Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
+4
முரளிராஜா
ந.கார்த்தி
balakarthik
மகா பிரபு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பலர் கடவுளே இல்லை என்ற வாதங்களை பரப்பி வருகிறார்கள். அப்படி கடவுளே இல்லைஎன்று கூறிக் கொண்டு தன் புகழ் பாடும் பலர் சொந்த வாழ்வில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி கடவுள் இல்லை என்று கூறி வந்த திராவிட இயக்கங்களை சேர்ந்த சிலரைப் பற்றி பார்ப்போம்.
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
balakarthik wrote:இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ
எல்லாமே ஒரு மாயை தான்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
பாராட்டுக்கள் அறிமுக நாயகன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
நன்றி முரளி, கார்த்தி, யாமினி, தாமரை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பிரபு.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அறிவோம் ஆங்கிலம்- அறிமுக நாயகன்
» செயற்கை இதயம்----அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அறிவோம் ஆங்கிலம்- அறிமுக நாயகன்
» செயற்கை இதயம்----அறிமுக நாயகன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|