Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரகால முதலுதவிகள்!
+3
முரளிராஜா
ரபீக்
தாமு
7 posters
Page 1 of 1
அவசரகால முதலுதவிகள்!
![அவசரகால முதலுதவிகள்! 1477](https://2img.net/h/yarlosai.com/wp-content/uploads/2011/03/1477.jpg)
மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.
இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.
கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.
படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.
முதல் உதவி சிகிச்சை:
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.
ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண் ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.
நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.
தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண் ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வெட்டுக்காயம்:
சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.
வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
குறிப்பு:
கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.
எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.
டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண் ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது
veal
Re: அவசரகால முதலுதவிகள்!
தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அவசரகால முதலுதவிகள்!
மிகவும் பயனுள்ல செய்திகள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அவசரகால முதலுதவிகள்!
இன்னும் நிறைய சொல்லுங்கள் , நன்றி
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Re: அவசரகால முதலுதவிகள்!
வணக்கம்,
இது தவறு. தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கும் முறையாக இங்கு சொல்லி இருப்பது முற்றிலும் தவறு.
(As a valid trainned person to do the first AID by the Red cross, i'm just giving here the proper instructions of the CPR)
பாதிக்கப்படவரின் மூச்சு நின்றிருந்தால்....
step:1
நம் இடதுகையை நெற்றியில் வத்து, வலது கையின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து தாடையில்(Chin) வைத்து தலையை மேலே சாய்த்து(Tilt) பிறகு இடது கை விரல்களால் பாதிக்கப்பட்டவரின் மூக்கினை அடைத்துப் பிடித்து நம் வாயை அவர்கள் வாயோடு பொருத்தி 2 முறை ஊத(2 breaths) வேண்டும். (கவனிக்க: மிக மெதுவாகவும் இருக்கக் கூடாது, அதே போல் மிக வேகமாகவும் இருக்கக் கூடாது)
step:2
பிறகு 10 முறை மார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும்(Chest compressions) நாம் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து (ஒருகையின் விரல்களை இன்னொரு கைகளின் விரல்களுக்குள் வைத்து ஒன்றிணைத்து உள்ளங்க்கையின் அடிப்பாகம் பாதிக்கப்பட்டவரின் நாடு மார்பினில் வைத்து 10 முறை 1/2 இன்ச் முதல் 2 இன்ச் வரையிலான அழுத்தம் கிடைக்கும்படிச செய்யவேண்டும். (செய்யும்போது 1001,1002, 1003... 1010... எனக் கூறிக்கொண்டே செய்ய வேண்டும். காரணம் அழுத்தமானது (compressions) வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செய்யவேண்டுமென்பதற்காகத் தான்
மேற்சொன்ன 1001,1002 முறை...)
ஸ்டெப் :3
10 முறை அழுத்தம் கொடுத்தபின் பாதிக்கப்பட்டவர் மூச்சு வருகிறதா என்று சோதிக்க வேண்டும். இன்னும் மூச்சு வராத பட்சத்தில் மீண்டும் 2 முறை breath கொடுக்க வேண்டும். பிறகு மறுபடி 10 முறை மார்பில் அழுத்தம் தர வேண்டும்...பின்பு மறுபடி மூச்சு வருகிறதா என சோதித்துவிட்டு இல்லையெனில் மீண்டும் 2 முறை ஊத வேண்டும்.(2 breath)
இப்படி தொடர்ந்து பாதிப்படந்தவர் மூச்சு திரும்பப் பெரும்வரை அல்லது மருத்துவர் வரும்வரையிலோ கொடுக்க வேண்டும்.
1 set of CPR is :
2 breaths - 10 compressions for 3 times.
Note: Only the trainned persons are allowed do this CPR
இது தவறு. தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கும் முறையாக இங்கு சொல்லி இருப்பது முற்றிலும் தவறு.
(As a valid trainned person to do the first AID by the Red cross, i'm just giving here the proper instructions of the CPR)
பாதிக்கப்படவரின் மூச்சு நின்றிருந்தால்....
step:1
நம் இடதுகையை நெற்றியில் வத்து, வலது கையின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து தாடையில்(Chin) வைத்து தலையை மேலே சாய்த்து(Tilt) பிறகு இடது கை விரல்களால் பாதிக்கப்பட்டவரின் மூக்கினை அடைத்துப் பிடித்து நம் வாயை அவர்கள் வாயோடு பொருத்தி 2 முறை ஊத(2 breaths) வேண்டும். (கவனிக்க: மிக மெதுவாகவும் இருக்கக் கூடாது, அதே போல் மிக வேகமாகவும் இருக்கக் கூடாது)
step:2
பிறகு 10 முறை மார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும்(Chest compressions) நாம் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து (ஒருகையின் விரல்களை இன்னொரு கைகளின் விரல்களுக்குள் வைத்து ஒன்றிணைத்து உள்ளங்க்கையின் அடிப்பாகம் பாதிக்கப்பட்டவரின் நாடு மார்பினில் வைத்து 10 முறை 1/2 இன்ச் முதல் 2 இன்ச் வரையிலான அழுத்தம் கிடைக்கும்படிச செய்யவேண்டும். (செய்யும்போது 1001,1002, 1003... 1010... எனக் கூறிக்கொண்டே செய்ய வேண்டும். காரணம் அழுத்தமானது (compressions) வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செய்யவேண்டுமென்பதற்காகத் தான்
மேற்சொன்ன 1001,1002 முறை...)
ஸ்டெப் :3
10 முறை அழுத்தம் கொடுத்தபின் பாதிக்கப்பட்டவர் மூச்சு வருகிறதா என்று சோதிக்க வேண்டும். இன்னும் மூச்சு வராத பட்சத்தில் மீண்டும் 2 முறை breath கொடுக்க வேண்டும். பிறகு மறுபடி 10 முறை மார்பில் அழுத்தம் தர வேண்டும்...பின்பு மறுபடி மூச்சு வருகிறதா என சோதித்துவிட்டு இல்லையெனில் மீண்டும் 2 முறை ஊத வேண்டும்.(2 breath)
இப்படி தொடர்ந்து பாதிப்படந்தவர் மூச்சு திரும்பப் பெரும்வரை அல்லது மருத்துவர் வரும்வரையிலோ கொடுக்க வேண்டும்.
1 set of CPR is :
2 breaths - 10 compressions for 3 times.
Note: Only the trainned persons are allowed do this CPR
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: அவசரகால முதலுதவிகள்!
பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவசரகால முதலுதவிகள்
» டிப்ஸ்:அவசரகால முதலுதவிகள்!
» அடிப்படை முதலுதவிகள்...
» அவசர கால முதலுதவிகள்!
» அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
» டிப்ஸ்:அவசரகால முதலுதவிகள்!
» அடிப்படை முதலுதவிகள்...
» அவசர கால முதலுதவிகள்!
» அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|