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்
அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
வைக்கோ ஒரு காரியவாதி.ஜோக்கர் கார்டு போல எல்டிடிஇ -ஐ வைத்து இருந்தார்.இன்னும் இவரை நம்புவது முட்டாள் தனம்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
வைகோ கூட்டம் என்றால் என்றைக்கும் அலை மோதும் .இது தமிழ் நாட்டில் 25 வருடங்களாக நடப்பது .வைக்கோ அளவுக்கு தமிழ் நாட்டில் பேசும் திறன் யாருக்கும் இல்லை .ஆனால் ஓட்டு விழ வேண்டும் என்றால் வேறு சில வேலைகள் கட்சிகள் செய்ய வேண்டும் .முதலில் தொண்டருக்கு செலவு செய்ய வேண்டும் . இது இல்லாமல் பல திரை மறைவு வேலைகள் பார்க்க வேண்டும் .இதில் வைகோ 0 .அவரால் ஒரு தொகுதிகூட ஜெயிக்க முடியாது .இதுதான் உண்மை
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
நல்லவர்களை இனம் காண மறுப்பது ,அல்லதுவேண்டுமென்றே அவ்வாறு இருப்பது யார் பிழை?
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
positivekarthick wrote:வைக்கோ ஒரு காரியவாதி.ஜோக்கர் கார்டு போல எல்டிடிஇ -ஐ வைத்து இருந்தார்.இன்னும் இவரை நம்புவது முட்டாள் தனம்.
வைக்கோவின் எதிரிகள் கூட இதனை ஏற்க்கமாட்டார்கள் நண்பரே
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
வை.கோ இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது. ஓட்டுக்கள் பிரிந்து விடக் கூடாது என்பதால்!!
விஜயக்காந்தின் நடவடிக்கைகளும் இதற்காகவே!!
தேர்தல் முடிவுக்குப் பின் வை.கோ எப்போதும் போல் செயல்படுவார் என்று நினைக்கிறேன்...
"அந்தப்பார்வை"
விஜயக்காந்தின் நடவடிக்கைகளும் இதற்காகவே!!
தேர்தல் முடிவுக்குப் பின் வை.கோ எப்போதும் போல் செயல்படுவார் என்று நினைக்கிறேன்...
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?
வைகோ ஒரு நல்ல மனிதர்!! ... ம.தி. மு. க வளர வேண்டும் !!.
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» மறு பிறவி
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» தெனாலிராமன் மறுபிறவி
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» மறு பிறவி
» மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்
» தெனாலிராமன் மறுபிறவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|