Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
+2
றினா
முரளிராஜா
6 posters
Page 1 of 1
தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அதேசமயம், சரமாரியான மின்வெட்டும் கூடவே சதி செய்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல், எந்த வேலையையும் செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்தில் மாட்டித் தவிக்கின்றனர் மக்கள்.
வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தை மின்வெட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கப் பரக்க சட்னி, மசாலா போன்றவற்றை வேகமாக அரைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், எப்போது கரண்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாத அவல நிலை.
இதில் எந்தவிதமான பொய்யும் இல்லை. இந்த நிமிடத்தில் தமிழகத்தில் எந்த மூலைக்குப் போனாலம் அங்கு ஏதாவது ஒரு பகுதியில் கரண்ட் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. அதாவது அதிகாரப்பூர்வமாக 2 அல்லது 3 மணி நேரம் கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள். இதுபோக அவ்வப்போது இரவு, பகல் பாரபட்சம் பாராமல் கரண்ட்டை கட் செய்து மக்களை கடுப்பேற்றுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.
இப்போது சென்னையிலும் மின்சார வெட்டு அமல்பபடுத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பகுதிகளில் அதை விட கூடுதலாகவே மின்சாரம் ரத்தாகிறது.
இதை விட கொடுமையாக மின் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 அல்லது 60 பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். முன்பெல்லாம் வார இறுதி நாட்களில்தான் இந்த மாதப் பராமரிப்பு நடைபெறுவது வழக்கம். அதுவும் கூட குறைந்த பகுதிகளில்தான் நடைபெறும்.
ஆனால் தற்போது இந்த மின் பராமரிப்பு தினசரி நடைபெறுகிறது. இது போக லோ வோல்டேஜ் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.
இதனால் கம்ப்யூட்டர்கள், டிவி, பிரிட்ஜ் என எதையும் பத்திரப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பல இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சினை காரணமாக பிரிட்ஜ், டிவி, மிக்ஸி உள்ளிட்டவை பழுதுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
இப்படி மின்சாரம் ஒருபக்கம் மக்கர் செய்தால், மறுபக்கம் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் தற்போது தொடங்கி விட்டது. இதனால் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.
பல நகரங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையிலும், வேலூரிலும்தான் வெயில் உக்கிரமாக உள்ளது.
இந்த இரு நகரங்களிலும் 105 டிகிரிக்கு வெயில் கோரமாக உள்ளது. இதேபோல நெல்லை, பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. மதுரையில் சற்று வெயில் குறைவாக உள்ளது.
கொடும் வெயில், கடும் மின் தடை என்று தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் கூட அது மிகையில்லை.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
அங்கே மட்டுமல்ல இங்கே இலங்கையிலும் இதே நிலைதான், கடவுளை அன்றி யார் வருவார் நம்மைக் காக்க?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
ஆட்சி சரியில்லை.....
இந்த வகையில் நாங்க லக்கி...மின்சாரம் இல்லாவிட்டால் இங்கு ஒன்றும் இயங்காது. ..அம்புட்டு தான்
இந்த வகையில் நாங்க லக்கி...மின்சாரம் இல்லாவிட்டால் இங்கு ஒன்றும் இயங்காது. ..அம்புட்டு தான்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
புது தில்லியில் தேவலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும். அதை இன்வர்ட்டர் மூலம் சமனப்படுத்திக்கொள்கிறோம்.
தமிழகத்தில் திமுக செய்யும் தகிடு தத்தத்தால் இந்த நிலை காணபப்டுகிறது.
இன்னிலையில் ஊருக்கு வரவேண்டுமா என்று மறு யோசனை செய்கிறேன். ;(
தமிழகத்தில் திமுக செய்யும் தகிடு தத்தத்தால் இந்த நிலை காணபப்டுகிறது.
இன்னிலையில் ஊருக்கு வரவேண்டுமா என்று மறு யோசனை செய்கிறேன். ;(
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
மின்(வெட்டு) துறை அமைச்சரின் உடல் நிலை சரி இல்லாததே இதற்கு காரணமாம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: தமிழகம் முழுவதும் மண்டையைப் பிளக்கிறது வெயில்-மகா மோசமான மின்வெட்டால் மக்கள் அவதி
கிராமத்தில் உள்ள என்னை போன்றவர்களுக்கு கிணறு உள்ளது வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆனால் மின்வெட்டு நேரம் அதிகம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்
» வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்! - சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை... பொதுமக்கள் அவதி!
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
» வந்தது கத்திரி... இன்று முதல் வெயில் மண்டையைப் பிளக்கும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்! - சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை... பொதுமக்கள் அவதி!
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|