Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
+15
பாலாஜி
மகா பிரபு
md.thamim
சிவா
Manik
அருண்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
உதயசுதா
முரளிராஜா
Aathira
balakarthik
Tamilzhan
19 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,
உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்கள்..தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம் தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமதுஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online னில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் FBI மூலமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
தல இத அப்பப்போ சொல்லி நியாபகபடுத்தவேண்டிருக்கே அவங்கவங்களுக்கே இது தெரிய வேணாமா - இருப்பினும் இதுபோல புகார்கள் வந்தால் அவர்கள்மீது கட்டாயம் மிக கடுமையான நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்
Last edited by balakarthik on Sat Apr 16, 2011 5:04 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...
பல உன்னதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது ஈகரை என்பதை அறிந்தவர்கள் ஈகரையின் களங்கத்திற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை நம்புகிறோம். அதையே வேண்டுகிறோம்...
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
இது மிகவும் தவறான அணுகுமுறை
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.
இது போன்ற விசயங்களை வளரவிடுவதும்
தவறு,சம்பந்தபட்டவர்கள் யாராயிருப்பினும்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
ரொம்ப சரி தல.பெண் சகொதரிகளுக்கு நானும் சொல்லி கொள்கிறென்.
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.
இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்
உங்களுக்கு யாராச்சும் தொல்லை கொடுத்தால் எங்களில் ஒருவர் கண்டிப்பா தளத்தில்தான் இருப்பொம்.அதனால் தயங்காமல் எங்களில் ஒருவரிடம் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகளை சொல்லலாம்.தக்க நடவடிக்கை எடுக்க படும்.
இதை தக்க சமயத்தில் பதிவிட்ட தமிழனுக்கு என் நன்றிகள்
Last edited by உதயசுதா on Sat Apr 16, 2011 6:56 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
இந்த விடயத்தில் ஆரம்பம் முதலாக நான் வெகு கவனத்துடன் இருந்து வருகிறேன் என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.
ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..
எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..
அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!
மேலும் ஐயப்படும் உறுப்பினர்களின் தனிமடல் எண்ணிக்கைகள் அவ்வப்போது என்னால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகிறது.
ஆயினும் முழு நம்பிக்கையுடன் தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் புகார் செய்யாத வகையில் நடவடிக்கை எடுப்பது சரியாகாது..
எனவே இது விடயத்தில் மகளிர் உறுப்பினர்கள் முழு சுதந்தரத்துடன் தலைமையையும் நிர்வாகத்தையும் அணுகலாம்..
அதற்காக என்றே மகளிர் நிர்வாகக்குழு ஈகரையில் அதிகமாக இருப்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
அந்த சில கருஙகாலிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! ஒரே ஒரு புகார் வந்தாலும் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகும் என்பதை அன்புடன் எச்சரிக்கிறேன்.!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
சரியான வார்த்தை தமிழன்.....
இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......
அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....
ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....
எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....
இங்கு எல்லோருமே சகோதரத்துவத்துடன் அன்புடன் நட்புடன் பழகும்போது யாருக்காவது இதுபோன்று தொல்லைகள் கொடுத்தால் தமிழன் சொன்னது போல் உடனடியாக தெரிவியுங்கள் தனிமடலில்...... பயப்படவே வேண்டாம்.... அதற்காக தயவு செய்து பதிவுகளும் படைப்புகளும் இட தயங்க வேண்டாம்......
அன்பு நன்றிகள் தமிழன்.....சரியான நேரத்தில் தான் கொடுத்திருக்கீங்க, ஏன்னா இப்ப ஈகரையில் உறுப்பினர்கள் அதிகரித்துக்கொண்டும் நல்லமுறையில் பதிவுகளும் படைப்புகளும் பெருகும் இத்தருணத்தில் இதுபோன்று ஒரு சின்ன சங்கடங்கள் கூட வரக்கூடாது கண்டிப்பா....
ஈகரையில் இருக்கும் அத்தனை பேர்களை நான் வயதில் சிறியவராக இருந்தாலும் மூத்தவராக இருந்தாலும் மதிக்கிறேன் அன்பும் வைத்திருக்கிறேன்..... நல்லவர் என்று பெயர் எடுப்பது ரொம்ப கடினம் அதே சமயம் அந்த நல்லப்பெயரை தக்கவைத்துக்கொள்வதும் நம் பண்பான நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கிறது அது இன்னும் அதிக சிரமம்....
எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் ஆனால் அன்பு குறையாமல் பண்பு மீறாமல் இருங்கப்பா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
முக்கியமான விடயமிது நன்றி தமிழன் அண்ணா மேலதிகாரிகளும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள் உறவுகள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் அன்பதில் ஐயமில்லை
உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்
கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்
உண்மையில் நட்புறவாடல் என்பது தவறில்லை அதனை துஸ்பிரயோகம் செய்யாத வகையில் இருப்பதுதான் மிக முக்கியம் இங்கு அனைத்துவிதமான சுதந்திரங்களையும் பாவிக்கும் உறவுகள் அதனையும் கவனமாக முன்னெடுத்தெல் சாலச்சிறந்ததாக அமையும் நன்றிகள் அனைவருக்கும்
கண்டிப்பாக அறிவியுங்கள் தக்க நடவெடிக்கை தலைமைகளால் எடுக்கப்படும் யாரும் தயங்கவேண்டாம்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
உண்மையில் ஈகரை தான் அணைத்து உறவுகளுக்கும் சுதந்திரமாக பேச்சு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது அதை நாமலாக கேவலபடுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் இத்துடன் நிறுத்தி கோள்ளுங்கள்!
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...
பயப்படாமல் அறிவியுங்கள் நிவாகம் நடவடிக்கை எடுக்கும்...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
» உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை உறுப்பினர்கள் கவனத்திற்கு!
» உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை உறுப்பினர்கள் கவனத்திற்கு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|