Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
4 posters
Page 1 of 1
சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பால் பவுடர், வெண்ணெய் போன்றவை எரிந்து சேதம் அடைந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
ஆவின் பால் பண்ணை
சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தினமும் சுமார் 3½ லட்சம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
பயங்கர தீ விபத்து
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே கழிவு பாலிதீன் கவர்கள் மற்றும் அட்டைகள் வைத்திருந்த பகுதியில் புகை மூண்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பால் பவுடர் மூட்டைகள் வைத்திருந்த அறையிலும் பரவியது. இந்த தீ முதல் மாடிக்கும் தாவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனே பால் பண்னை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
தகவல் கிடைத்ததும் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், சிறுசேரிசிப்காட், தாம்பாரம், கிண்டி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
காலை 9 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
ரூ.2½ கோடி சேதம்
இந்த தீ விபத்தில் பால் தயாரிக்கப்பயன்படும் சுமார் 110 டன் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து போனதாக தெரிகிறது. தீ விபத்தால் கட்டிடமும் சேதமாயின.
மேலும் தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்கர் பகுதிகள் இருந்தன. இந்த பகுதிக்கு தீ பரவா வண்ணம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாரி பார்வையிட்டார்
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வவர்மா, இணை நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) முனிரத்தினம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட்வின்சென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
பால் சப்ளை பாதிப்பு இல்லை
தீ விபத்தால் பால் சப்ளையில் பாதிக்காது என கூறப்படுகிறது. இது குறித்து பால் பண்னை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``இங்கிருந்து தினமும் 3½ லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாகவும், மொத்தமாகவும் சப்ளை செய்யப்படுகிறது. இன்றைக்கு (நேற்று) வழக்கம் போல் பால் சப்ளை செய்யப்பட்டு விட்டது. நாளைக்கும் (அதாவது இன்று) வழக்கம் போல் 3½ லட்சம் பால் சப்ளை செய்யப்படும். தீவிபத்தால் பால் சப்ளைக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
பொறுப்பின்மையால் இத்தனை சேதம் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
இதனால் இன்று பால் வந்த நேரம் காலை பதினொரு மணிக்கு தான் ....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் மஞ்சுக்கா ...
நாங்கள் தினமும் அந்த வழியாக தான் அலுவலகம் செல்கிறோம் .. கால் கிலோமீட்டருக்கு முன்பே நம்மை ஒரு துர்நாற்றம் வரவேற்று விடும் ...
அந்த அளவிற்கு சுகாதார பராமரிப்பும் கிடையாது ...
என்ன செய்வது எல்லாம் கால கொடுமை .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து
ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் சீராக நடந்தது மற்ற அனைத்து இடங்களிலும் பால் வரவே இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
» பால் பண்ணையில் அமோனியம் வாயு கசிவு
» ஆவின் பால் வில குறைப்பு பட்டியல்
» ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம்
» 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பால் – ஆவின் அறிமுகம்!
» பால் பண்ணையில் அமோனியம் வாயு கசிவு
» ஆவின் பால் வில குறைப்பு பட்டியல்
» ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம்
» 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பால் – ஆவின் அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|