ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரும் நேரமிது (கவிதை)

+4
anbulakshmi.vijayakumar
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
யாதுமானவள்
8 posters

Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty உணரும் நேரமிது (கவிதை)

Post by யாதுமானவள் Thu Apr 07, 2011 6:52 pm

பேய் பிடித்ததா?
நோய் பிடித்ததா?

வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?

திருமணத்தடையா?
குழந்தை வரமா?

எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –

காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்

அந்த லோக ரட்சகன் –
இன்று நோயின் பிடியில்

இவரை ரட்சிக்க –
விபூதி யார் கொடுப்பது?

அன்று –
அவருக்கு செய்தனர் பூஜை
இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை

மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?

சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்

அவர் கடவுளல்ல -

நம்மைப்போல் -

மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!

ஒரு வித்யாசம் -
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

இக் கலியுகத்திலும்

காவியுடை தரித்து
கல்வியில் சிறந்தோரையும்

கடவுள்நானெனச் சொல்லி
தன்வசப்படுத்திய-

ஓர் திறமைசாலி என்பதை !

- யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 9:20 pm

அக்க அவர் கடவுள் இல்லையென நீங்கள் சொன்னாலும் சரி அதுவே உண்மையாய் இருப்பினும் சரி அவரின் இருதய மருத்துவமனை மூலம் பயன்பெறும் மக்களை கேளுங்கள் அவர் கடவுளா இல்லையா என இந்த மருத்துவ சேவைக்கே அவர் கொண்டாடப்பட்ட வேண்டியவர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:26 pm

யார் எப்படி என்ன என்பதை ஆராயாமல் ஒருவர் செய்த நல்லவை மட்டுமே எடுத்துக்குவோமேப்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணரும் நேரமிது (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:09 pm

அன்பே சிவம்
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by Anandaravi Fri Apr 08, 2011 7:26 pm

சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
Anandaravi
Anandaravi
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:27 pm

Anandaravi wrote:சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
வணக்கம் ஆனந்த ரவி அண்ணா நலமா? அன்பு மலர்


உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 7:30 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by Anandaravi Fri Apr 08, 2011 7:32 pm

நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
Anandaravi
Anandaravi
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:47 pm

Anandaravi wrote:நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
இங்கு அனைவரும் நலம் அன்பு மலர் அன்பு மலர்


உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:45 pm

வாவ்.... பிரமாதம்...

மக்களுக்கு திறமைசாலிக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

உணரும் நேரமிது (கவிதை) Empty Re: உணரும் நேரமிது (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum