Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிந்தால் சொல்லுங்கள்................
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடையளிங்கள் பார்க்கலாம்...............
9+3=722
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
முடிந்தால் சொல்லுங்கள்................
ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
Last edited by ரோஜாகார்த்தி on Wed May 04, 2011 8:40 am; edited 1 time in total
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
இது என்ன கேள்வி!
முதல் மட்டையாள் அந்த முதல் பந்தில் 6 அடிச்சு 100 அடிக்கிறான். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தால் END மாறிவிடுவான். அடுத்த மட்டையாளர் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்வார்.
முதல் மட்டையாள் அந்த முதல் பந்தில் 6 அடிச்சு 100 அடிக்கிறான். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தால் END மாறிவிடுவான். அடுத்த மட்டையாளர் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்வார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
மன்னியுங்கள் நண்பரே கேள்வியை தவறாக கேட்டு விட்டேன்ரோஜாகார்த்தி wrote:ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை
அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
9+3=722ரோஜாகார்த்தி wrote:9+3=722
5+7=536
8+6=845
4+4=613
அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
9 x 3 = 27 = 72
3-1 = 2
எனவே 9+3=722.
7+2=411
7 x 2 = 14 = 41
2-1 = 1
எனவே 7+2=411.
Last edited by மகா பிரபு on Wed May 04, 2011 10:12 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
பிரபு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
இரண்டே மட்டையாளர் என்பது கிரிக்கெட்டில் சாத்தியமில்லை..கலைவேந்தன் wrote:மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.
முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..!
நன்றி கலை அண்ணா...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிந்தால் சொல்லுங்கள்................
அவர் கூறியது கடைசியில் இருவர் மட்டுமே உள்ளனரா என கேட்டு உள்ளார்
மகா பிரபு
மகா பிரபு
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் கூறுங்கள்?
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் கூறுங்கள்?
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|