ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்

Go down

விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள் Empty விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்

Post by தாமு Sun Apr 03, 2011 5:52 am

விஜயகாந்த்தை தோற்கடிக்க தி.மு.க., நிர்வாகிகள் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து காங்., வேட்பாளர் சிவராஜ் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த நான்கு முறையாக எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து நீடித்ததால் மக்களிடம் எதிர்ப்பு அலை இருக்கும். தி.மு.க., எம்.பி., ஆதிசங்கர்- சிவராஜ் எம்.எல்.ஏ., மோதல், இவையெல்லாம் தனக்கு சாதகமாக இருக்கும். எனவே நேரடியாக தி.மு.க.,விடம் இருந்து விலகி காங்., கட்சியுடன் மோதலாம் என்ற எண்ணத்தில் தான் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்ததாக அக்கட்சியினர் கணித்திருந்தனர்.
துவக்கத்தில் விஜயகாந்தின் கணிப்பு சரியாகத்தான் இருந்தது. சிவராஜுக்கு எதிராக எதிர்ப்பு அலை பலமாக வீசியது. சிவராஜ்- ஆதிசங்கர் மோதலும் சூடுபிடித்தது. ஆதிசங்கர் தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக சிவராஜுக்கு எதிராக ஒரு பெண்ணும் களமிறங்கினார். இதனால் காங்., கட்சியினருக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டது.
கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வரும் விஜயகாந்தை இந்த தேர்தலில் எப்படியும் தோற்கடித்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.,விற்கு காங்., வேட்பாளர் சிவராஜ் சந்தித்துவரும் சிக்கல்கள் வருத்தத்தை அளித்தது. சிவராஜ், ஆதிசங்கரின் நீண்டநாள் பகையை சரி செய்து ஆதிசங்கரை தேர்தல் பணியில் களமிறக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டது. அதற்காக அமைச்சர் பொன்முடியை தூதுவராக அனுப்பியது தலைமை. அமைச்சர் எ.வ.வேலுனும் பேச்சு நடத்தினார், இதிலும் தீர்வு ஏற்படவில்லை.
நேரடியாக களத்தில் இறங்கினார் ஸ்டாலின். ஆதிசங்கரை தொலைபேசியில் அழைத்து நமக்கு ஜெ., முக்கியம் அல்ல, அவர் நமக்கு ஒரு எதிரியே அல்ல, இந்த தேர்தலுடன் அவர் அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வார். ஆனால் விஜயகாந்த் ஜெயித்து விட்டால் அரசியலில் நாம் 40 ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும். அவரை தோற்கடித்துவிட்டுதான் என் முகத்தில் விழிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டார். இதயைடுத்து சுறுசுறுப்பாக தனது களப்பணியை துவக்கியுள்ளார் ஆதிசங்கர்.
பணத்தை தண்ணீராக செலவழித்து தொகுதி மக்களை ஒரு முறைக்கு பலமுறை நேரில் சந்தித்து மண்ணின் மைந்தர், உங்கள் குறையை தீர்க்க ஓடோடி வருவோம் என்ற வாக்குறுதிகளால் எதிர்ப்பு அலை ஓய்ந்து அமைதி வீசுகிறது. சிவராஜுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தி.மு.க., தயாராகி விட்டது.
ஒருவழியாக சிக்கலில் இருந்து வெளியேறிய சிவராஜ், ஆதிசங்கர் எம்.பி.,யின் ஆதரவுடன் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கிடையே வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயகாந்த் பாதுகாப்பான தொகுதி என ரிஷிவந்தியத்தை தேர்வு செய்த நிலையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கட்சி தலைவர் என்ற நிலையில் இதனை விஜயகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-



தினமலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum