Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
2 posters
Page 1 of 1
அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
நிலாக்கள்
மழலைகளை தேடி
பூமி வரலாம்!
அம்மாக்கள் தரும்
ஒரு பிடி சோறுக்கு
உலகில் உள்ள எல்லா சொந்தங்களையும் எனக்கு அறிமுகபடுத்திய ஒரு அழகான முதல் சொந்தம் என் அம்மா....!!!!!!
ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம்
அம்மா......நீ, ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது..))
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொறு தெய்வமில்லை.
ஒரு கேள்வி அம்மா என் விரலைப் பிடித்துக் கொண்டு கோயிலுக்குப் போனாயே சாமி கும்பிடவேன்று ஒரு சாமி இன்னொரு சாமியை கும்பிடுமா அம்மா !
என்றும் அன்புடன்
ஸ்வீட்டஸ் வாய்ஸ்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத ஒரு
காகிதமும் சில பொய்களும் போதும்
அம்மா உன்னை பற்றி எழுத
உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்
அம்மா
நான் சொன்ன முதல் வார்த்தை
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை....மா
அம்மா
நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
அன்புள்ள அம்மாவிற்கு ((கிராமத்திலிருந்து படித்து நகர வீதியில் வேலை தேடி அலையும் ஒரு கிராமத்து பட்டதாரி தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம்))
அன்புள்ள அம்மாவிற்கு உன் மகன் எழுதுவது
உன் உயிர் நான் நல்ல இருக்கேன்
என் உயிர் நீ எப்படிமா இருக்க.?...
இப்படி உன் அருகில் இருந்து கேட்க ஆசைதான்
உன் உடல்நிலை நான் அறிவேன்
இருந்தாலும் நீ நல்ல இருக்கேன் ராசாணு
இன்றும் பொய்தான் சொல்வாய் அதுவும் நான் அறிவேன்...
என் நிலை சொன்ன
உன் கண் கலங்குமுனு நான் சிரிப்பேன்
உன் நிலை சொன்ன
என் கண் கலங்குமுனு பதிலுக்கு நீயும் சிரிப்ப
எத்துனை நாளைக்குதான் இந்த போலி சிரிப்போ…
உன்னை சுற்றி ஓர் உலகை கண்டேன்
நீதான் என்னோட உலகம்
நான்தான் உன்னோட உலகம்
இன்று ஓர் உலகம் காண்கிறேன்
நீயில்லாமல் தனிமையில் இருக்கையில்....
ஆயிரம் ஆசைகளோடு என்னை படிக்க வைத்தாய்
அதனால்தானோ உன் ஒரு ஆசையை கூட
என்னால நிறைவேற முடியல....
படித்துவிட்டேன் என்ன செய்வது
வேலை தேடுவது
என் வேலை ஆகிவிட்டது....
உன் முகம் பார்க்க மனமில்லை
காரணம் என் முகம் பார்த்தல்
உன் முகம் கண்ணீரில் நனைந்துவிடுமே....
உழைத்து உழைத்தே
நிறமாரிபோச்சு உன்னழகு
ஆனாலும் ஓயவில்லை இந்த வயதிலும்
வயல்காட்டில் உன் வியர்வை துளிகள் ....
வேப்பம் குச்சி சொருகியே
புண்ணா போன உன் காதுக்கு
ஒரு கிராம் தங்கம் கூட
வாங்கி போட முடியாத
வக்கத்த மகனா நயிருக்கேன்....
நம்ம கூரை வீடு
இந்த வெயில் காலத்துக்கு பரவால
இனி வரும் மழை காலத்துக்கு
என்னால ஒரு கூரையாவது வாங்க முடியுமான்னு தெரியல....
அப்பாகிட்ட சொல்லிராத
இருக்கிற காணி நிலத்தையும்
வித்து எனக்கே அனுபிருவாறு....
என்று விடியும் நமக்காய் ஓர் பொழுது
அந்த நாளை தேடியே
நகர விதியில் தினமும் என் நடை பயணம் வேலைதேடி....
உன் முகத்தில் புன்னகையை
நிரந்தரமாக்கும் வரை உன் பிள்ளையின்
தேடல் நிற்க போவதில்லை....
என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கையே
என்மேல் நான் வைத்திருக்கும்
அதிகபடியான நம்பிக்கை....
என் மனசுல உள்ள எல்லாத்தையும் எழுதிட்டேன்
ஆனா உனக்கனுப்ப மனசில்லை
அதனால எப்போதும் போலவே
இன்னைக்கும் நல்ல இருக்கேனு
அலைபேசில சொல்லிட்டு வைக்கிறேன்...
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம் ! ((அம்மா))
அன்னையை(ப்) பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றாய் அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு ! (அம்மா)
பத்து திங்கள் மடி சுமப்பாள் !
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்திய மிருந்து காப்பாள்
தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள் !! (அம்மா)
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் !
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை !! (அம்மா)
மொழியும் நாடும்
முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும்
என்று உணரும்போது
உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு
வாழும் உயிரில்
உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம் !
கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும் !! (அம்மா)
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
முன்னூறு நாள்
மூச்சிளைக்க எனைச்சுமந்து
முந்தானை தனிலே எனைமுடித்து
அறுசுவை ஊட்டி என்னை
ஆவலாய் வளர்த்தாள்.
ஆண்டுகள் பல கடக்க
அன்பாய் என்னை ஆழாக்கினாள்
ஆனந்தமூட்டி என்னை
அன்போடு வளர்த்தெடுத்தாள்.
பசித்தபோது பக்குவமாய்
பணிவோடு பருகூட்டுவாள்
தன்வயிறு பொத்தி என்
வயிற்றை வளர்த்திடுவாள்.
பள்ளிநான் செல்ல
பல கஷ்டம் பட்டிடுவாள்
பாரினிலே பலகாலம் நான் வாழ
பலதவம் புரிந்திடுவாள் என் அன்னை...........
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
Re: அம்மாவின் அன்பு !!!!!!!!!!!!!
பாசம் என்பது வேசம் இன்றி...
நீ..நான்.. ஏன் அனைத்து ஜிவனும்...
பெற முடிந்த ஒறே இடம் தாயிடம் மட்டுமே...
அம்மா என்று சொல்லி பார்...
நீ கடவுளை உணர்வாய்...
நீ தூயவன் ஆணாய்...
பாசம் என்பதின் தொடக்கம் நீ அம்மா...
எனக்கு நோய் துன்பம் எது வந்தாலும்...
உன் மடியில் என் தலை வைத்து...
உறங்கிய போது மறைந்தது...
நீ மறு ஜென்மம் கண்டு...
என் ஜனனம் தந்தாய்...
அன்று முதல் இன்று வரை...
உன் பாசம் சலிக்கவில்லை...
நட்பு காதல் இங்கும் நாம் தேடுவது...
நீ தந்த அதே அன்பு மட்டுமே...
நான் சேயான போது தாயாகி...
இன்று வரை எனை காத்தாய்...
நீ சேயாகும் போது நான் தாயாகி...
உனை காப்பேன் அம்மா...
sweetusvaiz- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அம்மாவின் அன்பு
» அம்மாவின் அன்பு – கவிதை
» அம்மாவின் அன்பு பரிசு
» அம்மாவின் அன்பு - கவிதை
» அம்மாவின் அன்பு தோசை மாதிரி…
» அம்மாவின் அன்பு – கவிதை
» அம்மாவின் அன்பு பரிசு
» அம்மாவின் அன்பு - கவிதை
» அம்மாவின் அன்பு தோசை மாதிரி…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|